ஆடி மாத முதல் வெள்ளி – அம்மன் கோயில்களில் திரண்ட பக்தர்கள்!
ஆடி மாதப் பிறப்பு மற்றும் ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள அம்மன் கோயில்களில் பக்தர்கள் திரளாக குவிந்து வழிபாடு நடத்தினர். அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படும் ...
ஆடி மாதப் பிறப்பு மற்றும் ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள அம்மன் கோயில்களில் பக்தர்கள் திரளாக குவிந்து வழிபாடு நடத்தினர். அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படும் ...
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் சன்னதி முன் மண்டபத்தில் தங்கி இருந்த தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் மீது, நள்ளிரவில் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்து ஒரு ...
பெரம்பலூர் அருகே, சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பாத யாத்திரையாக சென்ற பக்தர்கள் மீது கார் மோதியதில் 4 பெண்கள் உயிரிழந்தனர். கடலூர் மாவட்டத்தை சேர்ந்த சிலர், சமயபுரம் ...
சமயபுரம் மாரியம்மன் கோயிலின் தெற்கு வீதியில் உறங்கிக்கொண்டு இருந்த நபரின் தலையில் கார் ஏறி இறங்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். புகழ்பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயில் தெற்கு ...
திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மத்திய அமைச்சர் எல்.முருகன் மற்றும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் தரிசனம் மேற்கொண்டனர். முன்னதாக கோயிலுக்கு வந்த ...
சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் தெப்ப உற்சவத்தில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். சமயபுரம் மாரியம்மன் கோயிலின் சித்திரை திருவிழா கடந்த 6 ஆம் தேதி ...
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே ஓடும் ரயிலில் பெண் பக்தர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல்லை சேர்ந்த கோமதி என்பவர் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தரிசனம் ...
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரை தேரோட்டத்தை ஒட்டி மர யானை வாகனத்தில் அம்மன் வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரை ...
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 1 கோடி ரூபாய் காணிக்கை கிடைத்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த 14 நாட்களில் பக்தர்களால் செலுத்தப்பட்ட உண்டியல் காணிக்கையை எண்ணும் பணி ...
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக சுமார் ஒரு கோடியே 11 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது. திருச்சியில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் ...
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா கோலாகலமாக நடைபெற்றது. சமயபுரம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா கடந்த 9-ம் தேதி தொடங்கியது. இதனையொட்டி திருச்சி ...
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா வெகு விமரிசையாக தொடங்கியது. பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 30 நாட்கள் நடத்தப்படும் பூச்சொரிதல் விழா மேள ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies