Tamil Nadu Politics - Tamil Janam TV

Tag: Tamil Nadu Politics

திமுக தலைவர்கள் தோல்வி பயத்தால் இபிஎஸ் மீது கோபக்கனைகளை வீசுகின்றனர்- ராஜேந்திர பாலாஜி!

சட்டமன்ற தேர்தலில் என்டிஏ தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று எனவும், இபிஎஸ் முதலமைச்சராக பதவியேற்பார் எனவும், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நம்பிக்கை தெரிவித்துள்ளார். சிவகாசி தொகுதியின் தலைமை ...

ஆவடி தொகுதி பாஜக வேட்பாளர் ராஜசிம்மா மகேந்திரா தீவிர வாக்கு சேகரிப்பு!

ஆவடி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ராஜசிம்மா மகேந்திரா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திருவள்ளூர் மாவட்டம், ஆவடி தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் ...

டீ போட்டு வாக்கு சேகரித்த ராசிபுரம் பாஜக வேட்பாளர் எஸ்.டி.பிரேம்குமார்!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தொகுதி பாஜக வேட்பாளர் எஸ்.டி.பிரேம் குமார், டீ கடையில் டீ போட்டு கொடுத்து மக்களிடம் வாக்கு சேகரித்தார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டமன்றத் ...

கோவை கவுண்டம்பாளையம் தொகுதி அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தீவிர பரப்புரை!

கோவை கவுண்டம்பாளையம் தொகுதி அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் சர்கார் சாமக்குளம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பரப்புரையின்போது அப்பகுதிமக்களிடம் குறைகளை கேட்டறிந்த அவர், அங்குள்ள கோயிகளில் ...

மீண்டும் எடப்பாடியார் ஆட்சி அமைய வேண்டும்! – முன்னாள் அமைச்சர் தங்கமணி

தமிழகத்தில் மீண்டும் எடப்பாடியார் ஆட்சி அமைய வேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்பதாக முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் ...

சிபிஎஸ்இ அறிவிப்பில் இந்தி திணிப்பு எங்குள்ளது? – முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி!

6-ஆம் வகுப்பு முதல் மும்மொழி கொள்கை என்ற சிபிஎஸ்இ அறிவிப்பில் இந்தி திணிப்பு எங்குள்ளது என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கேள்வி ...

கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுகவின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது – முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்!

மக்கள் பிரச்னைகளை பேசாமலும், போராட்ட குணமின்றியும் கம்யூனிஸ்ட் கட்சிகள் மழுங்கிபோய் வருவதாக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் விமர்சித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம், பழனியில் உள்ள தனியார் திருமண் ...

மிழ்நாடு தேர்தல் களம் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சாதகமாக உள்ளது – IJK தலைவர் ரவி பச்சமுத்து!

தமிழ்நாடு தேர்தல் களம் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சாதகமாக உள்ளதாக IJK தலைவர் ரவி பச்சமுத்து தெரிவித்துள்ளார். பல்லாவரம் சட்டமன்றத் தொகுதியில் NDA சார்பில் போட்டியிடும் ஐஜேகே ...

முதலவர் வசம் உள்ள காவல்துறைக்கு கல்லா கட்டுவது மட்டுமே வேலை! – எம்.ஆர்.விஜயபாஸ்கர்

முதலமைச்சர் வசம் உள்ள காவல்துறையினர், வசூல் செய்வதை மட்டுமே வேலையாக வைத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விமர்சித்துள்ளார். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளரும், முன்னாள் ...

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் – அண்ணாமலை வாழ்த்து!

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அக்கட்சியின் தேசிய பொதுக்கு உறுப்பினர் அண்ணாமலை  வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், திமுகவின் ஊழல், துரோகம் உள்ளிட்டவற்றால் ...

ஆதவ் அர்ஜுனாவின் கார் மோதி காவலருக்கு கால் முறிவு!

திருச்சியில் தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவின் கார் மோதி கால் முறிவு ஏற்பட்ட காவலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தவெக தலைவர் விஜய் திருச்சி கிழக்கு ...

ஈரோடு : முதலமைச்சர் ஸ்டாலின் பரப்புரை கூட்டத்திற்கு வந்த முதியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

ஈரோடு மாவட்டம் திண்டல் அருகே முதலமைச்சர் ஸ்டாலின் பரப்புரை கூட்டத்திற்கு வந்த முதியவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். ஈரோடு மாவட்டம் திண்டல் அருகே திமுக தேர்தல் பரப்புரை ...

பிரதமர் மோடியின் ஆதரவோடு தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சியமையும் – அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ!

பிரதமர் மோடியின் ஆதரவோடு தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சியமையும் என அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ தெரிவித்துள்ளார். சென்னை துறைமுகம் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி ...

ராணிப்பேட்டை சோதனை சாவடியில் அமைச்சர் துரைமுருகன் கார் – வணக்கம் வைத்து அனுப்பி வைத்த போலீசார்!

ராணிப்பேட்டை மாவட்ட எல்லை சோதனை சாவடியில் அமைச்சர் துரைமுருகன் காரை போலீசார் சோதனை செய்யாமல் அனுப்பி வைத்தது குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். ராணிப்பேட்டை - சித்தூர் ...

கந்தசாமி கோயிலில் பாமக வேட்பாளர் வழக்கறிஞர் பாலு சாமி தரிசனம்!

திருப்போரூர் எம்எல்ஏ தொழில் நிறுவனங்களிடம் மிரட்டி பணம் பறித்ததாக பாமக வேட்பாளர் வழக்கறிஞர் பாலு குற்றம்சாட்டியுள்ளார். திருப்போரூர் கந்தசாமி கோயிலில் பாமக வேட்பாளர் பாலு சாமி தரிசனம் ...

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 3 மடங்கு குற்றங்கள் அதிகரிப்பு – சௌமியா அன்புமணி

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 3 மடங்கு குற்றங்கள் அதிகரித்துள்ளதாக தருமபுரி பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார். தருமபுரி அதிமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ...

ஜெயங்கொண்டம் திமுக வேட்பாளருக்கு எதிராக போர்க்கொடி!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளருக்கு எதிராக, அக்கட்சியின் மேற்கு ஒன்றிய செயலாளர் தன.சேகர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். ஜெயங்கொண்டம் சட்டமன்ற ...

தேர்தலுக்கு முன்பே அமைச்சர் கே.என்.நேரு சிறைக்கு செல்லலாம் -திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜசேகரன்!

நகராட்சி நிர்வாகத்துறை பணி நியமன முறைகேடு விவகாரத்தில் தேர்தலுக்கு முன்பே அமைச்சர் கே.என்.நேரு சிறைக்கு செல்ல வாய்ப்புள்ளதாக திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜசேகரன் தெரிவித்துள்ளார். ...

விழுப்புரம் : வேட்பாளர் அறிவிப்பு கொண்டாட்டத்தில் பங்கேற்காமல் சென்ற முன்னாள் அமைச்சர் பொன்முடி!

விழுப்புரத்தில் நடந்த திமுக வேட்பாளர் அறிவிப்பு கொண்டாட்டத்தில் அக்கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி கலந்து கொள்ளாமல் மாற்று வழியில் காரை திருப்பி சென்ற சம்பவம் கட்சி ...

விஜய் அனுபவிக்கும் நெருக்கடியை போல் 15 ஆண்டுகளாக அனுபவிக்கிறேன் – சீமான்!

தவெக தலைவர் விஜய் அனுபவிக்கும் நெருக்கடியை, தான் 15 ஆண்டுகளாக அனுபவித்து வருவதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ...

சாலை விபத்து வழக்கு – தேனி எம்பி ரூ.2.48 லட்சம் வழங்க ஆணை!

சாலை விபத்தில் படுகாயமடைந்த நபருக்கு, தேனி திமுக எம்பி தங்க தமிழ்செல்வன், அவரது மகள் ஆகியோர் 2 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டுமென, ...

மதுரையில் தரமற்ற முறையில் தார் சாலை – கையோடு பெயர்ந்து வரும் அவலம்!

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் தேர்தலையொட்டி அவசர கதியில் தரமற்ற முறையில் தார் சாலை அமைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருப்பரங்குன்றம் அடுத்த அவனியாபுரம் எஸ் ஆர் வி நகரில் ...

“பட்டியலின மக்களுக்கான நிதியை தமிழக அரசு திருப்பி அனுப்பியது”-ஏர்போர்ட் மூர்த்தி!

பட்டியலின மக்களுக்கான நிதியை தமிழக அரசு திருப்பி அனுப்பியதாக புரட்சித் தமிழகம் கட்சித் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையில் ஏர்போர்ட் மூர்த்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ...

ராணிப்பேட்டை:விதிகளை மீறி பேருந்து நிலைய நுழைவாயில் மீது திமுகவினர் விளம்பர பேனர்!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பேருந்து நிலைய நுழைவாயில் மீது திமுகவினர், தேர்தல் விதிமுறைகளை மீறி விளம்பர பேனர்களை ஒட்டிய சம்பவம் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பேருந்து நிலைய ...

Page 1 of 2 1 2