கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு . கரூர் மாவட்ட ஆட்சியர் ...
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு . கரூர் மாவட்ட ஆட்சியர் ...
ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஏப்ரல் முதல் S.I.R பணி நடைபெறும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கடந்தாண்டு சட்டப்பேரவை தேர்தலுக்காக பீகாரில் ...
உத்தரப்பிரதேசத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தொடர்ந்து 2 கோடியே 89 லட்சம் பேர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக பேட்டியளித்த உ.பி. தலைமை தேர்தல் ...
எஸ்ஐஆர் பணிக்கு பிறகு, தமிழகத்தில் மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், அதுகுறித்த விவரங்களை பார்க்கலாம். அதன்படி, கோவை மாவட்டத்தில் 6 லட்சத்து 50 ...
சென்னை மாவட்டத்தில் மட்டும் SIR வாக்காளர் பட்டியலில் இருந்து 14 லட்சத்து 25 ஆயிரம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளுக்கு உரிய வரைவு ...
எஸ்ஐஆர் பணிக்கு பிறகு தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. பிகாரைத் தொடர்ந்து தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்கள், யூனியன் ...
மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் போலி வாக்காளர்களை கண்டறிந்து நீக்க ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ...
எஸ்.ஐ.ஆர்-ன் சரியான பொருள் தெரியாமல் துணை முதலமைச்சர் உதயநிதி பேசுவதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மூலம் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies