கவின் ஆணவ கொலை - வழக்கு சுர்ஜித் மற்றும் அவரது தந்தைக்கு இரு நாட்கள் போலீஸ் காவல்!
Jun 15, 2026, 01:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கவின் ஆணவ கொலை – வழக்கு சுர்ஜித் மற்றும் அவரது தந்தைக்கு இரு நாட்கள் போலீஸ் காவல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 12, 2025, 06:43 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கவின் ஆணவக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சுர்ஜித் மற்றும் அவரது தந்தையை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு நெல்லை மாவட்ட தீண்டாமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

ஆணவக் கொலை வழக்கில் கடந்த 7-ம் தேதி சிறையில் உள்ள சுர்ஜித் மற்றும் அவரது தந்தையை காவலில் எடுத்து விசாரணை செய்ய நெல்லை மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனுத் தாக்கல் செய்திருந்தது.

நீதிபதி ஹேமா முன்பு இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சுர்ஜித் மற்றும் அவரது தந்தை சரவணன் ஆகியோர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

அப்போது, குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் எப்படி அழைத்துச் செல்கிறோமோ அதேபோல மீண்டும் நீதிமன்றத்தில் ஒப்படைப்போம் என சிபிசிஐடி சார்பில் எழுத்துப்பூர்வமாக உறுதிமொழி அளிக்கப்பட்டது.

இதையடுத்து சுர்ஜித் மற்றும் அவரது தந்தை சரவணனை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி-க்கு அனுமதி வழங்கி நீதிபதி ஹேமா உத்தரவிட்டார்.

மேலும், இருவரையும் நாளை மாலை நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்ப்படுத்த வேண்டும் என ஆணையிட்டார்.

காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில் சுர்ஜித், சரவணனிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் வழக்கின் விசாரணையை தீவிரப்படுத்த, சிபிசிஐடி எஸ்.பி. ஜவகர் இன்று சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

காவலில் எடுக்கப்பட்டுள்ள இருவரிடமும் கவின் கொலைக்கான காரணம், பின்னணியில் உள்ளவர்கள் மற்றும் கொலை சம்பவத்தின் முழு விவரங்கள் குறித்தும் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்த சிபிசிஐடி திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே விசாரணையின்போது சுர்ஜித் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.

Tags: Kavin honor murder caseCBCIDSaravananSurjithNellai District Special Cour
ShareTweetSendShare
Previous Post

திருச்சி டிஐஜி வருண்குமார் உள்ளிட்ட 4 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

Next Post

சிக்கந்தர் மலை என அழைப்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது? – உயர் நீதிமன்றம் கேள்வி!

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies