சபரிமலை ஐயப்பன் கோயில் நெய் விற்பனை மோசடி – தேவஸ்தான அதிகாரி கைது!
சபரிமலை ஐயப்பன் கோயிலில் நெய் விற்பனை மோசடி தொடர்பாக தேவஸ்தான அதிகாரியை போலீசார் கைது செய்தனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் நெய் பாக்கெட்டுகள் விற்பனை செய்வதில் மோசடி ...
சபரிமலை ஐயப்பன் கோயிலில் நெய் விற்பனை மோசடி தொடர்பாக தேவஸ்தான அதிகாரியை போலீசார் கைது செய்தனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் நெய் பாக்கெட்டுகள் விற்பனை செய்வதில் மோசடி ...
கேரளாவில் சபரிமலை கோயில் தங்கம் திருட்டு வழக்கு தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக இளைஞரணி நிர்வாகிகளை போலீசார் தடுத்து நிறுத்தினர். சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு கேரள ...
பொன்னம்பலமேட்டில் ஜோதி வடிவாய் காட்சியளிக்கும் ஐயப்பன் பொன்னம்பல மேட்டில் 3 முறை பிரகாசமாய் தோன்றிய மகரஜோதி வானில் தோன்றிய சுடரை கண்டதும், சரண கோஷம் எழுப்பிய பக்தர்கள் ...
சபரிமலையில் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கூட்டம் அதிகரித்துள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை கடுமையாக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். சபரிமலையில் ஜனவரி 14ம் தேதியன்று மகரவிளக்கு உற்சவம் நடைபெற உள்ளது. இதனை ...
சபரிமலை கோயில் தங்க திருட்டு வழக்கில் தொடர்புள்ளதாகக் கோயிலின் தலைமை அர்ச்சகரைச் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் கைது செய்துள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோயில் தங்க திருட்டு வழக்கில், ...
பெரிய வழிப்பாதை வழியாக சபரிமலை சென்ற ஐயப்ப பக்தர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் போராட்டத்தில் ஈடுபட்டனர். மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை நடை கடந்த 31 தேதி ...
மகர விளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலையில் பக்தகர்களின் வருகை அதிகரித்து காணப்படுவதால், கூட்டத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் மத்திய அதி விரைவுப்படையினர் ஈடுபட்டுள்ளனர். கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் ...
சபரிமலையில் தங்கம் திருடப்பட்ட வழக்கில், திருவிதாங்கூர் தேவசம் போர்டு முன்னாள் உறுப்பினர் விஜயகுமார் கைது செய்யப்பட்டார். இதனால் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 10ஆக உயர்ந்தது. சபரிமலை ...
மகரவிளக்கு பூஜையையொட்டி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில், நடப்பு மண்டல, மகரவிளக்கு சீசனையொட்டி கடந்த மாதம் ...
சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் நிலையில் இன்றும் நாளையும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பள்ளி அரையாண்டு தேர்வுகள் முடிவடைந்த நிலையில் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. தினமும் ...
சபரிமலையில் புனிதமான பதினெட்டாம் படியின் சில பகுதிகள் சேதப்படுத்தப்பட்டு கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாக கேரள மாநில பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர் குற்றம்சாட்டி உளளார். சபரிமலை ஐயப்பன் கோயிலில் ...
சபரிமலையில் தமிழகத்தின் நீலகிரியை சேர்ந்த 68 பேர் கொண்ட இளைஞர் குழுவினர் ஸ்ட்ரெச்சர்கள் மூலம் பக்தர்களுக்கு கட்டணமில்லா உதவி செய்து வருகின்றனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் தற்போது ...
சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் மாயமான வழக்கில் திருவிதாங்கூா் தேவஸ்தான வாரியத்தின் முன்னாள் நிா்வாக அதிகாரியை சிறப்பு புலனாய்வு குழு கைது செய்தது. 2019 ஆம் ஆண்டு, ...
கேரளாவின் பிரசித்தி பெற்ற சபரிமலையில் 22 நாட்களில் 95 பாம்புகள் பிடிபட்டுள்ளன. சபரிமலையில் மண்டல காலம் தொடங்கி 22 நாட்கள் கடந்த நிலையில் சன்னிதானம் மற்றும் அதன் ...
சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்கள் தங்களது இருமுடியை விமானத்தினுள் எடுத்துச் செல்வதற்கு அனுமதி வழங்கப்படும் என மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. சபரிமலைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் ...
சபரிமலையில் நடை திறந்து 8 நாளில் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக தேசவம் போர்டு தெரிவித்துள்ளது. சபரிமலையில் மண்டல தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் ...
உடனடி தரிசனம் 5 ஆயிரமாக குறைக்கப்பட்டதால் சபரிமலையில் பக்தர்களின் கூட்டம் கட்டுக்குள் வந்துள்ளதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜைக்காக கடந்த ...
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல கால பூஜை தொடங்கியுள்ள நிலையில் காலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். சபரிமலையில் உள்ள ஐயப்பன் ...
கேரளாவில் மூளையை தின்னும் அமீபா தொற்று பரவி வரும் நிலையில், சபரிமலை வரும் பக்தர்கள் நீர்நிலைகளில் குளிக்கும்போது, மூக்கிற்குள் தண்ணீர் செல்லாமல் பார்த்துக் கொள்ளுமாறு அம்மாநில சுகாதாரத்துறை ...
ஐப்பசி மாத பூஜைகளுக்காக பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோயில் நடை, தமிழ் மாதத்தின் முதல் தேதியில் திறக்கப்படுவது வழக்கம். ...
ஐப்பசி மாத பூஜையையொட்டி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயில் நடை ஒவ்வொரு தமிழ்மாத பிறப்பின் போது திறக்கப்படுவது வழக்கம். ...
சபரிமலை ஐயப்பன் கோயிலில் நிறைபுத்தரிசி பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது. பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் நிறைபுத்தரிசி பூஜையை ஒட்டி அதிகாலை தந்திரிகள் கண்டரரு ராஜீவரு ...
ஆடிமாத பூஜைக்காக பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் நடைதிறக்கப்பட்டது. கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாதாந்திர பூஜைகளுக்காக ஒவ்வொரு மாதமும் நடை திறக்கப்படுவது ...
கேரளாவில் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் கொட்டும் மழையிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். நேற்று காலை முதல் சபரிமலை ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies