வெசாக் தினம் – யாழ்ப்பாணம் சிறையிலிருந்து 3 தமிழக மீனவர்கள் விடுதலை!
வெசாக் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறையிலிருந்து 3 தமிழக மீனவர்கள் உள்பட 20 பேர் விடுதலை செய்யப்பட்டனர். புத்தரின் பிறப்பு, இறப்பு மற்றும் ஞானோபதேசம் ஆகியவற்றை நினைவு ...
வெசாக் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறையிலிருந்து 3 தமிழக மீனவர்கள் உள்பட 20 பேர் விடுதலை செய்யப்பட்டனர். புத்தரின் பிறப்பு, இறப்பு மற்றும் ஞானோபதேசம் ஆகியவற்றை நினைவு ...
முல்லைத் தீவில் இந்திய அரசின் பங்களிப்புடன் உருவாகவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை இலங்கை அமைச்சர்கள் ஆய்வு செய்துள்ளதாக கிரிக்கெட் சங்கத் தலைவர் உதயசீலன் தெரிவித்துள்ளார். இலங்கையில் தமிழர்கள் ...
முல்லைத் தீவில் இந்திய அரசின் பங்களிப்புடன் உருவாகவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை இலங்கை அமைச்சர்கள் ஆய்வு செய்துள்ளதாக கிரிக்கெட் சங்கத் தலைவர் உதயசீலன் தெரிவித்துள்ளார். இலங்கையில் தமிழர்கள் ...
தாய்லாந்து பயணத்தை நிறைவு செய்து இலங்கை சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிம்ஸ்டெக் கூட்டமைப்பின் 6ஆவது உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி தாய்லாந்து ...
காங்கிரஸ் ஆட்சியில், இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவு குறித்தும், அதன் வரலாறு குறித்தும் பார்ப்போம். இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையில், சுமார் 285 ஏக்கர் பரப்பளவில் கச்சத்தீவு அமைந்துள்ளது. இந்த ...
கச்சத்தீவு தொடர்பாக சட்டசபையில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தீர்மானம் கொண்டு வருகிறார். இந்தியா, இலங்கை இடையே 1974 மற்றும் 1976ம் ஆண்டு ஒப்பந்தப்படி கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது. ...
இலங்கை இந்தியா மீனவர்களுக்கிடையே நட்பு ரீதியான பேச்சு வார்த்தை புதன் கிழமை வவுனியாவில் நடைபெறவுள்ளது. இலங்கை - இந்திய மீனவர்களுக்கிடையே அவர்களின் சொந்த முயற்சியில் பேச்சு வார்த்தை ...
கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத்தில் இந்தாண்டுக்கான திருவிழாவை ஒட்டி அந்தோணியார் உருவம் பொறிக்கப்பட்ட கொடி, ஆலயம் முன்புள்ள கொடி மரத்தில் ...
இலங்கையில் ரயில் மோதியதில் 6 யானைகள் உயிரிழந்தனர். இலங்கையின் வட மத்திய மாகாணத்தில் உள்ள மின்னேரியா தேசிய பூங்காவில் ஏராளமான யானைகள் உள்ளன. அந்த பூங்காவை ஒட்டியுள்ள ...
நாகை - இலங்கை காங்கேசன் துறைமுகம் இடையே மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கியது. நாகை - காங்கேசன் துறைமுகம் இடையே கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ...
வரும் 22ம் தேதி முதல் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு மீண்டும் கப்பல் சேவை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாகை துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகம் வரையிலான பயணிகள் ...
நாகையில் இருந்து இலங்கைக்கு கப்பல் சேவை வரும் 12ம் தேதி மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் ...
தூத்துக்குடியில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான மளிகைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இனிகோ நகர் அருகேயுள்ள ...
யாழ்ப்பாணம் கலாச்சார மையத்திற்கு திருவள்ளுவர் பெயர் சூட்டப்பட்டுள்ளதை பிரதமர் மோடி வரவேற்றுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், இந்திய உதவியுடன் கட்டப்பட்ட யாழ்ப்பாணத்தில் உள்ள வரலாற்றுச் ...
யாழ்ப்பாணம் கலாச்சார மையத்துக்கு திருவள்ளுவர் பெயர் சூட்டப்பட்டுள்ளதற்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது ...
இலங்கையில் உள்ள அம்பா தோட்டையில், அதிநவீன எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில், 3.7 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய சீனா முன் வந்துள்ளது. அதே சுத்திகரிப்பு ஆலைக்கான ...
இலங்கையில் பட்டப்பகலில் சிறுமி கடத்தப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாயனது. இலங்கையின் கம்பளை மாவட்டம், தவுலகல பகுதியில் பள்ளி மாணவியை மர்மநபர்கள் வேனில் கடத்தி சென்றுள்ளனர். இந்த ...
நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு வரும் ஜனவரி 2-ஆம் தேதி முதல் மீண்டும் கப்பல் சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாகை, காங்கேசன்துறை கப்பல் சேவை வடகிழக்குப் ...
வங்கதேசத்தில் இந்து சமூகத்தை பாதுகாக்கவும், சர்வதேச தலையீடு ஏற்படுத்த வலியுறுத்தியும் இலங்கையில் உள்ள ஐ.நா. அலுவலகத்தில் உலக இந்து அமைப்பு பேரவை மனு அளித்துள்ளது. இலங்கையில் ஐக்கிய ...
ராமேஸ்வரம் முதல் இலங்கை தலைமன்னார் வரை பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். இலங்கையில் ராணுவம், விடுதலைப்புலிகள் இடையே போர் தீவிரமடைந்ததால் பாதுகாப்பு ...
225 உறுப்பினர்களைக் கொண்டஇலங்கை நாடாளுமன்றத்தில் அதிபர் அநுர திஸாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. மூன்றில் ...
இலங்கை அதிபர் தேர்தலை தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தலிலும் அனுர குமர திசநாயகே தலைமையிலான தேசிய மக்கள் சக்தி பெரும்பாலான இடங்களை கைப்பற்றியுள்ளது. இலங்கையில் நடைபெற்று முடிந்திருக்கும் நாடாளுமன்ற ...
இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள அனுர குமார திசநாயக்கேவின் அரசியல் பயணம் பற்றி விவரிக்கிறது இந்த சிறப்புத் தொகுப்பு... இலங்கைக்கு தேவை பொருளாதார முன்னேற்றம் மட்டுமல்ல.. ...
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. காலை ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies