Tamil Nadu - Tamil Janam TV

Tag: Tamil Nadu

அடுத்த 4 ஆண்டுகளில் 7.50 லட்சம் பேருக்கு அரசுப் பணி : பாமக நிழல் நிதி அறிக்கை!

அடுத்த 4 ஆண்டுகளில் 7.50 லட்சம் பேருக்கு அரசுப் பணி வழங்கப்படும் என பாமக நிழல் நிதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி நிலை அறிக்கையை தயாரிப்பதில் அரசுக்கு ...

மும்மொழி கல்வி அவசியம் – மதுரை ஆதீனம் கருத்து!

தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை அவசியம் என மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம், அதங்கோடு பகுதியில் அமைந்துள்ள மாயகிருஷ்ணன் சுவாமி கோயிலில் 100-வது ஆண்டு ரோகிணி திருவிழா ...

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் சோதனை – தமிழகத்திற்கு தலைகுனிவு என அண்ணாமலை விமர்சனம்!

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் நடத்தப்பட்ட அமலாக்கத்துறை சோதனை தமிழகத்திற்கு தலைக்குனிவு என, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ஊழல் ...

பதற்றப்படுவது நாங்களா அல்லது நீங்களா? – கனிமொழிக்கு வானதி சீனிவாசன் கேள்வி!

பாஜக ஒரு பொருட்டே இல்லை என்று கூறிய எம்.பி கனிமொழிக்கு அக்கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் ...

ரயில்வே திட்டங்களுக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்கவில்லை – லட்சுமணன்

தமிழகத்தில் 77 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும், ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கியும் தமிழகம், கேரளா ஆகிய மாநிலகள் ஒத்துழைப்பு வழங்கவில்லை எனவும் அகில இந்திய ...

தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6, 626 கோடி ஒதுக்கீடு – ரயில்வே அமைச்சர் வி.சோமண்ணா

பட்டுக்கோட்டை - தஞ்சாவூர் - அரியலூர் ரயில் பாதை திட்டத்துக்கு மாநில அரசு நிலம் கையகப்படுத்திக் கொடுத்தால் திட்டம் நிறைவேற்றித் தரப்படும் என, ரயில்வே துறை இணை ...

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக தவறான தகவல் அளித்து வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின் – அண்ணாமலை

தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தென் மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்றும், முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிடுவது தவறான தகவல் எனவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவையில் ...

கோவையில் பாஜக தொண்டர்கள் சாலைமறியல்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை வரவேற்கும் விதமாக கோவையில் வைக்கப்பட்டிருந்த வரவேற்பு பதாகைகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றியதை கண்டித்து, பாஜக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கோவையில் ...

பெண்கள் பாதுகாப்பில் தமிழக அரசு படுதோல்வி – அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு!

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்திருப்பதற்கு தமிழக ஆட்சியாளர்கள் தலைகுனிய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். கிருஷ்ணகிரியில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ...

தேசிய கல்விக் கொள்கையில் இந்தி திணிப்பு உள்ளது என நிரூபித்தால் ஒரு லட்சம் பரிசு – அர்ஜூன் சம்பத் அறிவிப்பு!

தேசிய கல்விக் கொள்கையில் இந்தி திணிப்பு உள்ளது என நிரூபித்தால் ஒரு லட்ச ரூபாய் பரிசு தருகிறேன் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் ...

சென்னையில் மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்பு உரிமை சட்டம் குறித்த கருத்தரங்கம்!

சென்னை பாரிமுனையில் மாற்றுத் திறனாளிகளுக்கான பாதுகாப்பு உரிமை சட்டம் குறித்த கருத்தரங்கம் மற்றும் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. சக்ஷம் தமிழ்நாடு என்ற அமைப்பின் சார்பில் நடைபெற்ற ...

காசி தமிழ் சங்கமம் 3.0 ஏற்பாடுகள் – வாரணாசி மாவட்ட ஆட்சியர் பிரத்யேக பேட்டி!

ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற பிரதமர் மோடியின் முழக்கத்திற்கு ஏற்ப காசிக்கும், தமிழகத்திற்கும் இடையே இருக்கக்கூடிய பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் நோக்கத்தில் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்வு ...

பணம் இருந்தால் மட்டும்தான் பல மொழிகள் கற்க வேண்டும் என்று கூறுகிறாரா முதலமைச்சர்? – அண்ணாமலை கேள்வி!

பணம் இருந்தால் மட்டும்தான் பல மொழிகள் கற்க வேண்டும் என்று கூறுகிறாரா முதலமைச்சர் என தமிழக பாஜக மாநில தலைவர்  அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் ...

காதலர் தினம் உருவானது எப்படி? : காதலர் தினத்தை பற்றிய சுவாரஸ்ய தகவல்!

உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது... காதலர் தினம் உருவானது எப்படி ? காதலர் தினத்தை பற்றிய சுவாரஸ்ய தகவலை இந்த தொகுப்பில் ...

வர்த்தக நிறுவனம் உள்ளிட்ட இடங்களில் தமிழ் பெயர் பலகை கட்டாயம் – அமைச்சர் மு.பெ.சாமிநாதன்

தமிழகத்தில் வணிக நிறுவனங்கள், தங்கும் விடுதிகள், தொழிற்சாலைகள் என அனைத்திலும் தமிழில் பெயர் பலகை இடம்பெற்றிருக்க வேண்டும் என அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார். உதகையில் செய்தியாளர்களிடம்  பேசிய ...

தமிழகத்தில் சனாதன பக்தி பயணம் – அறுபடை வீடுகளுக்கு செல்கிறார் பவன் கல்யாண்!

இன்று தமிழகம் வரும் ஆந்திர துணை முதல்வர்  பவன் கல்யாண் சனாதன சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் நான்கு நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் ...

தண்டனை கைதிகளின் மேல்முறையீட்டு மனு நிலுவையில் உள்ளபோது விடுப்பு வழங்க தடை இல்லை – உயர் நீதிமன்றம்

தண்டனை கைதிகளின் மேல்முறையீட்டு மனு நிலுவையில் இருக்கும்போது, அவர்களுக்கு விடுப்பு வழங்க எந்த தடையும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு சிறைகளில் உள்ள ...

தேனி : ரூ.1 கோடிக்கும் மேல் ஆடுகள் விற்பனை – விவசாயிகள் மகிழ்ச்சி!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் நடைபெற்ற ஆட்டுச்சந்தையில் 1 கோடி ரூபாய்க்கும் மேல் ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர். சந்தைப்பேட்டை பகுதியில் வாரந்தோறும் ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். அந்த ...

மார்ச் முதல் வாரத்தில் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என தகவல்!

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர். செங்கல்பட்டு மாவட்டங்களில், பட்டா பெயர் மாற்றம் செய்யாமல் உள்ள நிலங்களுக்கு உரிமையாளர்களின் பெயரில் பட்டா வழங்க, தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கியிருப்பதாக ...

38 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி பணி இடமாற்றம்!

தமிழகத்தில் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 38 அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளத்துறை செயலாளராக இருந்த சத்யபிரதா சாஹூ ...

செயல்படுத்தப்படாத திட்டத்திற்கு மத்திய அரசு எவ்வாறு நிதி வழங்கும்? – அண்ணாமலை கேள்வி!

தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி, மற்ற மாநிலங்களுக்கு திருப்பி விடப்படுகிறது என்ற பொய்யை பரப்ப திமுக அரசுக்கு வெட்கமாக இல்லையா? என பாஜக மாநிலத் தலைவர்  அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். ...

குற்றங்களை கட்டுப்படுத்த முடியாமல் வேடிக்கை பார்க்கும் திமுக அரசு – இபிஎஸ் குற்றச்சாட்டு!

பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக தமிழகம் மாறி வருவதாகவும், பாலியல் குற்றவாளிகளை கட்டுப்படுத்தாமல் திமுக அரசு வேடிக்கை பார்ப்பதாகவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இது ...

மதுரையில் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் 30-வது மாநில மாநாடு!

மதுரையில் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் 30 -வது மாநில மாநாடு பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஏ.பி.வி.பி-யின் மாநில மாநாடு பொதுக்கூட்டம் தமிழகம் முழுவதும் கடந்த 7 -ம் ...

ராமநாதபுரம் : இலங்கைக்கு கடத்த முயன்ற 2,400 கிலோ பீடி இலைகள் பறிமுதல்!

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அடுத்துள்ள செங்கல் நீரோடை கடற்கரைப் பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 2 ஆயிரத்து 400 கிலோ எடை கொண்ட பீடி இலைகளை ...

Page 6 of 17 1 5 6 7 17