பள்ளிகள் திறப்பு - பேருந்து, ரயில் நிலையங்களில் அலைமோதிய கூட்டம்!
Jun 14, 2026, 09:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பள்ளிகள் திறப்பு – பேருந்து, ரயில் நிலையங்களில் அலைமோதிய கூட்டம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 2, 2025, 06:38 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் நாகர்கோவில் பேருந்து நிலையம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. இந்நிலையில், விடுமுறைக்காக சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள், தங்கள் குடும்பத்துடன் மீண்டும் பணிபுரியும் ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர்.

குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், குடும்பத்துடன் முன்பதிவு செய்தவர்களும், முன்பதிவு செய்யாதவர்களும் தாங்கள் செல்ல வேண்டிய ஊர்களுக்கான பேருந்துகளில் ஏற காத்திருந்தனர்.

இதனால் பேருந்து நிலையம் முழுவதும் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், கூட்ட நெரிசலை சமாளிக்க அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் அனைத்து மாவட்டங்களுக்கும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே திருப்பூர் கடை வீதிகளில் பள்ளி உபகரணங்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. தங்கள் பிள்ளைகளுக்கு ஸ்கூல் பேக், நோட் புக் மற்றும் சீருடைகள் உள்ளிட்ட பள்ளி உபகரணங்களை வாங்க பெற்றோர் ஆர்வம் காட்டினர். இதனால் அங்குள்ள கடை வீதிகள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தன. அதேபோல, சொந்த ஊர் சென்ற ஏராளமான மக்கள் திருப்பூருக்கு திரும்புவதால் மத்திய பேருந்து நிலையத்திலும் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது

Tags: heavy crowd in nagarkovil busstandTamil Naduschools reopenNagercoil bus standsummer vacations
ShareTweetSendShare
Previous Post

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று மீண்டும் திறப்பு!

Next Post

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு – ஞானசேகரனுக்கு இன்று தண்டனை அறிவிப்பு!

Related News

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies