எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோரின் கட்சி பதவிகள் பறிப்பு – எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை!
தவெக-வுக்கு ஆதரவு தெரிவித்த எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட அனைவரது கட்சி பதவிகளும் பறிக்கப்படுவதாக, இபிஎஸ் அறிவித்துள்ளார். சட்டப்பேரவை தேர்தலில் அடைந்த தோல்வியைத் தொடர்ந்து, அதிமுக இரண்டாகப் பிளவுபட்டுள்ளது. ...
