supreme court - Tamil Janam TV

Tag: supreme court

தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் தேர்தலில் போட்டியிட நிரந்தர தடை விதிக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை – உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்

கிரிமினல் வழக்குகளில் தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் தேர்தலில் போட்டியிட நிரந்தர தடை விதிக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பு ...

மசோதாக்கள் தொடர்பான வழக்கு – உச்ச நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்தது தமிழக அரசு!

ஆளுநர் விவகாரத்தில் எழுத்துப்பூர்வமான வாதங்களை உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது. ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் 12 மசோதாக்கள் நிலுவையில் இருப்பதாகவும் அவற்றின் மீது முடிவெடுக்காமல் உள்ளதாக கூறி, ...

மத வழிபாட்டுத் தலங்கள் சட்டம் தொடர்பான புதிய மனுக்களை விசாரணைக்கு ஏற்க முடியாது : உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்!

மத வழிபாட்டுத் தலங்கள் சட்டம் தொடர்பான புதிய மனுக்களை விசாரணைக்கு ஏற்க முடியாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் ஆட்சிக் காலத்தில் ...

நீதிமன்றம் மூலம் மறைமுகமாக மசோதாக்களை சட்டப்பூர்வமாக்க கோரும் தமிழக அரசு – உச்ச நீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு வாதம்!

நீதிமன்றம் மூலம் மறைமுகமாக மசோதாக்களை சட்டப்பூர்வமாக்க  தமிழக அரசு  கோருவதாக உச்ச நீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு உரிய கால வரம்புக்குள் ...

ஆளுநருக்கு எதிரான வழக்கு – உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு!

உச்சநீதிமன்றத்தில் ஆளுநருக்கு எதிரான வழக்கில், தமிழ்நாடு அரசு எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்துள்ளது. தமிழக அரசு சார்பில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மற்றும் பல்கலைகழக மசோதாக்களுக்கு ஒப்புதல் ...

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் தோல் தொழிற்சாலை உரிமையாளர்களை சிறைக்கு அனுப்ப வேண்டும் – உச்ச நீதிமன்றம்

வேலூரில் விதிகளை பின்பற்றாமல் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் தோல் தொழிற்சாலை உரிமையாளர்களை திகார் சிறைக்கு அனுப்ப வேண்டும் என உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது. சுற்றுச்சூழலுக்கு கடும் மாசை ஏற்படுத்தும் ...

மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு : தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சொத்து தகராறு விவகாரத்தில் கடந்த 2013ம் ஆண்டு, ...

முல்லைப்பெரியாறு அணை உறுதியாக உள்ளது : உச்ச நீதிமன்றம்!

முல்லைப்பெரியாறு அணை நமது வயதை விட இருமடங்கு வயதிலும் உறுதியாக உள்ளதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முல்லைப்பெரியாறு அணை தொடர்பான வழக்கில் மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தையும் ஒரு ...

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு : தமிழக அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவியின் விவரம் எவ்வாறு வெளியானது என தமிழக அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவி ...

வடலூரில் சர்வதேச ஆய்வு மையம் கட்ட உச்ச நீதிமன்றம் தடை – அண்ணாமலை வரவேற்பு!

வடலூர் வள்ளலார் சத்தியஞான சபைப் பெருவெளியில், சர்வதேச ஆய்வு மையக் கட்டடங்கள் கட்டத் தடை விதித்த, உச்ச நீதிமன்றம் ஆணைக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ...

முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு நடத்தக்கோரிய மனு : உச்ச நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு !

வயநாடு பேரிடரை சுட்டிக்காட்டி, முல்லைப் பெரியாறு அணையின் நீரின் அளவை குறைக்க கோரியும், நிபுணர் குழு மூலம் அணையை மறுஆய்வு நடத்தக்கோரிய மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு ...

முல்லைப்பெரியாறு அணை தொடர்பான வழக்கு விசாரணை!

முல்லைப்பெரியாறு அணை தொடர்பாக ஏற்கனவே அமைத்த கண்காணிப்பு குழு தொடர வேண்டுமா என்பது குறித்து தமிழகம் மற்றும் கேரள அரசுகள் கருத்து தெரிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் ...

காவிரி – குண்டாறு நதிநீர் இணைப்புத் திட்டம் : இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

காவிரி - குண்டாறு நதிநீர் இணைப்புத் திட்டத்திற்கு இடைக்கால தடைவிதிக்க கோரிய கர்நாடகாவின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு ...

மாஞ்சோலை தொழிலாளர் விவகாரம் – தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மாஞ்சோலை தொழிலாளர்கள் விவகாரத்தில், தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் மறுவாழ்வு திட்டம் தொடர்பான விவரத்தை கூடுதல் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாஞ்சோலை தொழிலாளர்கள் விவகாரம் ...

கிருஷ்ண ஜென்ம பூமி – ஈத்கா மசூதி வழக்கு : விசாரணை ஒத்திவைப்பு!

கிருஷ்ண ஜென்ம பூமி - ஈத்கா மசூதி விவகாரத்தில் தொடர்புடைய அனைத்து வழக்குகளையும் ஒன்றிணைப்பது, இருதரப்புக்கும் நல்லது என கருத்து தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், வழக்கை ஏப்ரல் மாதத்திற்கு ...

மத்திய அரசு அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்ய மாநில அரசின் அனுமதி தேவையில்லை – உச்ச நீதிமன்றம்

மத்திய அரசு அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய சிபிஐ-க்கு மாநில அரசின் அனுமதி தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊழல் விவகாரம் தொடர்பாக தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ...

அண்ணா பல்கலை மாணவி வழக்கு – பாஜக, அதிமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக பாஜக, அதிமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் ...

ஜாமினில் வந்த செந்தில் பாலாஜி அமைச்சரனாது தவறு – உச்ச நீதிமன்றம்

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சரானது அபத்தமானது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் கைதாகி புழல் சிறையில் ...

நீதிமன்றத்துடன் விளையாடுகிறீர்களா? : தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில், "நீதிமன்றத்துடன் விளையாடுகிறீர்களா?" என  தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கடந்த ஆட்சியில் போக்குவரத்துறையில் வேலை வாங்கித் ...

சட்டத்தை பயன்படுத்தி திருமணத்தை வணிகமாக மாற்றி பெண்கள் பணம் பறிக்கக் கூடாது – உச்ச நீதிமன்றம் அதிரடி!

சட்டத்தில் உள்ள கடுமையான விதிகளை பயன்படுத்தி, திருமணத்தை வணிகமாக மாற்றி பெண்கள் பணம் பறிக்க கூடாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பெங்களூருவில், பிரிந்து சென்ற இரண்டாவது ...

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு – சிபிஐ விசாரணைக்கு தடை கோரிய மனு தள்ளுபடி!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் சிபிஐ விசாரணைக்குத் தடை விதிக்கக் கோரி தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சுகுணாபுரத்தில் கள்ளச்சாராயம் ...

வரதட்சணை தடுப்பு சட்டம் : பெண்களுக்கு ஆயுதமா? கேடயமா? – சிறப்பு கட்டுரை!

வரதட்சணை மற்றும் குடும்ப வன்முறை தடுப்பு சட்டங்களைப் பல பெண்கள் தவறாக துஷ்பிரயோகம் செய்வதை தடுக்க பொய் புகார்களை தொடக்கத்திலேயே தடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ...

வரதட்சணை சட்டத்தில் சீர்திருத்தம் தேவை – உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

வரதட்சணை சட்டத்தில் சீர்திருத்தம் தேவை என உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்பூரைச் சேர்ந்த அதுல் சுபாஷ் என்பவர், பெங்களூருவில் பொறியாளராக பணியாற்றி வந்தார். ...

பழிவாங்கும் நோக்கத்தில் மனைவி வழக்கு? – விரக்தியில் பெங்களூரு ஐடி ஊழியர் தற்கொலை!

பெங்களூருவை சேர்ந்த பொறியாளரின் தற்கொலை கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஜீவனாம்ச தொகை வழங்கும்போது கருத்தில் கொள்ள வேண்டிய 8 விஷயங்களை உச்ச நீதிமன்றம் பட்டியலிட்டுள்ளது. பெங்களூரில் ...

Page 2 of 8 1 2 3 8