இலங்கையில் ரயில் தடம் புரண்டு விபத்து!
இலங்கையில் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் பயணிகள் காயமடைந்தனர். பொல்கஹவெல ரயில் நிலையத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணிகள் ரயில் சென்றுகொண்டிருந்தது. களனி மற்றும் வனவசல ஆகிய ரயில் ...
இலங்கையில் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் பயணிகள் காயமடைந்தனர். பொல்கஹவெல ரயில் நிலையத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணிகள் ரயில் சென்றுகொண்டிருந்தது. களனி மற்றும் வனவசல ஆகிய ரயில் ...
இலங்கையில் 10 ஆயிரம் வீடுகள் கட்டித்தரப்படும் என்ற இந்திய அரசின் அறிவிப்பு தற்போது நடைமுறைக்கு வந்துள்ளதாக குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இரண்டு நாள் பயணமாக ...
அரசுமுறைப் பயணமாக இலங்கைத் தலைநகர் கொழும்பிற்கு சென்ற குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கொழும்பு விமான நிலையம் சென்றடைந்த சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு இலங்கையின் பாரம்பரிய ...
இலங்கைக்கு கடத்த முயன்ற 10 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்களை இருவேறு இடங்களில் என்சிபி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் பெங்களூரு – ...
ஈரான்- அமெரிக்கா போரில் இலங்கையின் கடல்பகுதி அருகில் ஈரானின் ஐஆர்ஐஎஸ் தேனா என்ற போர்க்கப்பலை அமெரிக்கா அழித்துள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஒரு எதிரி போர்க்கப்பலை ...
இலங்கையில் ஈஸ்டா் குண்டுவெடிப்பு வழக்கில் உளவுத்துறை முன்னாள் தலைவா் கைது செய்யப்பட்டார். கடந்த 2019-இல், கொழும்பில் உள்ள தேவாலயங்கள் மற்றும் பெரிய ஹோட்டல்களைக் குறிவைத்து ஈஸ்டா் பண்டிகை ...
ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 9 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை மாத்திரைகள் புதுக்கோட்டையில் பறிமுதல் செய்யப்பட்டன. ' ரகசிய தகவலின் அடிப்படையில் புதுக்கோட்டை டிவிஎஸ் ...
இலங்கையிலிருந்து நீலகிரி திரும்பிய மக்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்திதர நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை முன்னாள் அமைச்சர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். கோத்தகிரியில் இலங்கையிலிருந்து தாயகம் திரும்பிய ...
இலங்கையின் மட்டக்களப்பு பகுதியில் காட்டு யானை தாக்கியதில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை பிரதான சந்தை மற்றும் பொது விளையாட்டு மைதானப் பகுதிகளுக்குள் ஒற்றை ...
ஐசிசி அழுத்தத்திற்கு பணிந்த பாகிஸ்தான், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட சம்மதம் தெரிவித்துள்ளது. இலங்கையில் வரும் 15ம் தேதி நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பங்கேற்க ...
இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தில் 'டிட்வா' புயலால் சேதமடைந்த பாலத்தை சீரமைக்கும் பணியில் இந்திய ராணுவ குழு ஈடுபட்டுள்ளது. டிட்வா புயலின்போது, பரந்தன் – முல்லைத்தீவு பகுதியில் அமைந்துள்ள ...
டிட்வா புயல் எதிரொலியாக இலங்கையில் கொட்டித் தீர்த்த கனமழை மற்றும் நிலச்சரிவால் இதுவரை 80 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பலர்மாயமாகியுள்ளதாகவும் அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் ...
இலங்கையில் வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவை துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு மர்மநபர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பி செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ...
இலங்கை செம்மணி பகுதியில் தோண்ட தோண்ட மனித எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் - செம்மணி சித்துப்பாத்தி பகுதியில் கட்டுமான பணியின்போது ...
இலங்கை யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயில் தேர்த்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. வரலாற்று சிறப்புமிக்க நல்லையம்பதி அலங்கார கந்தசுவாமி தேவஸ்தானத்தின் வருடாந்த மகோற்சவம் கடந்த 2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் ...
நெடுந்தீவு கடலில் விபத்துக்குள்ளான படகில் இருந்த 14 சுற்றுலாப் பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர். தென் இலங்கையைச் சேர்ந்த 12 சுற்றுலாப் பயணிகள் சிறிய படகில நெடுந்தீவுக்குச் சென்றுள்ளனர். ...
நாகை - காங்கேசன்துறை இடையிலான கப்பல் போக்குவரத்து 100வது பயணத்தை எட்டியுள்ளது. நாகை மற்றும் இலங்கையின் காங்கேசன்துறை இடையே கடந்தாண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி கப்பல் போக்குவரத்து ...
வெசாக் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறையிலிருந்து 3 தமிழக மீனவர்கள் உள்பட 20 பேர் விடுதலை செய்யப்பட்டனர். புத்தரின் பிறப்பு, இறப்பு மற்றும் ஞானோபதேசம் ஆகியவற்றை நினைவு ...
முல்லைத் தீவில் இந்திய அரசின் பங்களிப்புடன் உருவாகவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை இலங்கை அமைச்சர்கள் ஆய்வு செய்துள்ளதாக கிரிக்கெட் சங்கத் தலைவர் உதயசீலன் தெரிவித்துள்ளார். இலங்கையில் தமிழர்கள் ...
முல்லைத் தீவில் இந்திய அரசின் பங்களிப்புடன் உருவாகவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை இலங்கை அமைச்சர்கள் ஆய்வு செய்துள்ளதாக கிரிக்கெட் சங்கத் தலைவர் உதயசீலன் தெரிவித்துள்ளார். இலங்கையில் தமிழர்கள் ...
தாய்லாந்து பயணத்தை நிறைவு செய்து இலங்கை சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிம்ஸ்டெக் கூட்டமைப்பின் 6ஆவது உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி தாய்லாந்து ...
காங்கிரஸ் ஆட்சியில், இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவு குறித்தும், அதன் வரலாறு குறித்தும் பார்ப்போம். இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையில், சுமார் 285 ஏக்கர் பரப்பளவில் கச்சத்தீவு அமைந்துள்ளது. இந்த ...
கச்சத்தீவு தொடர்பாக சட்டசபையில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தீர்மானம் கொண்டு வருகிறார். இந்தியா, இலங்கை இடையே 1974 மற்றும் 1976ம் ஆண்டு ஒப்பந்தப்படி கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது. ...
இலங்கை இந்தியா மீனவர்களுக்கிடையே நட்பு ரீதியான பேச்சு வார்த்தை புதன் கிழமை வவுனியாவில் நடைபெறவுள்ளது. இலங்கை - இந்திய மீனவர்களுக்கிடையே அவர்களின் சொந்த முயற்சியில் பேச்சு வார்த்தை ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies