இராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம்: மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு
Jun 15, 2026, 02:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம்: மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 30, 2023, 02:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த, 37 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

அக்டோபர் 28-ஆம் தேதி இராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்களில், இரு படகுகளில் இருந்த 16 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து அன்றிரவு 8:00 மணிக்கு மேலும் மூன்று படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 21 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

ஒரே நாளில் 37 மீனவர்களைக் கைது செய்த இலங்கை கடற்படையினர், 23 பேரை மூன்று படகுகளுடன் மன்னார் கடற்படை முகாமிற்கும், 14 பேரை 2 படகுகளுடன் காங்கேசன்துறை முகாமிற்கும் கொண்டு சென்று காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இவர்களில் 23 பேரை நவம்பர் 9-ஆம் தேதி வரை வவுனியா சிறையிலும், 14 பேரை நவம்பர் 8-ஆம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையிலும் அடைக்க மன்னார் ஊர்காவல் துறை நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை அடுத்து இராமேஸ்வரத்தில் மீனவ சங்கத் தலைவர் சேசுராஜா தலைமையில் கூட்டம் நடந்தது. கைதான 37 மீனவர்கள் மற்றும் அக்டோபர் 14-ஆம் தேதி கைதான 27 மீனவர்கள் என 64 பேரையும், படகுகளையும் விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவர். 2018-ஆம் ஆண்டு முதல் இலங்கை வசமுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளை மீட்க வேண்டும்.

இலங்கையில் மூழ்கி கிடக்கும் படகுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 3-ஆம் தேதி மண்டபத்தில் இரயில் மறியல் மற்றும் நவம்பர் 6-ஆம் தேதி தங்கச்சிமடத்தில் தொடர் உண்ணாவிரதம் நடத்துவது எனத் தீர்மானங்களை நிறைவேற்றினர்.

12 நாட்களுக்குப் பின்பு பணிநிறுத்தத்தைத் திரும்ப பெற்று அக்டோபர் 28-ஆம் தேதி இராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இந்த நிலையில், மீண்டும் மீனவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, இன்று முதல் மீண்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால், அவர்களிடம் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

Tags: rameshwaram
ShareTweetSendShare
Previous Post

உலகக்கோப்பை கிரிக்கெட் : இலங்கை பேட்டிங் !

Next Post

ரஷ்ய விமான நிலையத்தை முற்றுகையிட்ட பாலஸ்தீனிய கும்பல் !

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies