tamilnadu rain - Tamil Janam TV

Tag: tamilnadu rain

சேலத்தில் வெளுத்து வாங்கிய மழை – அணைமேடு பாலத்தில் ஆர்ப்பரித்துச் செல்லும் நீர்!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெய்த கன மழையால் நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பிற்பகல் முதல் நள்ளிரவு வரை இடி, ...

வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை ஆய்வு மையம் தகவல்!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதியில் ...

வங்கக்கடலில் வரும் 23ம் தேதி புதிய புயல் உருவாக வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

வங்கக்கடலில் வரும் 23ம் தேதி புதிய புயல் உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என ...

திருவள்ளூரில் மழை ஓய்ந்த பின்பும் விளைநிலங்களில் வடியாத தண்ணீர் – விவசாயிகள் வேதனை!

திருவள்ளூரில் மழை ஓய்ந்த பின்பும் விளைநிலங்களில் தண்ணீர் வடியாததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்கோட்டை, அழிஞ்சிவாக்கம், தேவம்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த ...

சென்னை ராயபுரம், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை மிதமான மழை!

சென்னையில் ராயபுரம், அண்ணா சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகாலை மிதமான மழை பெய்தது. வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என அறிவித்துள்ள வானிலை ...

திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!

தமிழ்நாட்டில் இன்று திருப்பத்தூர் திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.  நீலகிரி கோவை ஈரோடு சேலம் தர்மபுரி கிருஷ்ணகிரி வேலூர் ராணிப்பேட்டை விழுப்புரம் கள்ளக்குறிச்சி ...

சத்தியமங்கலம் அருகே கனமழை – குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கனமழை காரணமாக குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். சத்தியமங்கலம், புஞ்சை புளியம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை ...

தமிழகம், புதுச்சேரியில் வரும் 24ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!

 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 24ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் ...

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை – தயார் நிலையில் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள்!

கனமழை எச்சரிக்கையை அடுத்து, அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ...

சென்னையில் நாளை முதல் படிப்படியாக மழை அதிகரிக்கும் – பாலச்சந்திரன் தகவல்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை முதல் படிப்படியாக மழை அதிகரிக்கும் என்றும், வரும் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் கன முதல் மிக கனமழைக்கு ...

தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும்! – பாலச்சந்திரன்

தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ...

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், லட்சத்தீவு, கேரளா மற்றும் ...

தமிழகத்தில் அடுத்த 10 நாட்களுக்கு வெப்பம் அதிகமாக இருக்கும் – தனியார் வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்த் தகவல்!

தென்மேற்கு பருவமழையில் ஏற்பட்ட தொய்வு காரணத்தால் தமிழ்நாட்டில் அடுத்த 10 நாட்களுக்கு வெப்பம் அதிகமாக இருக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். அவரோடு நமது ...

தமிழ்நாட்டில் இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை திருப்பூர் தேனி திண்டுக்கல் திருநெல்வேலி நீலகிரி ஈரோடு சேலம் ...

தமிழகத்தில் வரும் 30-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் வரும் 30-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு ...

தமிழகம், புதுவையில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகம், புதுவையில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. 22.08.2024 மற்றும் 23.08.2024: ...

வளி மண்டல கீழடுக்கு சுழற்சி தமிழகம், புதுவையில் மழைக்கு வாய்ப்பு!

வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுவை காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த ...

இரு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் நாளை 2 மாவட்டங்களில் மிக கனமழையும், 9 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 8-ஆம் தேதி தமிழகத்தில் ...

சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு – 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு ...

3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தின் 3 மாவட்டங்களில் இன்று மிக கனமழை  பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ...

வெள்ள பாதிப்பு : தூத்துக்குடியில் ஆய்வு செய்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

தூத்துக்குடியில் வெள்ளம் பாதித்த பகுதிகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை மறுநாள் ஆய்வு நடத்துகிறார். வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக டிசமபர் 17 மற்றும் ...

வெள்ள மீட்பு நடவடிக்கைக்கு முக்கியத்துவம் கொடுக்காத ஸ்டாலின் : நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு!

தென் மாவட்டங்களில் கனமழை பெய்த போது முதல்வர் ஸ்டாலின் இண்டி கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். தமிழக வெள்ள ...

மக்கள் வெள்ளத்தில் தவிக்கும்போது, டெல்லியில் என்ன வேலை?

தென் மாவட்டங்களில் பேரழிவை சந்தித்திருக்கும்போது முதலமைச்சர் ஸ்டாலின் கூட்டணி பேரத்திற்காக டெல்லி செல்வதா? என பாஜக தேசிய மகளிர் அணித் தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற ...

ரயிலில் 2 நாட்களாக சிக்கி தவித்த ஒன்றரை வயது குழந்தை மீட்பு : வைரல் வீடியோ! 

ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்ட ரயிலில் இரு நாட்களாக சிக்கித்தவித்த ஒன்றரை வயது குழந்தையை இந்திய விமானப்படையினர் பத்திரமாக மீட்டனர். திருநெல்வேலி, தூத்துக்குடி, குமரி மற்றும் தென்காசியில் ...

Page 8 of 9 1 7 8 9