போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!
சென்னையை அடுத்த வானகரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி கைது செய்யப்பட்டு வானகரம் மண்டபத்தில் அடைக்கப்பட்டிருந்த பகுதி நேர ஆசிரியர் பணி ...
சென்னையை அடுத்த வானகரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி கைது செய்யப்பட்டு வானகரம் மண்டபத்தில் அடைக்கப்பட்டிருந்த பகுதி நேர ஆசிரியர் பணி ...
பணி நிரந்தரம் கோரி சென்னை டிபிஐ வளாகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட பகுதி நேர ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர். 2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு திமுக ...
தமிழகத்தில் இன்று இரண்டு ஆசிரியர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பகுதி நேர ஆசிரியர்கள், கடந்த 14 கல்வி ஆண்டுகளாக, மாதம் வெறும் ₹12,500 ஊதியத்தில், பணி நிரந்தரப்படுத்தப்படாமல் ...
சென்னையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட 650 இடைநிலை ஆசிரியர்கள் மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி சென்னையில் இடைநிலை ...
தென்காசி அருகே மாணவர்களை சென்னைக்கு விமானத்தில் கல்வி சுற்றுலா அழைத்து சென்று வந்த ஆசிரியர்களுக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அடுத்த ...
சம்பளம் தரவில்லை என்று ஆசிரியர்கள் புகார் தெரிவித்ததைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி அதிரடி நடவடிக்கை எடுத்து, சம்பவளத்தை வழங்கச் செய்தார். இது தொடர்பான வீடியோ ...
ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்களுக்கு, மீண்டும் பணி நியமனத் தேர்வு அறிவித்திருப்பதைக் கண்டித்து, திருச்சியில் உள்ள பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அலுவலகத்தை முற்றுகையிட்டு, ...
கற்றல் இடைவெளியை குறைக்கும் வகையில், எண்ணும் எழுத்தும் பாடத்திட்டத்தில், வகுப்பறை செயல்பாடுகளைக் கண்காணித்து, ஆய்வு செய்ய, ஆசிரியர் பயிற்சிப் பள்ளி மாணவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதற்கு, தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies