ரூ.50 கோடி பேரமா ? தவெக எம்.எல்.ஏ குற்றச்சாட்டுக்கு அனிதா ராதாகிருஷ்ணன் மறுப்பு
50 கோடி ரூபாய் பேரம் பேசியதாக தன் மீது ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ சரவணன் கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ...
50 கோடி ரூபாய் பேரம் பேசியதாக தன் மீது ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ சரவணன் கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ...
கவின் ஆணவக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சுர்ஜித் மற்றும் அவரது தந்தையை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு நெல்லை மாவட்ட தீண்டாமை தடுப்பு ...
சேலம் செவ்வாய்ப்பேட்டையில் இரவு நேரத்தில் விசாரணைக்கு வருமாறு செல்போனில் அழைத்து போலீசார் டார்ச்சர் செய்வதாக வெள்ளி பட்டறை உரிமையாளர் புகார் தெரிவித்துள்ளார். தாதகாப்பட்டியைச் சேர்ந்த சரவணனும், செவ்வாய்ப்பேட்டையைச் ...
சமயபுரம் மாரியம்மன் கோயிலின் தெற்கு வீதியில் உறங்கிக்கொண்டு இருந்த நபரின் தலையில் கார் ஏறி இறங்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். புகழ்பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயில் தெற்கு ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies