இளம் பெண் கூட்டு பாலியல் விவகாரம் – 7 பேர் கைது!
தெலங்கானா மாநிலம், நாகர் கர்னூல் மாவட்டத்தில் இளம் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொண்டா பேட்டையில் உள்ள ஆஞ்சனேயர் ...
தெலங்கானா மாநிலம், நாகர் கர்னூல் மாவட்டத்தில் இளம் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொண்டா பேட்டையில் உள்ள ஆஞ்சனேயர் ...
தெலங்கானா அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய ஐதராபாத் பல்கலைக் கழக மாணவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்த சம்பவத்திற்கு கண்டனம் எழுந்துள்ளது. தெலங்கானாவில் ஐதராபாத் பல்கலைக் வளாகத்தை ...
தெலுங்கு மற்றும் கன்னட வருடப்பிறப்பான யுகாதி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. பங்குனி மாத அமாவாசைக்கு மறுநாள் பிரதமையில் யுகாதி தினம் கொண்டாடப்படுவது வழக்கம். இதனையொட்டி ஆந்திரா, தெலங்கானா, ...
தெலங்கானாவில் குப்பைத் தொட்டியில் இருந்து திடீரென மர்மபொருள் வெடித்ததில் தூய்மை பணியாளர் உயிரிழந்தார். தெலங்கானா மாநிலம் குசாய்குடா பகுதியில் வைக்கப்பட்டிருந்த குப்பைத் தொட்டியில் இருந்து குப்பைகளை அகற்றும் ...
தெலங்கானாவில் சாதி மறுப்பு திருமணம் செய்த மகளின் கணவரை தந்தையே கூலிப்படை ஏவி கொலை செய்த வழக்கில், ஒருவருக்கு மரண தண்டனையும், 6 பேருக்கு ஆயுள் தண்டனையும் ...
தெலுங்கானாவில் சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள எட்டு பேரை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள தேசிய பேரிடர் மற்றும் தெலுங்கானா மாநில பேரிடர் மீட்பு படையினருடன் ராணுவமும் களமிறங்கி உள்ளது. ஸ்ரீசைலம் ...
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் விமான நிலையத்துக்கு செல்லும் பிரதான சாலையில் சொகுசு கார்களில் சாகசத்தில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். ஷம்சாபாத் விமான நிலையம் ...
தெலங்கானா மாநிலத்தில் பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் நடுரோட்டில் குத்தி கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. தெலங்கானா மாநிலம் மேட்சல் புறநகர் பகுதியில் உமேஷ் என்ற ...
தெலங்கானாவில் கிரானைட் கற்கள் ஏற்றி சென்ற லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கம்மம் மாவட்டத்தில் கிரானைட் கற்களை ஏற்றி சென்று கொண்டிருந்த லாரி முடிகொண்டா அருகே சாலையில் ...
தெலுங்கானா மக்கள் தொகையில் 56.33 சதவீத மக்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என அண்மையில் நடத்தப்பட்ட ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கை தெரிவித்துள்ளது. அதனால், பிற்படுத்தப்பட்டோருக்கு உரிய ...
தெலங்கானாவில் தானமாக வழங்கப்பட்ட இதயத்தை மருத்துவக்குழுவினர் ஜெட் வேகத்தில் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். ஐதராபாத்தில் இருந்து லக்டி-கா-புல் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்ட இதயத்தை எடுத்து செல்ல வேண்டியிருந்தது. ...
தெலுங்கானா மாநிலத்தில், லாரி மீது கார் மோதிய கோர விபத்தில், சிறுமி மற்றும் ஒரு பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. ராயகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில், ...
ஐதராபாத்தில் உள்ள செர்னபல்லி புதிய ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு நவீன வசதிகளுடன் SLEEPING PODS அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இது பற்றிய ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்.. ஸ்லீப்பிங் ...
மத்திய அரசு அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய சிபிஐ-க்கு மாநில அரசின் அனுமதி தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊழல் விவகாரம் தொடர்பாக தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ...
தெலங்கானா மாநிலத்தில் டிசம்பர் மாதம் மட்டும் 3 ஆயிரத்து 805 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக டிசம்பர் 23 முதல் 31-ம் தேதி வரை ...
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு 5 கிலோ தங்க ஆபரணங்களுடன் வந்து சாமி தரிசனம் செய்த பக்தரை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர். தெலங்கானாவை சேர்ந்த ஆபரண பிரியரான ...
இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் சிசேரியன் எனப்படும் பிரசவ விகிதம் கணிசமாக அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. குறிப்பாக, தெலங்கானாவில், 60 சதவீத பிரசவங்கள் சிசேரியன் மூலம் நடக்கின்றன ...
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் போலீசார் விரித்த வலையில் சிக்காமல் ஆம்புலன்ஸை பல கிலோ மீட்டர் தூரம் ஓட்டிச் சென்ற திருடனை போலீசார் விரட்டி பிடித்து கைது செய்தனர். ...
பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து வரும் 22ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில் பங்கேற்று 2 முறை பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்தவர் பி.வி. சிந்து. ...
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்புக்காட்சியின் போது கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார். ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் புஷ்பா 2 ...
ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர். ஹைதராபாத், விஜயவாடா, விசாகப்பட்டினம், கம்மம் ஆகிய பகுதிகளில் காலை நில அதிர்வு ஏற்பட்டது. ...
தெலுங்கானாவை சேர்ந்த மாணவர் அமெரிக்காவின் சிகாகோவில் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தை சேர்ந்த கோட்டேஷ் வார் ராவ்-வின் ...
தெலுங்கானா போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் நக்சலைட்டுகள் 7 பேர் உயிரிழந்தனர். தெலுங்கானா மாநிலம் முழுகு மாவட்டம் கிரேஹவுண்ட்ஸ் - ஏத்தூர்நகரம் வனப்பகுதியில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக ...
தெலங்கானா மாநிலம் ஜக்தியால் மாவட்டத்தில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மின்சார இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்ததில் 2 லட்சம் ரூபாய் பணம் சேதமாயின. பாலபள்ளி கிராமத்தை ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies