#sabarimala update - Tamil Janam TV

Tag: #sabarimala update

மாதாந்திர பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று நடை திறப்பு!

மாதாந்திர பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்பட உள்ளது. மண்டல, மகர விளக்கு பூஜைகளுக்கு பின் சபரிமலை நடை அடைக்கப்பட்டது. இந்நிலையில் மாதாந்திர ...

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

மகர விளக்கு பூஜை நிறைவடைய உள்ளதை ஒட்டி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை மறுதினம் மூடப்படுகிறது. மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக பிரசித்தி பெற்ற ...

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

சபரிமலை ஐயப்பன் மகரவிளக்கு பூஜையையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்துள்ளனர். மண்டல விளக்கு பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த ஆண்டு நவம்பர் 16ம் ...

சபரிமலையில் ஐயப்ப மகாத்மம் நிகழ்வு கோலாகலம்!

சபரிமலையில் உள்ள சன்னிதான ஆடிட்டோரியத்தில் அரங்கேற்றப்பட்ட ஐயப்ப மகாத்மம் நிகழ்வை திரளான பக்தர்கள் கண்டு ரசித்தனர். ஐயப்ப சுவாமியின் வரலாற்றைக் கதகளி நடனம் மூலம் அரங்கேற்றிக் காட்டிய ...

சபரிமலையில் மீண்டும் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – நடை திறக்கும் நேரம் அதிகரிப்பு!

சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால் நடை திறக்கும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மண்டல கால பூஜைகளுக்காகச் சபரிமலை நடை திறந்து, 25 நாட்களை கடந்துள்ளது. சில சனி, ஞாயிறு ...

சபரிமலை : வனவிலங்குகள் நடமாட்டம் குறித்து ஐயப்ப பக்தர்களுக்கு எச்சரிக்கை!

சபரிமலை புல்மேடு பாதையில் வனவிலங்குகள் நடமாட்டம் இருப்பதாக ஐயப்ப பக்தர்களுக்கு வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சபரிமலை செல்வதற்கு சாலக்கயம் - பம்பை, எருமேலி - பம்பை, சத்திரம் ...

சபரிமலையில் ரோப் கார் சேவை அமைக்கும் பணிகள் தொடக்கம்!

சபரிமலையில் ரோப் கார் சேவை அமைக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணியை திருவிதாங்கூர் தேவசம் போர்டு தொடங்கி உள்ளது. பம்பையில் இருந்து 5 கிலோ மீட்டர் துாரத்தில் ...

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தொடரும் பக்தர்களின் உயிரிழப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 9 நாட்களில் 9 பக்தர்கள் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகர விளக்கு பூஜையையொட்டி கடந்த ...

சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் – நாளொன்றுக்கு 5 ஆயிரம் பேர் மட்டுமே ஸ்பாட் புக்கிங் செய்ய அனுமதி!

சபரிமலையில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுவதால் இன்று முதல் வரும் 24ஆம் தேதிவரை நாளொன்றுக்கு 5 ஆயிரம் பேர் மட்டுமே ஸ்பாட் புக்கிங் செய்ய அனுமதி வழங்கப்படும் ...

கேரளாவில் ஆளும் நாத்திக அரசின் அலட்சியத்தால் ஐயப்ப பக்தர்கள் தவிப்பு – அண்ணாமலை குற்றச்சாட்டு!

கேரளாவில் ஆளும் நாத்திக அரசின் அலட்சியத்தால் லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் தவிர்க்க முடியாத சிரமங்களை அனுபவித்து வருவதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சபரிமலை ...

சபரிமலையில் நேற்று மட்டும் 1.5லட்சம் பேர் சுவாமி தரிசனம்!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்று மட்டும் ஒன்றரை லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ததாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காகக் கேரளாவில் ...

சபரிமலை கோயில் கருவறை தங்கம் மாயமான விவகாரம் : தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தி மீண்டும் கைது!

சபரிமலைக் கோயில் கருவறைகளில் இருந்து தங்கம் திருடப்பட்ட வழக்கில் தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தி மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் உள்ள ...

சபரிமலை மண்டல, மகரவிளக்கு சீசன் – ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்!

மண்டல மற்றும் மகரவிளக்கு சீசனையொட்டி சபரிமலை தரிசன ஆன்லைன் முன்பதிவு இன்று தொடங்கியது. சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் நடப்பு மண்டல, மகர விளக்கு சீசன் வருகிற 17-ந் ...

சபரிமலையில் AI மூலம் பல மொழி அடங்கிய தகவல் தொடர்பு செயலி விரைவில் அறிமுகம்!

சபரிமலையில் ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் பல மொழி அடங்கிய தகவல் தொடர்புச் செயலி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக ...

சபரிமலை, மாளிகைப்புரம் கோயில்களுக்கான புதிய மேல் சாந்திகள் தேர்வு!

சபரிமலை, மாளிகைப்புரம் மேல் சாந்திகளை தேர்வு செய்யும் பந்தள மகாராஜா குடும்ப வாரிசுகளான இருகுழந்தைகளை பந்தளம் அரண்மனை அங்கீகரித்து அறிவித்துள்ளது. பிரசித்தி பெற்ற சபரிமலை மற்றும் மாளிகைப்புரம் ...

சபரிமலை ஐயப்பன் கோயிலில் காணாமல் போன 4 கிலோ தங்கம் : பின்னணியில் தொழிலதிபர் எழுதிய கடிதம்!

சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயமான விவகாரத்தில் தேவசம் போர்டுக்கு தங்கமுலாம் பூசும் செலவை ஏற்றத் தொழிலதிபர் எழுதிய கடிதம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் உள்ள ...

ஐயப்பன் சங்கமத்தில் பங்கேற்பதை தவிர்த்த முதலமைச்சர் ஸ்டாலின்!

உலக ஐயப்பன் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாதென, கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். கேரள மாநிலம் பம்பையில் செப்டம்பர் 20ஆம் ...

மாதாந்திர பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

மாதாந்திர பூஜைக்காகச் சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை இன்று திறக்கப்படுகிறது. தமிழ் மற்றும் மலையாள மாதப் பிறப்புகளை ஒட்டி சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை திறக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் ...

ஆடி மாத பூஜை : சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறப்பு!

ஆடி மாத பூஜைக்காகச் சபரிமலை ஐய்யப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்கள், ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டுச் ...

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு : கொட்டும் மழையில் பக்தர்கள் தரிசனம்!

ஆனி மாத பூஜையை ஒட்டி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்ட நிலையில் கொட்டும் மழையிலும் பக்தர்கள் தரிசனம் செய்தனர். கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ...

ஆனி மாத பூஜை : சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

ஆனி மாத பூஜைக்காகச் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்படும் என தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. கேரளாவில் உலகப் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில்  நடை, மண்டல மற்றும் மகர ...

கேரளா : பிரதிஷ்டை தினம் : சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

பிரதிஷ்டை தினத்தை ஒட்டி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை, சிறப்பு வழிபாட்டிற்காகத் திறக்கப்பட்டுள்ளது. மண்டல மற்றும் மகர விளக்குப் பூஜை காலங்கள் தவிர மாதாந்திர வழிபாட்டுக்காகவும், முக்கிய ...

சபரிமலையில் 6 நாட்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம்!

சபரிமலையில் கடந்த 6 நாட்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. வைகாசி மாதப்பிறப்பை முன்னிட்டு மாதாந்திர பூஜைக்காகக் கடந்த 14ஆம் ...

மே 19-ம் தேதி இரவு 10.30 மணிக்கு சபரிமலை நடை அடைப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை, வைகாசி மாத பூஜைக்காக வரும் 19ஆம் தேதி வரை திறந்திருக்கும் என திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. சபரிமலை தந்திரி கண்டரரு பிரம்மதத்தன் தலைமையில் கோயில் ...

Page 1 of 2 1 2