அஜித் குமார் கொலை வழக்கு – சகோதரி, ஆட்டோ ஓட்டுநரிடம் சிபிஐ விசாரணை!
மடப்புரம் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பான 12-ம் நாள் விசாரணையில், அஜித் குமாரின் சகோதரி மற்றும் ஆட்டோ ஓட்டுநர் ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை ...
மடப்புரம் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பான 12-ம் நாள் விசாரணையில், அஜித் குமாரின் சகோதரி மற்றும் ஆட்டோ ஓட்டுநர் ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை ...
அஜித்குமார் லாக்கப் மரண வழக்கில் சிவகங்கையில் உள்ள தனியார் கிளீனிக்கில் விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள், அங்கிருந்த டிவிஆர் ஹார்ட் டிஸ்க்குகளை கழட்டி எடுத்துச் சென்றனர். சிவகங்கை ...
மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக பேக்கரி கடையில் மீண்டும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் காவலர்கள் தாக்கி இளைஞர் ...
மடப்புரம் காவலாளி அஜித்குமார் உயிரிழந்த சம்பவத்தில் 5-வது நாளாக சி.பி.ஐ அதிகாரிகள் பத்து மணி நேரத்திற்கு மேல் விசாரணை மேற்கொண்டனர். மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் திருட்டு ...
அஜித்குமார் லாக்கப் கொலை வழக்கு தொடர்பாக அவரது சகோதரர் உள்ளிட்ட 5 பேர் மதுரை சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான நிலையில் சுமார் 9 மணி் நேரம் விசாரணை ...
திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக சி.பி.ஐ அதிகாரிகள் சுமார் 5 மணிநேர விசாரணை மேற்கொண்டனர். திருப்புவனம் லாக்கப் கொலை வழக்கு தொடர்பாக, கடந்த ...
மடப்புரம் அஜித்குமாரின் இறப்பு சான்றிதழை அவரது குடும்பத்தினரிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல்நிலைய போலீசார் தாக்கியதில் கோயில் காவலாளி அஜித்குமார் உயிரிழந்த சம்பவம் தமிழகம் ...
திமுக ஆட்சியில் நடந்த லாக்கப் மரணங்களுக்கு நீதி கேட்டு சென்னையில் தவெக தலைவர் விஜய் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி ...
திருப்புவனம் லாக்கப் கொலை சம்பவத்தை கண்டித்து தவெக தலைவர் விஜய் தலைமையில் சென்னையில் இன்று போராட்டம் நடைபெறுகிறது. திருப்புவனம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட அஜித்குமார் ...
திருப்புவனம் அஜித்குமார் கொலை வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரிகள் இன்று மதுரை வரவுள்ளனர். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல்நிலையத்தில் அஜித் குமார் என்ற இளைஞர் கொல்லப்பட்ட வழக்கை ...
போலீஸ் விசாரணையின்போது மரணமடைந்த மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் குடும்பத்தினருக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆறுதல் தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் ...
மதுரை அரசு மருத்துவமனையில் கால் வலி காரணமாக சிகிச்சை பெற்று வந்த திருப்புவனம் அஜித்குமாரின் சகோதரர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தை சேர்ந்த ...
அஜித்குமார் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான நிகிதாவை கைது செய்யும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சிதம்பரம் ...
அஜித்குமார் கொலை வழக்கின் முக்கிய சாட்சியங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் சக்தீஸ்வரன் வீட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் ...
அஜித் குமாரின் கொலையில் ஐஏஎஸ் அதிகாரியின் தொடர்பு உள்ளது என தெரிவித்தும், அந்த ஐஏஎஸ் அதிகாரி யார் என்பதை அரசு மூடி மறைப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ...
மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரை போலீசார் கொடூரமாக தாக்கி சித்ரவதை செய்தது பிரேத பரிசோதனை அறிக்கையின் மூலம் அம்பலமாகியுள்ளது. அந்த அறிக்கையின் அடிப்படையில், அஜித்குமாரின் உடலில் உள்ளே, ...
காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்த அஜித்குமார் மீது புகாரளித்த நிகிதா கூறுவதெல்லாம் பொய்யாகவே இருக்கும் என அவரது முன்னாள் கணவரும், பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனருமான திருமாறன் தெரிவித்துள்ளார். ...
இளைஞர் அஜித்குமார் கொலை வழக்கில் திருட்டு புகாரளித்த நிகிதா மீது பண மோசடி செய்ததாக திருமங்கலம் ஏஎஸ்பி-யிடம் எஃப்.ஐ.ஆர் நகலுடன் பலர் புகாரளித்தனர். சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் ...
அஜித்குமாருக்கு கஞ்சா கொடுத்து போலீசார் தாக்கியதாக அவரது உறவினர் மனோஜ்பாபு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,அஜித்துக்கு மிளகாய்ப் பொடி கலந்த தண்ணீரை ...
நகை திருட்டு விவகாரத்தில் இருதரப்பிடமும் காவல்துறை விசாரணை நடத்தியிருக்க வேண்டுமென அஜித்குமாரின் தாயார் மாலதி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், எனது மகனை முறையாக ...
இளைஞர் அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் பலமணி நேரமாக விசாரணை நடத்தினார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் ...
இளைஞர் மரண வழக்கு தொடர்பாக இன்று 2-வது நாளாக நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ், விசாரணை நடத்தி வருகிறார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் காளியம்மன் ...
உயிரிழந்த அஜித்குமாரை போலீசார் தாக்கியதை படம் பிடித்த சக்தீஸ்வரன் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக டிஜிபிக்கு மெயில் மூலம் கடிதம் அனுப்பி உள்ளார். சிவகங்கை மாவட்டம் மடப்புரம் ...
திருப்புவனம் அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக முதல் நாளில் மதுரை மாவட்ட 4ஆவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ், 11 மணி நேரம் விசாரணை ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies