மாசி மாத அமாவாசை : அக்னி தீர்த்த கடலில் ஏராளமானோர் புனித நீராடினர்!
மாசி மாத அமாவாசையை ஒட்டி, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமானோர் புனித நீராடினர். மாசி அமாவாசையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான ...
மாசி மாத அமாவாசையை ஒட்டி, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமானோர் புனித நீராடினர். மாசி அமாவாசையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான ...
இலங்கை கடற்படையால் பிடித்து செல்லப்பட்ட தமிழக மீனவர்கள் மீட்க கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார். அவர் ...
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஒரு கோடியே 60 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கை பெறப்பட்டதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத சுவாமி ...
எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமநாதபுரம் மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. தங்கச்சிமடத்தை சேர்ந்த எபிரோம் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 10 மீனவர்கள் கடலுக்கு ...
ராமேஸ்வரத்தில், இலங்கை கடற்படையினரை கண்டித்து விசைப்படகு மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராமேஸ்வரத்தில் இருந்து, அண்மையில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். ...
பாம்பன் புதிய ரயில் பாலத்தில், கன்னியாகுமரி - ராமேஸ்வரம் பயணிகள் ரயில் காலி பெட்டிகளுடன் இயக்கப்பட்டது.. பாம்பன் புதிய பாலம் 545 கோடி ரூபாய் மதிப்பீட்டில், செங்குத்து ...
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலுக்குள் மழைநீர் புகுந்ததால் பக்தர்கள் கடும் அவதியடைந்தனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் பலத்த சூறை காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. மேலும் ராமநாத ...
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 8 மீனவர்கள் இலங்கை இரணைத்தீவு கடல் ...
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மார்கழி மாத அஷ்டமி பிரதட்சணத்தையொட்டி சுவாமி அம்பாள் பக்தர்களுக்கு படியளக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மார்கழி மாத அஷ்டமி பிரதட்சணம் அன்று தமிழக கோயில்களில் ...
வங்கக்கடலில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் ராமேஸ்வரம், பாம்பன் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ...
இந்து சமய அறநிலையத்துறை, கோயில்களை முறையாக பராமரிப்பதில்லை என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிருப்தி தெரிவித்துள்ளது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலின் குருக்கள் மற்றும் அலுவலர் பணியிடங்களை நிரப்பக்கோரி உயர்நீதிமன்ற ...
தை அமாவாசையையொட்டி, சென்னையில் இருந்து ராமேஸ்வரத்துக்குச் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நமது முன்னோர்களுக்கு அமாவாசை தினத்தில் தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது நற்பலனைத் தரும். குறிப்பாக, ...
பாம்பனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள விசைப்படகில் தீ விபத்து ஏற்பட்டது. இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் அடுத்துள்ள பாம்பன் தென்கடல் பகுதியில் காலின்ஸ் ...
இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த, 37 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அக்டோபர் 28-ஆம் தேதி இராமேஸ்வரத்தில் இருந்து மீன் ...
மகாளய அமாவாசையை முன்னிட்டு, வருகிற 13-ஆம் தேதி இராமேஸ்வரத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. உலகப் பிரசித்தி பெற்ற இராமேஸ்வரம் இராமநாதர் சுவாமி திருக்கோவிலுக்கு, தமிழகம் மட்டுமின்றி, வெளி ...
நாடு முழுவதும் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் சட்ட விரோத பணப் பறிமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் குறித்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணையை நடத்தினர் . ...
இராமேஸ்வரத்தில் கடல் திடீரென 200 மீட்டர் அளவுக்கு உள்வாங்கியதால் மீனவர்கள் அச்சமடைந்தனர். இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies