sri lanka - Tamil Janam TV

Tag: sri lanka

அரசு முறை பயணமாக இலங்கை சென்ற சிபிஆர் – அதிபர் அனுர குமார திசநாயகேவுடன் சந்திப்பு!

அரசுமுறைப் பயணமாக இலங்கைத் தலைநகர் கொழும்பிற்கு சென்ற குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கொழும்பு விமான நிலையம் சென்றடைந்த சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு இலங்கையின் பாரம்பரிய ...

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.10 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்!

இலங்கைக்கு கடத்த முயன்ற 10 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்களை இருவேறு இடங்களில் என்சிபி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் பெங்களூரு – ...

இலங்கை அருகே ஈரான் போர்க்கப்பலை அமெரிக்கா மூழ்கடித்தது ஏன்? – சிறப்பு தொகுப்பு!

ஈரான்- அமெரிக்கா போரில் இலங்கையின் கடல்பகுதி அருகில் ஈரானின் ஐஆர்ஐஎஸ் தேனா என்ற போர்க்கப்பலை அமெரிக்கா அழித்துள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஒரு எதிரி போர்க்கப்பலை ...

ஈஸ்டா் குண்டுவெடிப்பு வழக்கு – உளவுத்துறை முன்னாள் தலைவா் கைது!

இலங்கையில் ஈஸ்டா் குண்டுவெடிப்பு வழக்கில் உளவுத்துறை முன்னாள் தலைவா் கைது செய்யப்பட்டார். கடந்த 2019-இல், கொழும்பில் உள்ள தேவாலயங்கள் மற்றும் பெரிய ஹோட்டல்களைக் குறிவைத்து ஈஸ்டா் பண்டிகை ...

புதுக்கோட்டையில் இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.9 கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல்

ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 9 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை மாத்திரைகள் புதுக்கோட்டையில் பறிமுதல் செய்யப்பட்டன. ' ரகசிய தகவலின் அடிப்படையில் புதுக்கோட்டை டிவிஎஸ் ...

தாயகம் திரும்பிய மக்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித்தர நடவடிக்கை – இலங்கை முன்னாள் அமைச்சர் செந்தில் தொண்டமான்!

இலங்கையிலிருந்து நீலகிரி திரும்பிய மக்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்திதர நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை முன்னாள் அமைச்சர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். கோத்தகிரியில் இலங்கையிலிருந்து தாயகம் திரும்பிய ...

இலங்கையின் மட்டக்களப்பு பகுதியில் காட்டு யானை தாக்கியதில் பெண் பலி!

இலங்கையின் மட்டக்களப்பு பகுதியில் காட்டு யானை தாக்கியதில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை பிரதான சந்தை மற்றும் பொது விளையாட்டு மைதானப் பகுதிகளுக்குள் ஒற்றை ...

ஐசிசி அழுத்தத்திற்கு பணிந்த பாகிஸ்தான் – இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட சம்மதம்!

ஐசிசி அழுத்தத்திற்கு பணிந்த பாகிஸ்தான், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட சம்மதம் தெரிவித்துள்ளது. இலங்கையில் வரும் 15ம் தேதி நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பங்கேற்க ...

இலங்கை கிளிநொச்சி அருகே சேதம் அடைந்த பாலம் – தற்காலிக பாலம் அமைக்கும் பணியில் இந்திய வீரர்கள் தீவிரம்!

இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தில் 'டிட்வா' புயலால் சேதமடைந்த பாலத்தை சீரமைக்கும் பணியில் இந்திய ராணுவ குழு ஈடுபட்டுள்ளது. டிட்வா புயலின்போது, பரந்தன் – முல்லைத்தீவு பகுதியில் அமைந்துள்ள ...

இலங்கையில் டிட்வா புயல் கோரத்தாண்டவம் – 80 பேர் பலி!

டிட்வா புயல் எதிரொலியாக இலங்கையில் கொட்டித் தீர்த்த கனமழை மற்றும் நிலச்சரிவால் இதுவரை 80 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பலர்மாயமாகியுள்ளதாகவும் அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் ...

இலங்கையில் வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர சுட்டுக்கொலை!

இலங்கையில் வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவை துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு மர்மநபர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பி செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ...

தோண்ட தோண்ட மனித எலும்புக் கூடுகள் – இலங்கை செம்மணி பகுதியில் பரபரப்பு!

இலங்கை செம்மணி பகுதியில் தோண்ட தோண்ட மனித எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் - செம்மணி சித்துப்பாத்தி பகுதியில் கட்டுமான பணியின்போது ...

இலங்கை ​யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயில் தேர்த்திருவிழா கோலாகலம்!

இலங்கை ​யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயில் தேர்த்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. வரலாற்று சிறப்புமிக்க நல்லையம்பதி அலங்கார கந்தசுவாமி தேவஸ்தானத்தின் வருடாந்த மகோற்சவம் ​கடந்த 2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் ...

நெடுந்தீவு கடலில் விபத்துக்குள்ளான படகில் இருந்த 14 சுற்றுலாப் பயணிகள் மீட்பு!

நெடுந்தீவு கடலில் விபத்துக்குள்ளான படகில் இருந்த 14 சுற்றுலாப் பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர். தென் இலங்கையைச் சேர்ந்த 12 சுற்றுலாப் பயணிகள் சிறிய படகில நெடுந்தீவுக்குச் சென்றுள்ளனர். ...

100வது பயணத்தை எட்டிய நாகை – காங்கேசன்துறை கப்பல் போக்குவரத்து!

நாகை - காங்கேசன்துறை இடையிலான கப்பல் போக்குவரத்து 100வது பயணத்தை எட்டியுள்ளது. நாகை மற்றும் இலங்கையின் காங்கேசன்துறை இடையே கடந்தாண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி கப்பல் போக்குவரத்து ...

வெசாக் தினம் – யாழ்ப்பாணம் சிறையிலிருந்து 3 தமிழக மீனவர்கள் விடுதலை!

வெசாக் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறையிலிருந்து 3 தமிழக மீனவர்கள் உள்பட 20 பேர் விடுதலை செய்யப்பட்டனர். புத்தரின் பிறப்பு, இறப்பு மற்றும் ஞானோபதேசம் ஆகியவற்றை நினைவு ...

இலங்கை முல்லைத்தீவில் இந்திய அரசின் பங்களிப்புடன் சர்வதேச கிரிக்கெட் மைதானம்!

முல்லைத் தீவில் இந்திய அரசின் பங்களிப்புடன் உருவாகவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை இலங்கை அமைச்சர்கள் ஆய்வு செய்துள்ளதாக கிரிக்கெட் சங்கத் தலைவர் உதயசீலன் தெரிவித்துள்ளார். இலங்கையில் தமிழர்கள் ...

இந்தியா உதவியுடன் இலங்கையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்!

முல்லைத் தீவில் இந்திய அரசின் பங்களிப்புடன் உருவாகவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை இலங்கை அமைச்சர்கள் ஆய்வு செய்துள்ளதாக கிரிக்கெட் சங்கத் தலைவர் உதயசீலன் தெரிவித்துள்ளார். இலங்கையில் தமிழர்கள் ...

இலங்கை சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

தாய்லாந்து பயணத்தை நிறைவு செய்து இலங்கை சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிம்ஸ்டெக் கூட்டமைப்பின் 6ஆவது உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி தாய்லாந்து ...

கச்சத்தீவு விவகாரத்தில் நடந்தது என்ன? – சிறப்பு கட்டுரை!

காங்கிரஸ் ஆட்சியில், இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவு குறித்தும், அதன் வரலாறு குறித்தும் பார்ப்போம். இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையில், சுமார் 285 ஏக்கர் பரப்பளவில் கச்சத்தீவு அமைந்துள்ளது. இந்த ...

கச்சத்தீவு மீட்கக்கோரும் தீர்மானம் – சட்டப்பேரவையில் இன்று தாக்கல்!

கச்சத்தீவு தொடர்பாக சட்டசபையில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தீர்மானம் கொண்டு வருகிறார். இந்தியா, இலங்கை இடையே 1974 மற்றும் 1976ம் ஆண்டு ஒப்பந்தப்படி கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது. ...

வவுனியாவில் இந்திய இலங்கை மீனவர்கள் இடையே நட்பு ரீதியான பேச்சுவார்த்தை!

இலங்கை இந்தியா மீனவர்களுக்கிடையே நட்பு ரீதியான பேச்சு வார்த்தை புதன் கிழமை வவுனியாவில் நடைபெறவுள்ளது. இலங்கை - இந்திய மீனவர்களுக்கிடையே அவர்களின் சொந்த முயற்சியில் பேச்சு வார்த்தை ...

கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத்தில் இந்தாண்டுக்கான திருவிழாவை ஒட்டி அந்தோணியார் உருவம் பொறிக்கப்பட்ட கொடி, ஆலயம் முன்புள்ள கொடி மரத்தில் ...

இலங்கை : ரயில் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்த 6 யானைகள்!

இலங்கையில் ரயில் மோதியதில் 6 யானைகள் உயிரிழந்தனர். இலங்கையின் வட மத்திய மாகாணத்தில் உள்ள மின்னேரியா தேசிய பூங்காவில் ஏராளமான யானைகள் உள்ளன. அந்த பூங்காவை ஒட்டியுள்ள ...

Page 1 of 3 1 2 3