தீபாவளி பண்டிகை – தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு!
தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு வரும் 17,18 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகை நாடு ...
தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு வரும் 17,18 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகை நாடு ...
திருச்செந்தூர் குடமுழுக்கு விழாவை ஒட்டி சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருச்செந்தூர் முருகன் கோயிலில் 14 ஆண்டுகளுக்குப் பின் குடமுழுக்கு விழா வரும் ...
மதுரையில் வரும் 22-ம் தேதி நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டிற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மதுரை அடுத்த அம்மா திடலில் வரும் 22-ம் தேதி ...
தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு கோவை - பழனி - திண்டுக்கல் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி வருகிற பிப்ரவரி 5ம்தேதி முதல் பிப்ரவரி ...
தீபாவளி பண்டிகை முடிந்த நிலையில் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காக ராமநாதபுரம் - தாம்பரம் இடையே இன்று சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அக்டோபர் ...
கோடை விடுமுறையையொட்டி, சென்னை - நெல்லை இடையே, சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. கோடை விடுமுறையையொட்டி, சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களின் வசதிக்காக, ...
கோவையில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் பஹத்ஹிகோதி ரயில் நிலையத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள ...
பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக, திருவண்ணாமலை - விழுப்புரம் இடையே, முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. உலக பிரசித்தி பெற்ற பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ...
சென்னை திரும்பும் மக்களின் வசதிக்காக, நாளை கன்னியாகுமரி மற்றும் கோயம்புத்தூரியில் இருந்து சென்னைக்கு சிறப்பு இரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு இரயில்வே தெரிவித்துள்ளது. கடந்த 25-ஆம் தேதி ...
சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக, கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் இருந்து கேரள மாநிலம் கோட்டயத்துக்கு இன்று முதல் சிறப்பு இரயில் இயக்கப்படுகிறது. உலகப் புகழ் பெற்ற ...
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நாளை நடைபெறவுள்ள சூரசம்ஹாரத்தை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக, சென்னை – நெல்லை இடையே இரண்டு சிறப்பு இரயில்கள் இயக்கப்படுவதாகத் தென்னக இரயில்வே ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies