tasmac - Tamil Janam TV

Tag: tasmac

தமாகா சார்பில் மகளிர் தின விழா கொண்டாட்டம் – சமூக சேவையாற்றிய பெண்களுக்கு நினைவுப் பரிசுகள்!

தமிழகத்தில் டாஸ்மாக், போதை பொருட்கள் நடமாட்டம் காரணமாக பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். சென்னை ...

கோவையில் திமுக மாநாடு – பொதுமக்கள் கடும் அவதி!

கோவையில் நடைபெற்ற திமுக மாநாட்டிற்கு தனியார் பேருந்துகளை அதிக அளவில் பயன்படுத்தியதாலும், அரசுப் பேருந்துகளில் கூட்டம் அதிகரித்ததாலும், திருப்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெண்கள் படியில் தொங்கியபடி பயணம் ...

திமுக இளைஞரணி மாநாட்டில் மதுபோதையில் மிதந்த திமுக தொண்டர்கள் – வைரலாகும் வீடியோ

கோவை கருமத்தம்பட்டியில் நடைபெற்ற திமுக இளைஞரணி மாநாட்டிற்கு வருகை புரிந்த தொண்டர்கள், டாஸ்மாக் கடைகளில் அலைமோதிய காட்சி வெளியாகியுள்ளது. கருமத்தம்பட்டியில் நடைபெற்ற திமுக இளைஞரணி மேற்கு மண்டல ...

ஆற்காடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் மதுபான விற்பனை அமோகம்!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே, தேசிய நெடுஞ்சாலையில் மதுபான விற்பனை அமோகமாக நடைபெறும் நிலையில், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஆற்காடு அருகே ...

5 டாஸ்மாக் பார்களில் 24 மணி நேரமும் மது விற்பனை – சேலத்தில் அதிர்ச்சி!

சேலம் மாநகர் பகுதியில் உள்ள 5 டாஸ்மாக் பார்களில் 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது. சேலம் சூரமங்கலம் பகுதியில் முத்தழகு என்பவர் ...

டாஸ்மாக் கடையின் பாரில் தொழிலாளி தற்கொலை – புகாரளித்த பெண்கள்… போலீசார் முன்பே மிரட்டிய உரிமையாளர்

மதுரையில் டாஸ்மாக் கடையின் பாரில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், மதுக்கடையை அகற்ற கோரிய பெண்களை காவல்துறையினர் முன்பு பார் கட்டட உரிமையாளர் மிரட்டிய ...

காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை அமல்படுத்துவதில் என்ன பிரச்னை உள்ளது – சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை அமல்படுத்துவதில் என்ன பிரச்னை உள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் குறித்த ...

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி அதற்கு, இதுவே சாட்சி” – அண்ணாமலை கடும் விமர்சனம

சேலம் மேச்சேரியில் திமுக நிர்வாகி பிரசாந்த், அவரது அம்மா, சகோதரர் சட்டவிரோதமாக மது விற்பனை விவகாரத்தில் குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்தி கொண்டிருப்பதாக அண்ணாமலை ...

ஒப்பந்தம் முடிந்தும், காலி செய்ய மறுத்த டாஸ்மாக் கடை முன் பெண் நூதன போராட்டம்!

​சென்னை திருவான்மியூர் அருகே வாடகை ஒப்பந்தம் முடிந்தும், காலி செய்ய மறுத்த டாஸ்மாக் கடை முன்பு கட்டட உரிமையாளர் போராட்டத்தில் ஈடுபட்டார் சென்னை ஈசிஆர் சாலை திருவான்மியூர் ...

ஆட்சியில் இல்லாதபோது பொங்கலுக்கு 5 ஆயிரம் வழங்க வேண்டும் என கூறியவர்கள் ஆட்சிக்கு வந்த பின் 3 ஆயிரம் வழங்குவது ஏன் என்று திமுகவுக்கு EPS சரமாரி கேள்வி

ஆட்சியில் இல்லாதபோது பொங்கலுக்கு 5 ஆயிரம் வழங்க வேண்டும் என கூறியவர்கள் ஆட்சிக்கு வந்த பின் 3 ஆயிரம் வழங்குவது ஏன் என்று திமுக அரசுக்கு அதிமுக ...

மகளிர் உதவித்தொகை ரூ.1000 டாஸ்மாக்கிற்கு தான் செல்கிறது – நயினார் நாகேந்திரன்

மகளிர் உதவித்தொகை மூலம் கொடுக்கப்படும் ஆயிரம் ரூபாய் டாஸ்மாக்கிற்கு தான் செல்வதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் செம்புளிச்சாம்பாளையம் பகுதியில் பாஜக ...

டாஸ்மாக் முறைகேடு வழக்குகளை சிபிஐக்கு மாற்ற கோரிக்கை – உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள 41 வழக்குகளின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை அதிகவிலைக்கு ...

டாஸ்மாக் விற்பனைக்காக மட்டும் திட்டங்களை வகுக்கும் திமுக அரசு – கருப்பு முருகானந்தம்

டாஸ்மாக் விற்பனைக்கான திட்டங்களை வகுத்த திமுக அரசு, விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்வதற்கான திட்டங்களை வகுக்கவில்லை என பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் குற்றம்சாட்டியுள்ளார். கடலூரில் ...

தீபாவளி – டாஸ்மாக்கில் ரூ.789 கோடி வசூல்!

தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகத்தில் கடந்த 3 நாட்களில் 789 கோடியே 85 லட்சம் ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி அதிகபட்சமாக மதுரை ...

டாஸ்மாக்கில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது – அமலாக்கத்துறை!

டாஸ்மாக் முறைகேட்டில் மிகப்பெரிய ஊழல் மற்றும் சட்டவிரோதப் பண பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறைக் குற்றம்சாட்டியுள்ளது. டாஸ்மாக் முறைகேடு குறித்து அமலாக்கத்துறைச் சோதனை நடத்தியதற்கு எதிராகத் தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு ...

4 ஆண்டு திமுக ஆட்சியில் டாஸ்மாக்கில் ரூ.22,000 கோடி கொள்ளை – இபிஎஸ் குற்றச்சாட்டு!

பட்டாசு தொழிலுக்கு சோதனை வந்தபோது மத்திய அமைச்சரை சந்தித்து பாதுகாத்தது அதிமுக தான் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சிவகாசியில் பொதுமக்கள் மத்தியில் அவர் உரையாற்றிய அவர், திமுக ...

திமுக அரசின் தவறுகளை சுமக்கும் கூட்டணி கட்சிகள் – இபிஎஸ் குற்றச்சாட்டு!

திமுக செய்யும் தவறுகளை, அதன் கூட்டணி கட்சிகள் சுமந்து திரிவதாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சீர்காழியில் பிரசாரம் மேற்கொண்ட அவர், மீனவர்கள் மீது ...

டாஸ்மாக் கடை வழக்கில் தமிழக அரசுக்கு நீதிபதிகள் சரமாரி கேள்வி!

மதுரை கைத்தறி நகரில் டாஸ்மாக் கடை திறக்க தடைகோரிய வழக்கில் அரசு தரப்பில் எழுத்துப் பூர்வமாகப் பதில் மனுத் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வு ...

காலி மதுபான பாட்டில்கள் திரும்ப பெறும் திட்டம் : இயக்குநர் தலைமையில் குழு – உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்!

காலி மதுபான பாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டம் தொடர்பாக ஊழியர்களின் குறைகளை ஆய்வு செய்ய டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. ...

டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரனுக்குத் தொடர்பு இருப்பதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் திரைத்துறை தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரனுக்குத் தொடர்பு இருப்பதற்கான ஆவணங்களைத் தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆயிரம் கோடி ...

கும்பகோணம் : டாஸ்மாக்கில் மதுபானத்திற்கு ரூ.10 கூடுதலாக கேட்டதால் வாக்குவாதம்!

கும்பகோணம் அருகே மதுபாட்டிலுக்கு கூடுதலாகப் பணம் கேட்ட விற்பனையாளரிடம் மதுபிரியர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பந்தநல்லூர் குறிச்சி பகுதியில் உள்ள டாஸ்மாக்கில் மதுபானம் வாங்க வந்த நபரிடம் விற்பனையாளர் ...

“போராட்டம் வெடிக்கும்” : புதிய ஹைடெக் பார் திறக்க எதிர்ப்பு!

சேலத்தில் இயங்கி வரும் மதுபானக் கடைகளை மூடக்கோரி பொதுமக்கள் கோரிக்கை வைத்து வரும் நிலையில் புதியதாக ஹைடெக் பாரை திறக்க திட்டமிட்டிருப்பதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. ஒருபுறம் மதுக்கடைகளை ...

தஞ்சாவூர் : மது வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் கொலை – 4 பேரிடம் விசாரணை!

தஞ்சை அருகே டாஸ்மாக் கடையில் இளைஞர் கொல்லப்பட்ட வழக்கில் 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கூடலூரைச் சேர்ந்த ரகு என்பவர்,  தஞ்சாவூர்-மணகரம்பை புறவழிச் சாலையில் உள்ள டாஸ்மாக் கடைக்கு ...

ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்கு காரணம் ஆகாஷ் தான், அறிவாலயத்தை அதகலப்படுத்தப் போவதும் ஆகாஷ் தான் – ஹெச்.ராஜா விமர்சனம்!

தமிழகத்தில் போதைப்பொருட்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாகவும், திமுக அரசு தொடர்ந்தால் அடுத்த தலைமுறை நாசமாகி விடும் என்றும் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா எச்சரித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் ...

Page 1 of 2 1 2