தீபாவளி – டாஸ்மாக்கில் ரூ.789 கோடி வசூல்!
தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகத்தில் கடந்த 3 நாட்களில் 789 கோடியே 85 லட்சம் ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி அதிகபட்சமாக மதுரை ...
தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகத்தில் கடந்த 3 நாட்களில் 789 கோடியே 85 லட்சம் ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி அதிகபட்சமாக மதுரை ...
டாஸ்மாக் முறைகேட்டில் மிகப்பெரிய ஊழல் மற்றும் சட்டவிரோதப் பண பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறைக் குற்றம்சாட்டியுள்ளது. டாஸ்மாக் முறைகேடு குறித்து அமலாக்கத்துறைச் சோதனை நடத்தியதற்கு எதிராகத் தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு ...
பட்டாசு தொழிலுக்கு சோதனை வந்தபோது மத்திய அமைச்சரை சந்தித்து பாதுகாத்தது அதிமுக தான் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சிவகாசியில் பொதுமக்கள் மத்தியில் அவர் உரையாற்றிய அவர், திமுக ...
திமுக செய்யும் தவறுகளை, அதன் கூட்டணி கட்சிகள் சுமந்து திரிவதாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சீர்காழியில் பிரசாரம் மேற்கொண்ட அவர், மீனவர்கள் மீது ...
மதுரை கைத்தறி நகரில் டாஸ்மாக் கடை திறக்க தடைகோரிய வழக்கில் அரசு தரப்பில் எழுத்துப் பூர்வமாகப் பதில் மனுத் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வு ...
காலி மதுபான பாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டம் தொடர்பாக ஊழியர்களின் குறைகளை ஆய்வு செய்ய டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. ...
டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் திரைத்துறை தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரனுக்குத் தொடர்பு இருப்பதற்கான ஆவணங்களைத் தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆயிரம் கோடி ...
கும்பகோணம் அருகே மதுபாட்டிலுக்கு கூடுதலாகப் பணம் கேட்ட விற்பனையாளரிடம் மதுபிரியர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பந்தநல்லூர் குறிச்சி பகுதியில் உள்ள டாஸ்மாக்கில் மதுபானம் வாங்க வந்த நபரிடம் விற்பனையாளர் ...
சேலத்தில் இயங்கி வரும் மதுபானக் கடைகளை மூடக்கோரி பொதுமக்கள் கோரிக்கை வைத்து வரும் நிலையில் புதியதாக ஹைடெக் பாரை திறக்க திட்டமிட்டிருப்பதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. ஒருபுறம் மதுக்கடைகளை ...
தஞ்சை அருகே டாஸ்மாக் கடையில் இளைஞர் கொல்லப்பட்ட வழக்கில் 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கூடலூரைச் சேர்ந்த ரகு என்பவர், தஞ்சாவூர்-மணகரம்பை புறவழிச் சாலையில் உள்ள டாஸ்மாக் கடைக்கு ...
தமிழகத்தில் போதைப்பொருட்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாகவும், திமுக அரசு தொடர்ந்தால் அடுத்த தலைமுறை நாசமாகி விடும் என்றும் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா எச்சரித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் ...
கடந்த 3 ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்த முதலமைச்சர் ஸ்டாலின், டாஸ்மாக் ஊழலால் பயந்து நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ...
வழியில் ஏதும் பயமில்லை எனறால் ரத்தீஷ், ஆகாஷ் பாஸ்கரன் தலைமறைவாக இருப்பது ஏன்? என துணை முதலமைச்சர் உதயநிதிக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் ...
டாஸ்மாக் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் நிறுவனத்தில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகார்களின் அடிப்படையில் ...
ரெய்டைப் பார்த்து யாருக்கு பயம் என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், நிதி ஆயோக் கூட்டத்திற்கு ...
டாஸ்மாக் மதுபான சப்ளை விவரங்களை வரும் 26ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது. ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் வழக்கு விவகாரத்தில் டாஸ்மாக் பொது மேலாளர் சங்கீதாவிடம் ...
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகத்தின் மேல்முறையீட்டு மனு வரும் 22ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை ...
டாஸ்மாக் ஊழல் வழக்கில் தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்காததால் அமலாக்கத்துறை விசாரணைக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி ஆயிரம் கோடி ...
டாஸ்மாக் நிறுவன பொது மேலாளர், துணை பொது மேலாளர் இருவரும் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. டாஸ்மாக் ஊழல் தொடர்பாக அதன் மேலாண் இயக்குனர் விசாகனிடம் ...
டாஸ்மாக்கில் நடந்த ஊழல் பணம் கட்சிக்கும், அவர்கள் எடுத்த சினிமா காட்சிக்கும் போய் இருப்பதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக சென்னை ...
நாமக்கல்லில் அரசு உத்தரவை மீறி மே தின விடுமுறையிலும் சட்டவிரோத மதுபான விற்பனை படுஜோராக நடைபெற்றது. மே தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள அரசு டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், சட்டவிரோத ...
2021-22ம் நிதியாண்டில் 36 ஆயிரத்து 50 கோடியாக இருந்த தமிழக அரசின் டாஸ்மாக் வருமானம், தற்போது 48 ஆயிரத்து 344 கோடியாக அதிகரித்துள்ளது. தமிழக அரசின் டாஸ்மாக் வருமானம் குறித்து ...
மயிலாடுதுறையில் டாஸ்மாக் கடையில் ஸ்டிக்கர் ஒட்ட முயன்ற பாஜகவினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பழைய ஸ்டேட் பேங்க் சாலையில் உள்ள டாஸ்மாக் மதுபான ...
தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு என்றைக்கு வருகிறதோ அன்று தமிழ்நாட்டில் எல்லா மொழிகளும் கற்கும் நிலை உருவாகும் எனவும் டாஸ்மாக் என்ற பேச்சுக்கு இடமில்லாத அளவிற்கு தமிழ்நாடு மாறும் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies