நெல்லை அருகே கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகளை 3 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் – கேரள அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் கெடு!
நெல்லை மாவட்டத்தில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகளை 3 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என கேரள அரசுக்கு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் கெடு விதித்துள்ளது. கேரளாவில் உள்ள புற்றுநோய் மையத்தில் ...