srilanka - Tamil Janam TV

Tag: srilanka

இலங்கை முன்னாள் ராணுவ தளபதிகள் 4 பேருக்கு இங்கிலாந்து தடை!

2009-ம் ஆண்டு இலங்கை ராணுவம் நடத்திய போரில் விதிமீறல் ஏற்பட்டுள்ளதாகக் கூறி முன்னாள் ராணுவ தளபதிகள் உள்பட 4 பேருக்கு இங்கிலாந்து தடைவிதித்துள்ளது. இலங்கை ஆயுதப்படை முன்னாள் ...

இலங்கைக்கு மத்திய அரசு கண்டனம்!

காரைக்கால் மீனவர்கள் மீதான துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக இலங்கை அரசுக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. புதுச்சேரி காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மயிலாடுதுறை மற்றும் ...

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!

இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த 25-ம் தேதி ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் ...

இலங்கையில் மஹிந்த ராஜபக்சேவின் மகன் கைது!

இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சேவின் மகன் யோஷித ராஜபக்சே அந்நாட்டு குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டார். யோஷித ராஜபக்ச மீதான சொத்துக்குவிப்பு புகாரை அந்நாட்டு ...

கொட்டும் மழையில் வல்வெட்டித் துறை கடற்கரையில் பட்டம் விடும் போட்டி!

இலங்கை வல்வெட்டித்துறை கடற்கரையில் கொட்டும் மழையில் பட்டம் விடும் போட்டி நடைபெற்றது. பொங்கலையொட்டி யாழ்ப்பாணத்தை அடுத்த வல்வெட்டித்துறையில் பட்டம் விடும் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் இலங்கை ...

தமிழக மீனவர்களுக்கு வரும் 22ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் எட்டு பேருக்கு வரும் 22ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து 2 விசைப்படகுகளில் சென்ற ...

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்தார் இலங்கை அதிபர்!

இந்தியாவிற்கு வருகை தந்துள்ள இலங்கை அதிபர் அனுர குமார திஷநாயகே வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து இருநாட்டு நட்புறவு குறித்து ஆலோசனை மேற்கொண்டார். 3 நாள் அரசுமுறை ...

இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயகக்கு சிவப்பு கம்பள வரவேற்பு!

இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயக-வுக்கு, குடியரசுத் தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயக 3 நாள் அரசுமுறை ...

ஒரே இடத்தில் நீடிக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் – இன்று மாலை புயலாக மாற வாய்ப்பு!

வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து 6 மணி நேரமாக அதே இடத்தில் நீடிப்பதால் ஃபெங்கல் புயல் உருவாவதில் மேலும் தாமதம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக ...

10 ஆண்டுகளில் இலங்கை கடற்படையால் 3,288 தமிழக மீனவர்கள் கைது!

கடந்த 10 ஆண்டுகளில் இலங்கை கடற்படையால் 3 ஆயிரத்து 288 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதும், 558 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ...

ஜெய்சங்கர் பயணம் எதிரொலி – இலங்கைக்கு கூடுதல் சலுகை – சிறப்பு கட்டுரை!

இலங்கைக்கு வழங்கப்பட்ட 20 மில்லியன் டாலர் மதிப்புள்ள கடன்களை மானியமாக மாற்றவும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள காங்கேசன் துறைமுகத்தை 61.5 மில்லியன் டாலருக்கு நவீனமயமாக்கவும் இந்தியா முன்வந்துள்ளது. ...

புதுக்கோட்டை மீனவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் – டிடிவி தினகரன் கண்டனம்!

புதுக்கோட்டை மீனவர்கள் கைது செய்யப்பட்டதற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், இலங்கை கடற்படையின் அட்டூழியத்திற்கு மத்திய, மாநில ...

நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 22 பேர் கைது!

நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். கடல் சீற்றம் காரணமாக கடந்த மூன்று நாட்களாக கடலுக்கு செல்லாமல் ...

நாகை – காங்கேசன் துறைமுகம் கப்பல் சேவை 17ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

நாகையிலிருந்து காங்கேசன் துறைமுகம் வரையிலான பயணிகள் கப்பல் சேவை நாளை தொடங்கவிருந்த நிலையில், வரும் 17-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நாகை துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகம் ...

மே 13 முதல் இலங்கைக்கு மீண்டும் பயணிகள் கப்பல்!

நாகையில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு மீண்டும் மே 13-ம் தேதி பயணிகள் கப்பல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறை துறைமுகத்திற்கு ...

தமிழக மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு : வெளியுறவுத்துறை அமைச்சருக்கு அண்ணாமலை கடிதம்!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 22 பேர் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்க தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடிதம் ...

இலங்கை கிரிக்கெட் வீரர் ஹசரங்கா விளையாட தடை : காரணம் என்ன ?

இலங்கை வீரர் வனிந்து ஹசரங்கா நடுவரிடம் ஆவேசமாக பேசியதற்காக, அடுத்து வரும் 2 போட்டிகளில் விளையாட தடை விதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 1 டெஸ்ட் தொடர், மூன்று போட்டிகள் கொண்ட ஒரு ...

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டி : இலங்கை திரில் வெற்றி !

இலங்கை - ஆப்கானிஸ்தான் முதல் டி20 போட்டியில் இலங்கை அணி 4 ரன்கள்  வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. ஆப்கானிஸ்தான் ...

24 வருட சாதனையை முறியடித்த இலங்கை வீரர் நிஷாங்கா !

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இலங்கை  வீரர் நிஷாங்கா இரட்டை சதம் அடித்து 24 வருட சாதனையை முறியடித்துள்ளார். ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கைக்கு ...

1008 பானையில் பொங்கல் : இலங்கையில் உற்சாக கொண்டாட்டம்!

இலங்கை திரிகோணமலையில்1008 பானையில் பொங்கல் வைத்தும், 1500 பெண்கள் நடனமாடியும்  பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர். பண்டைய தமிழர்கள் அறுவடை காலத்திற்கு பின்பு பொங்கல் பண்டிகையை ...

இலங்கையின் திடீர் மாற்றம்: சீன ஆய்வுக் கப்பல்களுக்கு அதிரடித் தடை!

இலங்கையில் சீன ஆய்வுக் கப்பல்கள் நிறுத்தப்படுவது குறித்து இந்தியா கவலை தெரிவித்து வந்த நிலையில், அந்நாட்டு கடல் பகுதிக்குள் வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்கள் நுழைவதற்கு இலங்கை அரசு ...

தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரம்: இலங்கை அதிபர் ஆதரவு!

இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் தன்னாட்சி அதிகாரம் வழங்கும், 13-வது அரசியலமைப்பு திருத்தத் தீர்வுக்கு, அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கே ஆதரவு தெரிவித்திருக்கிறார். இலங்கையில் தமிழர்களுக்கு தனி நாடு ...

இலங்கையில் முதல்முறையாக ஜல்லிக்கட்டு : தமிழக வீரர்கள் 50 பேர் பங்கேற்பு! 

இலங்கையில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு திருச்சி வந்த  இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர்   செந்தில்  தொண்டமான், இலங்கையில் ஜல்லிக்கட்டு போட்டி ...

மேலும் ஒரு சீன உளவுக் கப்பல் இலங்கை வருகை: இந்தியா கடும் எதிர்ப்பு!

அடுத்த மாதம் மேலும் ஒரு சீன உளவுக் கப்பல் இலங்கைக்கு வருகை தரவிருக்கிறது. இதற்கு மத்திய அரசு கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறது. இலங்கை கடல் பரப்பில் இருக்கும் ...

Page 1 of 2 1 2