டாஸ்மாக் கடை மூலம் யாரோ ஒருவர் பிழைக்க மக்களை பலி ஆக்குவதா? – சௌமியா அன்புமணி
டாஸ்மாக் கடை மூலம் யாரோ ஒருவர் பிழைக்க மக்களை பலி ஆக்குவதாக சௌமியா அன்புமணி தெரிவித்துள்ளார். பாமக சார்பில் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் சிங்கப் பெண்ணே ...
டாஸ்மாக் கடை மூலம் யாரோ ஒருவர் பிழைக்க மக்களை பலி ஆக்குவதாக சௌமியா அன்புமணி தெரிவித்துள்ளார். பாமக சார்பில் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் சிங்கப் பெண்ணே ...
காலி மதுபாட்டிலை திரும்ப பெறும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடையை அடைத்து ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் காலி ...
500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்த நிலையில், கடந்த 2024ஆம் ஆண்டு ஜனவரியில் 501 மனமகிழ் மன்றங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பது தகவல் அறியும் ...
டாஸ்மாக் கடைகள் விவகாரத்தில் திமுகவினர் ஆட்சிக்கு வருவதற்கு முன் ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்த பின் ஒரு பேச்சு என மாற்றி மாற்றி பேசி வருதாக, அண்ணாமலை ...
டாஸ்மாக் கடைகளில் மதுபானம் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதை தடுக்கும் விதமாக மார்ச் மாதம் முதல் க்யூஆர் கோடு முறை அமல்படுத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் ...
தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளில் முதல்வர் ஸ்டாலின் போட்டோ வைக்கக்கோரி ஆட்சியரிடம் பாஜக நிர்வாகி மனு அளித்தார். மதுரை மாவட்ட பாஜக செயற்குழு உறுப்பினர் புதூர் ...
கோவை மாவட்டத்தின் ஊரகப் பகுதிகளுக்குட்பட்ட கிராமங்களில் தனியார் மதுபான பார்கள் திறக்கப்பட்டு வருவது கிராம மக்களை கவலையிலும், அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளது. அதுபற்றிய ஒரு செய்தித்தொகுப்பு. கோவை மாவட்டத்தின் ...
மதுக்கடைகளில் கூடுதல் விற்பனைக் கவுண்டர்களை திறக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் ...
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies