இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.10 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்!
Apr 22, 2026, 07:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.10 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்!

Manikandan by Manikandan
Mar 7, 2026, 04:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இலங்கைக்கு கடத்த முயன்ற 10 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்களை இருவேறு இடங்களில் என்சிபி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் பெங்களூரு – ஹைதராபாத் நெடுஞ்சாலையில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரில் சோதனை நடத்தப்பட்டது.

அதில் 2 கிலோ சரஸ் ரக போதைப்பொருள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் இரண்டு பேரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது, 78 கிலோ போதைப்பொருட்களை தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த இருந்ததும் தெரியவந்தது.

அதன் பேரில் அங்கு விரைந்த என்.சி.பி அதிகாரிகள் 78 கிலோ ஹாஷிஷ் ஆயில் மற்றும் விசைப்படகை பறிமுதல் செய்தனர்.

இந்திய கடலோர காவல் படையின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Tags: smuggledrugssri lankaThoothukudiSeized
ShareTweetSendShare
Previous Post

சட்டப்பேரவை தேர்தல் பணிக்காக தமிழகம் வந்தடைந்த சிஆர்பிஎப் வீரர்கள்!

Next Post

ஜெட் விமானங்களை பயன்படுத்தி ஈரான் தலைநகரில் பதுங்கு குழிகளை அழித்த இஸ்ரேல்!

Related News

மேற்கு வங்கத்தில் முதற்கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது – நாளை வாக்குப்பதிவு!

சட்டமன்ற தேர்தலுக்கு சொந்த ஊர் செல்லும் மக்களுக்காக 3 சிறப்பு ரயில்கள் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

‘ஜனநாயகன்’ இணையதளத்தில் வெளியான விவகாரம் – எடிட்டருக்கு முன்ஜாமின் வழங்க தயாரிப்பு நிறுவனம் எதிர்ப்பு!

ஒரத்தநாட்டில் திமுகவினரின் பணப்பட்டுவாடாவை கண்டித்து சாலை மறியல் – நாதக வேட்பாளர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் கைது!

தமிழக சட்டசபை தேர்தலுக்கான இறுதிக்கட்ட பரப்புரை ஓய்ந்தது – நாளை வாக்குப்பதிவு!

எடுபடாத ஸ்டாலின் பிரச்சாரம் : காலி சேர்கள்; கலையும் கூட்டம், திக்கி திணறும் திமுக – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அகில இந்திய யாத்திரை பணியாளர்களுக்கு நலவாரியம் – ஜி.பி.எஸ்.கே. நாகேந்திரன் உறுதி!

இன்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவு வேட்பாளர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்ன?

திருவண்ணாமலை அருகே 15 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை

என்டிஏ 110, திமுக கூட்டணி 90 – தமிழ் ஜனம் கருத்துக்கணிப்பு முடிவுகள்!

திருவண்ணாமலை அருகே சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை – அண்ணாமலை கண்டனம்!

கொள்ளையடித்த பணத்தை வாக்காளர்களுக்கு கொடுக்கும் திமுக – அன்புமணி விமர்சனம்!

சால்வை அணிவிக்க சென்ற மனோ தங்கராஜ் – நோ சொன்ன ராகுல் காந்தி!

சட்டமன்ற தேர்தலில் தோல்வி என உளவுத்துறை தகவல் – தமிழகம் முழுவதும் பணப்பட்டுவாடா செய்யும் திமுகவினர்!

திமுக ஆட்சியில் மின் கட்டணம் உயர்வால் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன – டிடிவி தினகரன்

திமுக தோற்க வேண்டும், தமிழ்நாடு ஜெயிக்க வேண்டும் – சந்திரபாபு நாயுடு புது கோஷம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies