பிறந்து 18 நாட்களேயான பெண் குழந்தை விற்பனை : சேலத்தில் அதிர்ச்சி!
சேலத்தில் அனுமதியின்றி பிறந்து 18 நாட்களேயான பெண் குழந்தை விற்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அன்னதானப்பட்டியை சேர்ந்த செங்கோடன் - பானுமதி தம்பதி. கடந்த 18 ...
சேலத்தில் அனுமதியின்றி பிறந்து 18 நாட்களேயான பெண் குழந்தை விற்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அன்னதானப்பட்டியை சேர்ந்த செங்கோடன் - பானுமதி தம்பதி. கடந்த 18 ...
தூத்துக்குடி அருகே விவசாயிடம் ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி கைது செய்யப்பட்டார். கீழ தட்டப்பாறையை சேர்ந்த சுதாகர் என்ற விவசாயி, தனது நிலத்தின் ...
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விவசாயி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். முத்துப்பட்டினம் 3ஆவது வீதியைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி. ...
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே அதிமுக பிரமுகர் குடும்பத்தினரையும், அவரது வீட்டையும், திமுக நிர்வாகி கொலை வெறி தாக்குதல் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது. வரகூர் கிராமத்தைச் சேர்ந்த ...
ஆண்டிபட்டியில் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக சென்ற விசைத்தறி நெசவாளர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள சுப்புலாபுரம் மற்றும் சக்கம்பட்டி பகுதியை ...
கட்சிப் பதவி வழங்குவதற்காக பணம் வாங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்கு புஸ்ஸி ஆனந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தில் ...
ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என பாகுபாடு காட்டாமல் அனைவருக்கும் சமமான விதிகளை அமல்படுத்த வேண்டும் என காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஆளுநருக்கு எதிராக திமுக போராட்டம் நடத்த காவல்துறை ...
மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில், டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான அறிவிப்பு வெளியானதிலிருந்து, தற்போதைய நிலை வரை, அத்திட்டம் கடந்து வந்த பாதையை பார்க்கலாம். 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் ...
கன்னியாகுமரி மாவட்டத்தில் கனிம வளங்கள் எடுத்து செல்லும் வாகனங்களுக்கு போலீசார் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால், சாலையோரத்தில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுந்து நிற்கின்றன. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கல்குவாரியில் ...
நாயக்கர்பட்டி டங்ஸ்டன் கனிமத் தொகுதியின் ஏலத்தை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், டெல்லியில் ...
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 1946 ஆம் ஆண்டு கடற்படைக் கிளர்ச்சியைத் தூண்டி, பிரிட்டிஷ் ஆயுதப் படைகளில் இருந்த இந்தியர்களை எழுச்சி பெறச் செய்தது என்று தமிழக ...
நெய்வேலி என்எல்சி நிறுவன சுரங்க விரிவாக்க பணிகளுக்கு நிலம் கையகப்படுத்தும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டம், நெய்வேலியில் என்எல்சி ...
வேலூரில் சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 30 லிட்டர் மெத்தனாலை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மருத்துவ உபகரணங்கள் விற்பனை செய்யும் கடையில், சட்டவிரோதமாக மெத்தனால் விற்பனை செய்யப்படுவதாக ...
வாக்காளர் தினத்தை முன்னிட்டு காரைக்கால் கடற்கரையில் நடைபெற்ற கோலப் போட்டியில் ஏராளமான கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர். காரைக்கால் கடற்கரையில் தேர்தல் விழிப்புணர்வு தொடர்பாக கோலப் போட்டி ...
வலிப்பு வந்ததுபோல நடித்து நாடகமாடிய ஞானசேகரனிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் மீண்டும் விசாரணையை தொடங்கினர். சென்னை அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் ...
கேரள மாநிலம் பாலக்காட்டில் தனது செல்போனை தரவில்லை என்றால் கொன்றுவிடுவேன் என தலைமை ஆசிரியரை 11-ம் வகுப்பு மாணவர் மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அனக்கரா அரசுப் ...
தூத்துக்குடியில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான மளிகைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இனிகோ நகர் அருகேயுள்ள ...
மதுரையில் அனுமதி இல்லாத குவாரிகள் மற்றும் கிரஷர்கள் இயங்குவதால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறி லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கனிம வளங்களை ...
மதுரை மாட்டுத்தாவணி தற்காலிக காய்கறி சந்தையில் மலைபோல் குவிந்துள்ள கழிவுகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மதுரை மாட்டுத்தாவணி அருகே தற்காலிக ...
நம் நாட்டின் விடுதலையை நாமே போர் புரிந்து பெற வேண்டும் என்ற எண்ணத்தில் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தேசிய ராணுவத்தை கட்டமைத்து போராடிய சுந்திர போராட்ட வீரர் ...
சென்னை கடலோரங்களில், அரிய வகை கடல் ஆமைகள் இறந்து, கரை ஒதுங்குவதற்கான காரணங்களை கண்டறிந்து, அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு, தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. ...
ஈவெரா குறித்த தமது பேச்சுக்கு கி.வீரமணி ஏன் பதிலளிக்கவில்லை என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை நீலாங்கரையில் செய்தியாளர்களிடம் பேசிய ...
ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்களை போலீசார் கைது செய்தனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் ...
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே, குளத்தில் ஆட்டோ பாய்ந்து, மதுபோதையில் இருந்த ஓட்டுநர் காயமின்றி உயிர் தப்பினர். திக்கணங்கோடு பகுதியில் இருந்து கருங்கல் நோக்கி, மது போதையில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies