மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!
மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை யாரும் விடுப்பு எடுக்கக்கூடாது என தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளார். ...
மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை யாரும் விடுப்பு எடுக்கக்கூடாது என தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளார். ...
அமைச்சர் கே.என்.நேருவின் நகராட்சி நிர்வாக துறையில் பல கோடி ரூபாய் முறைகேடுகள் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டிய நிலையில், அதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அமைச்சர் கே.என்.நேருவின் துறையில் முறைகேடு ...
அமைச்சர் நேரு துறையில், பணியிட மாறுதலுக்கு சுமார் 366 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கப்பட்டதாக தமிழக டிஜிபிக்கு, அமலாக்கத்துறை அதிகாரிகள் மூன்றாவது கடிதத்தை அனுப்பியுள்ளனர். நகராட்சி நிர்வாகம் ...
சமூக வலைதள கணக்குகளை பாமக தலைவர் அன்புமணியின் ஆதரவாளர்களிடம் இருந்து மீட்டு தரக்கோரி அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தமிழக டிஜிபியிடம் மனு அளித்துள்ளார். தமிழக டிஜிபி சங்கர்ஜிவாலை ...
பாஜக மாநில ஒருங்கிணைப்பாளர் ஹெச். ராஜா கொலை மிரட்டல் விடுத்த விடுத்த மனித நேய மக்கள் கட்சி மாநில நிர்வாகி மீது தமிழக டிஜிபியிடம் பாஜக சார்பில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies