tata - Tamil Janam TV

Tag: tata

என்.சந்திரசேகரன் பதவிக்காலம் நீட்டிப்பு : டாடா குழுமத்தில் இப்படி நடந்ததே இல்லை!

டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன் பதவிக்காலத்தை 2032ம் ஆண்டுவரை நீட்டிக்க டாடா அறக்கட்டளை ஒப்புதல் அளித்துள்ளது. அவரது தலைமைக்காக முதல்முறையாக விதிகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், தமிழரான ...

டாடா குழுமத்தில் தலையெடுத்த கோஷ்டி மோதல் : உச்சத்தை தொட்ட அதிகார பசி!

இந்திய மக்கள் அனைவரின் நன்மதிப்பை பெற்ற டாடா குழுமத்தில் தற்போது ஏற்பட்டுள்ள கோஷ்டி மோதல் பேசுபொருளாகியுள்ளது. டாடா நிறுவனத்தின் வளர்ச்சியை அது பாதிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ...

டாடா டிரஸ்டில் அதிகார மோதல் – என்ன நடக்கிறது டாடா குழுமத்தில்?

டாடா அறக்கட்டளை தலைவராக இருந்த ரத்தன் டாடா இருந்த காலத்தில், டாடா சன்ஸ் குழுமத்துடன் இணக்கமான சூழல் இருந்தது. அவரது மறைவுக்கு பின்னர், டாடா அறக்கட்டளையில் வெடித்த ...

ரஃபேல் போர் விமான பாகங்களை இந்தியாவில் தயாரிக்க பிரான்சுடன் ஒப்பந்தம்!

ரஃபேல் போர் விமான பாகங்களை இந்தியாவில் தயாரிக்க, பிரான்ஸின் டசால்ட் ஏவியேஷன் நிறுவனமும், டாடா நிறுவனமும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேசன் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் ...

இந்தியா உருவாக்கும் முதல் ராணுவ விமானம் : சி-295 விமான வசதிகள் என்ன? – சிறப்பு கட்டுரை!

இந்திய விமானப் படையில் தற்போது உள்ள Avro-748 ஏவ்ரோ ரக விமானங்களுக்கு மாற்றாக சி-295 ஏர்பஸ் விமானங்களை இந்தியா பயன்படுத்தவுள்ளது. இந்த விமானங்களை, ஏர்பஸ் நிறுவனத்துடன் சேர்ந்து ...

செமி கண்டக்டர் உற்பத்தி, இந்திய பொறியாளர்களுக்கு ஜப்பான் நிறுவனம் பயிற்சி – சிறப்பு கட்டுரை!

செமி கண்டக்டர்கள் உற்பத்தியைப் பெருக்கும் பிரதமர் மோடியின் இலட்சியத்துக்கு உதவும் வகையில், ஜப்பானின் முன்னணி நிறுவனமான டோக்கியோ எலக்ட்ரான், இந்திய பொறியாளர்களுக்குப் பயிற்சியளிக்கவும், பணியமர்த்தவும் டாடா நிறுவனத்துடன் ...

நடிகை ராஷ்மிகா மந்தனா பயணித்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு – நடந்தது என்ன?

 தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட விமானத்தில் பயணித்த  நடிகை ராஷ்மிகா மந்தனா உயிர் தப்பி வீடு திரும்பினார். டாடா க குழுமம் இயக்கி வரும் விமான  நிறுவனமான விஸ்டாரா, ...

ரத்தன் டாடாவுக்கு மிரட்டல் – சிக்கிய மர்ம நபர் !

தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு பாதுகாப்பைப் பலப்படுத்துங்கள். இல்லாவிட்டால், அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என மும்பை போலீசாருக்கு தொலைப்பேசி மூலம் மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கண்டுபிடித்தனர். ...

சி-295 போர் விமானம்: இந்தியாவிடம் ஒப்படைப்பு!

இந்தியாவிற்காக ஏர்பஸ் நிறுவனம் தயாரித்த முதலாவது சி-295 ரக விமானம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. கடந்த 2021-ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டில் உள்ள ஏர்பஸ் நிறுவனம் இந்திய விமானப்படைக்காக ...