இலங்கை கிளிநொச்சி அருகே சேதம் அடைந்த பாலம் – தற்காலிக பாலம் அமைக்கும் பணியில் இந்திய வீரர்கள் தீவிரம்!
இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தில் 'டிட்வா' புயலால் சேதமடைந்த பாலத்தை சீரமைக்கும் பணியில் இந்திய ராணுவ குழு ஈடுபட்டுள்ளது. டிட்வா புயலின்போது, பரந்தன் – முல்லைத்தீவு பகுதியில் அமைந்துள்ள ...























