கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் திறப்பு!
தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. 2025-26ஆம் கல்வி ஆண்டுக்கான இறுதித்தேர்வு மற்றும் பொதுத்தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு, மாணவ-மாணவிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. ...