கச்சத்தீவு விவகாரத்தில் நடந்தது என்ன? - சிறப்பு கட்டுரை!
Sep 12, 2026, 11:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கச்சத்தீவு விவகாரத்தில் நடந்தது என்ன? – சிறப்பு கட்டுரை!

Murugesan M by Murugesan M
Apr 2, 2025, 08:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

காங்கிரஸ் ஆட்சியில், இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவு குறித்தும், அதன் வரலாறு குறித்தும் பார்ப்போம்.

இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையில், சுமார் 285 ஏக்கர் பரப்பளவில் கச்சத்தீவு அமைந்துள்ளது. இந்த தீவு கடந்த 17-ஆம்  நூற்றாண்டில், ராமநாதபுரம் சேதுபதி மன்னருக்கு சொந்தமாக இருந்தது.

1622-ஆம் ஆண்டு, ராமநாதபுரம் சமஸ்தானத்தை ஆண்ட, சேதுபதி மன்னரால்  வெளியிடப்பட்ட செப்பு பட்டயத்தில், கச்சத்தீவையும் தாண்டி, இலங்கையின் தலைமன்னார் கடல் பரப்பு வரை, ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு சொந்தம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சியின் போது, இந்த தீவு சென்னை மாகாணத்தின் கீழ் வந்தது. இதன் பின், 1921-ஆம் ஆண்டில், இந்தியாவும், இலங்கையும் இந்த இடத்தை மீன்பிடிக்க உரிமை கோரின.

சுதந்திரத்திற்குப் பிறகு, 1974-ஆம் ஆண்டில், அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி மற்றும் இலங்கை அதிபர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா ஆகியோர் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இது ‘இந்தியா-இலங்கை கடல்சார் ஒப்பந்தம்’என்று அழைக்கப்படுகிறது. இதன் கீழ் கச்சத்தீவு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது, தமிழகத்தின் முதல்வராக கருணாநிதி இருந்தார்.

ஒப்பந்தத்தின்போது, சில நிபந்தனைகள் வைக்கப்பட்டன. அதன்படி, இந்திய மீனவர்கள் தங்கள் வலைகளை உலர்த்துவதற்கு இந்தத் தீவைப் பயன்படுத்துவார்கள். இந்த தீவில் கட்டப்பட்டுள்ள தேவாலயத்தை, இந்தியர்கள் விசா இல்லாமல் பார்க்க அனுமதிக்கப்படுவர். எனினும், இந்தத் தீவில் இருந்து இந்திய மீனவர்கள் மீன் பிடிக்க முடியாது.

கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டதற்கு, தமிழர்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், அதை திமுக அரசு கண்டுக்கொள்ளவில்லை. தமிழக அரசியலில் கச்சத்தீவு விவகாரம் எப்போதும் ஒரு பேசும் பொருளாகவே உள்ளது.

Tags: IslandIndiasri lankaKatchatheevu.
Share
Tweet
SendShare
Previous Post

இந்துக்களின் வாக்குகள் வேண்டும், ஆனால் இந்துக்களின் சமய அடையாளங்கள் வேண்டாமா? – ராசாவுக்கு ராஜா கேள்வி!

Next Post

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி : மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தின் சாலையைச் சீரமைக்கும் நெடுஞ்சாலைத்துறை!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies