இன்று சென்னை வருகிறார் பிரதமர் மோடி : பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்!
இந்தியாவின் உள்நாட்டு முன்மாதிரி வேக ஈனுலையில் (PFBR) கோர் லோடிங் துவக்கப் பணியை பார்வையிடும் வாய்ப்பை பெறுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி இன்று தமிழகம் ...
இந்தியாவின் உள்நாட்டு முன்மாதிரி வேக ஈனுலையில் (PFBR) கோர் லோடிங் துவக்கப் பணியை பார்வையிடும் வாய்ப்பை பெறுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி இன்று தமிழகம் ...
தமிழ்நாட்டில், திருவோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 38 மாவட்டங்கள் உள்ளன. நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைத் தவிர, மற்ற அனைத்து மாவட்டங்களும் ...
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அருகே உள்ளது திருநள்ளாறு. இங்கு பிரசித்தி பெற்ற நளபுரநாயகி நளநாராயணப்பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் பிரமோற்சவ விழா சிறப்பாக நடைபெறுவது ...
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 6 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் ...
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த ஆறு நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் ...
தமிழக கிராமங்களிலும் போதை பொருள் கிடைப்பதாக ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார். வெளிநாடுகளுக்கு சுமார் 3500 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் கடத்திய வழக்கில், திமுகவின் ...
தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 1-ம் தேதியான இன்று தொடங்கியுள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 1-ம் தேதி நடைபெறும் ...
பிரதமர் நரேந்திர மோடி வரும் 4ஆம் தேதி தமிழகம் வருகிறார். என மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி பிப்ரவரி 27ஆம் ...
தமிழகத்தில் பா.ஜ.கவுக்கு இன்றைய தினத்தில் 30 சதவீத வாக்கு உள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மத்திய இணை ...
மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் பொறுப்பு வகிப்பது தமிழக மக்களுக்கு உழைப்பதற்காகவே தவிர போதைப்பொருள் வியாபாரிகளுக்காக அல்ல என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். நமது நாட்டின் ...
பாஜகவின் அணுகுமுறையும், சித்தாந்தமும் தமிழக மக்களுடன் ஒத்துப்போகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி நேற்று திருப்பூரில் நடைபெற்ற ...
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் ரூ.17 ஆயிரத்து 300 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை பாரத பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இவ்விழாவில் இராமேஸ்வரம் பாம்பன் ...
தமிழகத்தில் ஆட்சியில் இல்லாவிட்டாலும், பா.ஜ.க.வின் இதயத்தில் தமிழகம் உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த மாதப்பூரில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் ...
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொண்டு வந்த என் மண் என் மக்கள் யாத்திரை திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பிரதமர் மோடி முன்னிலையில் நிறைவடைந்தது. தமிழக ...
தனியாா் நிறுவனங்களிடமிருந்து மீட்டா்களை நுகா்வோா் வாங்கிக்கொள்ள மின் வாரியம் அனுமதி அளித்துள்ளது. தமிழக மின் வாரியம் சாா்பில், நுகா்வோரின் மின் பயன்பாட்டை கணக்கெடுக்க மீட்டா் பொருத்தப்பட்டு அதற்கான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. புதிதாக மின் ...
கடந்த 2019 மக்களவைத் தேர்தல் போல மோடி எதிர்ப்பலையை கட்டமைக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அவதூறு பரப்பி வருவதாக பாஜக தேசிய மகளிர் அணி ...
புதுதில்லியில் நடைபெறவுள்ள தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழாவில் பங்கேற்க தமிழகத்தில் இருந்து மூன்று இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் சார்பில் ...
மக்களவை தேர்தல் விழிப்புணர்வு தொடர்பாக இந்தியன் வங்கிகள் கூட்டமைப்பு மற்றும் அஞ்சல்துறையுடன் தலைமை தேர்தல் ஆணையம் புரிந்துணர்வு ஒப்பந்தம் த்தில் செய்துள்ளது. 2024 மக்களவை தேர்தல் அடுத்த ...
அரசியலுக்கு பலியாகி இருந்த ரயில்வே துறை3, தற்போது எளிதாக பயணிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி இன்று சுமார் 41,000 கோடி ரூபாய் மதிப்பிலான 2000 ரயில்வே உள்கட்டமைப்புத் ...
பா.ஜ.க-வில் இணைந்த விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி, தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். காங்கிரஸ் கட்சியின் விளவங்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி, பாரதப் பிரதமர் நரேந்திர ...
வரும் 27 -ம் தேதி, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெறும் 'என் மண் என் மக்கள்' யாத்திரை நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். பிரதமர் மோடி, வரும் 27 -ம் தேதி ...
அடுத்த பிரதமர் யார் என தெரிந்து மக்கள் வாக்களிக்கப்போகும் ஒரே தேர்தல் வரும் 2024 மக்களவை தேர்தல் தான் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ...
ஆர்.எஸ்.எஸ். தென் தமிழக தலைவராக ஆ. ஆடலரசன் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதேபோல் ஆர்.எஸ்.எஸ். வட தமிழக தலைவராக ஸ்ரீ குமாரசாமி ஜி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆர். எஸ். ...
சமாஜ்வாதி கட்சியின் தமிழக அமைப்பு கூண்டோடு கலைக்கப்படுவதாக அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். முலாயம் சிங் யாதவால் ஆரம்பிக்கப்பட்டது தான் சமாஜ்வாதி கட்சி. இந்த கட்சிக்கு உத்தரப்பிரதேசம், உத்தரக்காண்ட், மத்தியப் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies