நீதிமன்றம் உத்தரவிட்டும் பட்டா வழங்க மறுப்பு : தமிழக அரசு மீது நரிக்குறவ மக்கள் குற்றச்சாட்டு!
Aug 7, 2026, 08:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நீதிமன்றம் உத்தரவிட்டும் பட்டா வழங்க மறுப்பு : தமிழக அரசு மீது நரிக்குறவ மக்கள் குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Jun 24, 2025, 06:18 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கோவை மாவட்டம் முத்து நகர் பகுதியில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் வசிக்கும் மக்களுக்குப் பட்டா வழங்க மறுப்பதாகப் புகார் எழுந்துள்ளது. நீதிமன்றத்தில் சாதகமான உத்தரவு கிடைத்த போதிலும் அவர்களுக்குப் பட்டா வழங்க மறுப்பதாகத் தமிழக அரசு மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கோவை மாவட்டம் முத்துநகர் பகுதியில் சுமார் 4.5 ஏக்கர் பரப்பளவில் நூற்றுக்கும் அதிகமான நரிக்குறவர் சமூக மக்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். குடிநீர், மின்சாரம், சாலை போன்ற அடிப்படை வசதிகள் கோரி பலமுறை  மனு வழங்கியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் நீதிமன்றத்தை நாடி தங்கள் பகுதிக்கான மின்சாரத்தை நரிக்குறவ சமூக மக்கள் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக பெற்றனர். கால் நூற்றாண்டுக்கும் மேலாக தாங்கள் வசித்து வரும் பகுதியிலேயே பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கை இன்று வரை நிறைவேறாமலே இருப்பதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்

அடிப்படை வசதிகள் தொடங்கி வீட்டு மனைப் பட்டா வரை தங்களுக்குத் தேவையான ஒவ்வொன்றையும் நீதிமன்றத்தையே நாடி பெறும் அளவிற்கு அப்பகுதி நரிக்குறவ சமூக மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.   பட்டா வழங்க வேண்டும் என்ற நீதிமன்ற வழக்கிலும் தங்களுக்கு ஆதரவான தீர்ப்பு கிடைத்த பின்பும் கூட அரசு நிர்வாகம் அதனைச் செய்து தர மறுப்பதாகவும் அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

குடிநீர், கழிவறை, சாலை என அத்தியாவசிய வசதிகள் கூட முறையாக இன்றி சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை தவித்து வரும் நிலையில் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு மாவட்ட நிர்வாகமோ, தமிழக அரசோ இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது அச்சமூக மக்களை மிகுந்த வேதனையில் ஆழ்த்தியுள்ளது

சமூகநீதியின் அங்கம் திராவிட மாடல் அரசு எனப் பல கோடி ரூபாய் செலவு செய்து விளம்பரம் செய்யும் அரசு, அதில் சிறிதளவு தொகையை ஒதுக்கி நரிக்குறவ சமூக மக்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்து தருவதோடு, அவர்கள் வசிக்கும் இடத்திலேயே பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags: Relocation of people from Narikurava to forest area: Strong opposition to the Tamil Nadu governmentதமிழக அரசுக்கு கடும் எதிர்ப்புநரிக்குறவ மக்கள்
Share
Tweet
SendShare
Previous Post

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் ரூ.60,000 கோடி இழப்பு!

Next Post

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு!

Related News

ரீல்ஸ் மோகம் மற்றும் போதைப் பொருள் புழக்கத்தால் தமிழகத்தில் பெருகும் வன்முறைக் கலாச்சாரம் – நயினார் நாகேந்திரன்

இன்றைய தங்கம் விலை!

திமுக நிர்வாகிகள் பலர் சாராய ஆலை நடத்துகின்றனர் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

ஆதவ் அர்ஜுனா தான் எம்எல்ஏ சீட் வாங்கி கொடுத்தார் – ரகசியம் உடைத்த திமுக எம்எல்ஏ!

டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதல் தொகை வசூலித்தால் காவல்துறையிடம் புகார் அளிக்கலாம் – உயர் நீதிமன்றம்

தேசிய கைத்தறி தினம் – நெசவு ஆடைகளை வாங்கி, கட்சி நிர்வாகிகளுக்கு அன்பளிப்பாக வழங்கிய பாஜக நிர்வாகி!

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

வெளிநடப்பு செய்தால், பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கும் – உள்துறை அமைச்சர் அமித் ஷா

விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் முதலமைச்சர் விஜய் மனைவி சங்கீதா!

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி – அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்களை கடிந்து கொண்ட சிபிஆர்!

கலையும் அமெரிக்கக் கனவு – தாயகம் திரும்பும் இந்திய அமெரிக்கர்கள் – காரணம் என்ன? : சிறப்பு தொகுப்பு!

பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு – பியூஸ் மானுஷ் மீது வழக்குப் பதிவு!

கர்நாடக அணைகள் நிரம்பியதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது – சட்டப்பேரவையில் இபிஎஸ் பேச்சு!

1300 வீடுகளில் தவறாக மின் பயன்பாடு கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது கண்டுபிடிப்பு – மின் வாரிய அதிகாரிகள் தகவல்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடியுடன் புலனாய்வு குழு போலீசாருக்கு தொடர்பு – சிபிஐ விசாரணையில் அம்பலம்!

பழனி கோயில் நில மோசடி வழக்கு – கைது செய்யப்பட்ட சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மருத்துவமனையில் அனுமதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies