இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் தலைவர் படுகொலை – போராட்டத்தில் குதித்த மக்கள்!
கும்மிடிப்பூண்டி அருகே இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமின் தலைவர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து இலங்கை தமிழர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ...




