நீதிமன்றம் உத்தரவிட்டும் பட்டா வழங்க மறுப்பு : தமிழக அரசு மீது நரிக்குறவ மக்கள் குற்றச்சாட்டு!
கோவை மாவட்டம் முத்து நகர் பகுதியில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் வசிக்கும் மக்களுக்குப் பட்டா வழங்க மறுப்பதாகப் புகார் எழுந்துள்ளது. நீதிமன்றத்தில் ...