tasmac - Tamil Janam TV

Tag: tasmac

தஞ்சாவூர் : மது வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் கொலை – 4 பேரிடம் விசாரணை!

தஞ்சை அருகே டாஸ்மாக் கடையில் இளைஞர் கொல்லப்பட்ட வழக்கில் 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கூடலூரைச் சேர்ந்த ரகு என்பவர்,  தஞ்சாவூர்-மணகரம்பை புறவழிச் சாலையில் உள்ள டாஸ்மாக் கடைக்கு ...

ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்கு காரணம் ஆகாஷ் தான், அறிவாலயத்தை அதகலப்படுத்தப் போவதும் ஆகாஷ் தான் – ஹெச்.ராஜா விமர்சனம்!

தமிழகத்தில் போதைப்பொருட்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாகவும், திமுக அரசு தொடர்ந்தால் அடுத்த தலைமுறை நாசமாகி விடும் என்றும் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா எச்சரித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் ...

கடந்த 3 ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தது ஏன்? – முதல்வர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கேள்வி!

கடந்த 3 ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்த முதலமைச்சர் ஸ்டாலின், டாஸ்மாக் ஊழலால் பயந்து நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ...

வழியில் பயமில்லை எனறால் ரத்தீஷ், ஆகாஷ் பாஸ்கரன் தலைமறைவாக இருப்பது ஏன்? – உதயநிதிக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!

வழியில் ஏதும் பயமில்லை எனறால் ரத்தீஷ், ஆகாஷ் பாஸ்கரன் தலைமறைவாக இருப்பது ஏன்? என துணை முதலமைச்சர் உதயநிதிக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் ...

டாஸ்மாக் வழக்கு – அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

டாஸ்மாக் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் நிறுவனத்தில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகார்களின் அடிப்படையில் ...

ரெய்டைப் பார்த்து யாருக்கு பயம் – முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கேள்வி!

ரெய்டைப் பார்த்து யாருக்கு பயம் என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து  எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், நிதி ஆயோக் கூட்டத்திற்கு ...

டாஸ்மாக் மதுபான சப்ளை விவரம் – வரும் 26ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க அமலாக்கத்துறை உத்தரவு!

டாஸ்மாக் மதுபான சப்ளை விவரங்களை வரும் 26ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது. ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் வழக்கு விவகாரத்தில் டாஸ்மாக் பொது மேலாளர் சங்கீதாவிடம் ...

டாஸ்மாக் மேல்முறையீட்டு மனு – உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை!

டாஸ்மாக் முறைகேடு வழக்கில் தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகத்தின் மேல்முறையீட்டு மனு வரும் 22ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை ...

டாஸ்மாக் ஊழல் வழக்கு – அமலாக்கத்துறை விசாரணைக்கு தமிழக அரசு முட்டுக்கட்டை போடுவதாக புகார்!

டாஸ்மாக் ஊழல் வழக்கில் தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்காததால் அமலாக்கத்துறை விசாரணைக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி ஆயிரம் கோடி ...

டாஸ்மாக் பொது மேலாளர், துணை பொது மேலாளருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

டாஸ்மாக் நிறுவன பொது மேலாளர், துணை பொது மேலாளர் இருவரும் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. டாஸ்மாக் ஊழல் தொடர்பாக அதன் மேலாண் இயக்குனர் விசாகனிடம் ...

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிச்சயம் இருக்கும் : தமிழிசை சௌந்தரராஜன்

டாஸ்மாக்கில் நடந்த ஊழல் பணம் கட்சிக்கும், அவர்கள் எடுத்த சினிமா காட்சிக்கும் போய் இருப்பதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக சென்னை ...

நாமக்கல்லில் மே தின விடுமுறையிலும் படுஜோராக நடக்கும் சட்டவிரோத மதுபான விற்பனை!

நாமக்கல்லில் அரசு உத்தரவை மீறி மே தின விடுமுறையிலும் சட்டவிரோத மதுபான விற்பனை படுஜோராக நடைபெற்றது. மே தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள அரசு டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், சட்டவிரோத ...

தமிழக அரசின் டாஸ்மாக் வருமானம் 48 ஆயிரத்து 344 கோடியாக அதிகரிப்பு!

2021-22ம் நிதியாண்டில் 36 ஆயிரத்து 50 கோடியாக இருந்த தமிழக அரசின் டாஸ்மாக் வருமானம், தற்போது 48 ஆயிரத்து 344 கோடியாக அதிகரித்துள்ளது. தமிழக அரசின் டாஸ்மாக் வருமானம் குறித்து ...

டாஸ்மாக் கடையில் ஸ்டிக்கர் ஒட்ட முயற்சி – பாஜக-வினர் கைது!

மயிலாடுதுறையில் டாஸ்மாக் கடையில் ஸ்டிக்கர் ஒட்ட முயன்ற பாஜகவினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பழைய ஸ்டேட் பேங்க் சாலையில் உள்ள டாஸ்மாக் மதுபான ...

தமிழகத்தின் உண்மையான எதிர்கட்சி பாஜக தான் – ராம ஸ்ரீனிவாசன்

தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு என்றைக்கு வருகிறதோ அன்று தமிழ்நாட்டில் எல்லா மொழிகளும் கற்கும் நிலை உருவாகும் எனவும் டாஸ்மாக் என்ற பேச்சுக்கு இடமில்லாத அளவிற்கு தமிழ்நாடு மாறும் ...

டாஸ்மாக் ஊழலின் முதல் குற்றவாளி, முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தான் : அண்ணாமலை குற்றச்சாட்டு

டாஸ்மாக் ஊழலின் முதல் குற்றவாளி, முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தான் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், திமுக ...

டாஸ்மாக் கடையில் கூடுதல் கட்டணம் வசூல் : மதுப்பிரியர்கள் ஆவேசம்!

டாஸ்மாக் ஊழல் குற்றச்சாட்டுத் தமிழகத்தை உலுக்கியுள்ள நிலையிலும், பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில் அச்சமே இல்லாமல் தொடர்ந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. நாட்றம்பள்ளி பகுதியில் எண் இல்லாமல் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடையில் சுரேஷ் ...

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமினை ரத்து செய்ய அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் – அண்ணாமலை

தமிழக அரசின் பட்ஜெட் வெற்று காகிதம் போல் உள்ளதாகவும், வரலாறு காணாத கடனை தமிழக அரசு வாங்கியுள்ளதாகவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை விமான ...

ரூ.1,000 கோடி ஊழல் – சிபிஐ விசாரணை தேவை : அன்புமணி

டாஸ்மாக் நிறுவனங்களில் நடைபெறும் ஊழல்கள் குறித்து வெளிவரும் குற்றச்சாட்டுகளை மறைக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டு வருவதாக பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ...

தமிழகத்தில் மதுபான ஊழல் – சுமார் ஒரு லட்சம் கோடி முறைகேடு என தகவல்!

தமிழகத்தில் மதுபான கொள்முதல் மற்றும் விநியோகத்தில் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடைபெற்றிருப்பதாக புகார் எழுந்துள்ளது. சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள எஸ்.என்.ஜே. மதுபான ...

டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி அதிமுகவினர் சாலை மறியல்!

சென்னை சைதாப்பேட்டையில் குடியரசு தினத்தன்று மதுவிற்பனையில் ஈடுபட்ட டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். குடியரசு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் ...

தமிழகத்தில் ஒப்பந்தம் முடிந்து செயல்படும் டாஸ்மாக் கடைகள் எண்ணிக்கை – அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

தமிழகம் முழுவதும் ஒப்பந்தம் முடிந்து செயல்படும்  டாஸ்மாக் கடைகள் எண்ணிக்கை   தொடர்பாக அறிக்கையுடன் நேரில் ஆஜராகும்படி டாஸ்மாக் நிர்வாக இயக்குனருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ...

டாஸ்மாக்கில் மது விற்பனை குறைந்தால், கவலைப்படுவதுதான் மக்கள் நலன் காக்கும் அரசா? டாக்டர் ராமதாஸ் கேள்வி!

டாஸ்மாக்கில் மது விற்பனை குறைந்தால், கவலைப்படுவதுதான் மக்கள் நலன் காக்கும் அரசா என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் ...

தமிழகத்தில் மருந்துக்கடைகளை விட டாஸ்மாக் கடைகள் அதிகம் : கமல்ஹாசன்

தமிழகத்தில் மருந்துக்கடைகளைவிட டாஸ்மாக் கடைகள் அதிகமாக உள்ளதாக மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் வேதனை தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி ...

Page 1 of 2 1 2