Telangana - Tamil Janam TV

Tag: Telangana

பாரதத்தின் எழுச்சி சனாதன தர்மத்தின் மறுமலர்ச்சி – மோகன் பகவத்

பாரதத்தின் எழுச்சி சனாதன தர்மத்தின் மறுமலர்ச்சி என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே 'கன்ஹா ஷாந்தி வனம்' பகுதியில் Vishwa ...

ஐதராபாத்தில் சாலையில் தீப்பிடித்து எரிந்த மாருதி வேன்!

தெலங்கான மாநிலம் ஐதராபாத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த மாருதி வேன் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காட்கேசரில் இருந்து உப்பல் நோக்கி மாருதி ஆம்னி ...

தியானம் என்பது கலாச்சார, புவியியல் மற்றும் மத எல்லைகளைத் தாண்டிய ஒரு உலகளாவிய பயிற்சி – குடியரசு துணைத்தலைவர் சிபிஆர்

தியானம் என்பது உள் அமைதி, மனத்தெளிவு மற்றும் உணர்ச்சி நிலைத்தன்மைக்கு வழிவகுக்கும் ஒரு பாதையாகும் என குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்தியா உள்ளிட்ட நாடுகளின் ...

நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக சரண் அடைவதாக மாவோயிஸ்டுகள் அறிவிப்பு – முதலமைச்சர்களுக்கு கடிதம்!

நாடு முழுவதும் உள்ள மாவோயிஸ்டுகள் ஒட்டுமொத்தமாக சரணடையவுள்ளதாக மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர். மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா, மேற்குவங்கம், ஜார்க்கண்ட், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் அதிகரித்து ...

தெலங்கானாவில் சாலையில் நின்ற மணல் லாாி மீது ஆம்னி பேருந்து மோதல் – இருவர் பலி!

தெலங்கானாவில் ஆம்னி பேருந்து, மணல் லாாியின் பின்னால் மோதிய விபத்தில் 2 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். ஜனகமா மாவட்டம்  நிதிகொண்டா அருகே, சாலையில் மணல் லாரி ஒன்று ...

பெட்ரோலில் நீர் கலப்பு – பங்க் ஊழியர் வாடிக்கையாளர் மோதல்!

தெலங்கானாவில் தண்ணீர் கலந்த பெட்ரோல் விநியோகிக்கப்பட்டதால் கார் சேதமடைந்ததாக பெட்ரோல் பங்க் ஊழியரிடம் வாடிக்கையாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஷெரிகுடா பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் மகேஷ் என்ற ...

ஹைதராபாத்தில் பெண்ணை கழுத்து அறுத்து கொலை செய்து நகைகள் கொள்ளை – மர்ம கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில்  பெண் ஒருவர் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்த நகைகள் கொள்யைடிக்கப்பட்டது தொட்ர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஸ்வான் லேக் அபார்ட்மெண்டில், ...

வடமாநிலங்களில் களைகட்டிய விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் – ஆடிப்பாடி உற்சாக கொண்டாட்டம்!

மகாராஷ்டிரா, குஜராத், தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் ஆட்டம் பாட்டத்துடன் கோலாகலமாக நடைபெற்றது. இந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி மகாராஷ்டிராவில் கோலாகலமாக ...

தெலுங்கானாவில் மூதாட்டியை சுற்றி வளைத்து தாக்கிய குரங்குகள்!

தெலங்கானா மாநிலம் கரீம் நகரில் குரங்குகள் தாக்கியதில் மூதாட்டி ஒருவர் காயமடைந்தார். கரீம் நகர் சாலையில் மூதாட்டி ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார் அப்போது அங்கிருந்த குரங்குகள் ...

தெலுங்கானாவில் சுங்கச்சாவடி கேபின் மீது மோதிய லாரி – ஊழியர் காயம்!

தெலுங்கானா மாநிலம் ஜனகாம பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த லாரி ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து சுங்கச்சாவடியின் கேபின் மீது மோதி விபத்துக்குள்ளானது. வரங்கல் - ஹைதராபாத் தேசிய ...

தெலங்கானாவில் காருக்குள் சிக்கி உயிரிழந்த இரு குழந்தைகள்!

தெலங்கானாவில் தாய்மாமன் திருமணத்திற்கு சென்ற 2 குழந்தைகள் காருக்குள் சிக்கிக்கொண்டு மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள தாமரகிடி ...

ஹைதராபாத்தில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த கல்லூரி மாணவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த கல்லூரி மாணவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். ஹைதராபாத்தில் உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில் மாணவர்களுக்கிடையே விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. ...

இளம் பெண் கூட்டு பாலியல் விவகாரம் – 7 பேர் கைது!

தெலங்கானா மாநிலம், நாகர் கர்னூல் மாவட்டத்தில் இளம் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொண்டா பேட்டையில் உள்ள ஆஞ்சனேயர் ...

I.T. பார்க் அமைக்க எதிர்ப்பு – போராட்டத்தில் ஈடுபட்ட ஐதராபாத் பல்கலைக் கழக மாணவர்கள் கைது!

தெலங்கானா அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய ஐதராபாத் பல்கலைக் கழக மாணவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்த சம்பவத்திற்கு கண்டனம் எழுந்துள்ளது. தெலங்கானாவில் ஐதராபாத் பல்கலைக் வளாகத்தை ...

யுகாதி பண்டிகை கோலாகலம் – கோயில்களில் சிறப்பு வழிபாடு!

தெலுங்கு மற்றும் கன்னட வருடப்பிறப்பான யுகாதி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. பங்குனி மாத அமாவாசைக்கு மறுநாள் பிரதமையில் யுகாதி தினம் கொண்டாடப்படுவது வழக்கம். இதனையொட்டி ஆந்திரா, தெலங்கானா, ...

குப்பைத் தொட்டியில் திடீரென வெடித்த மர்மபொருள் – தூய்மை பணியாளர் பலி!

தெலங்கானாவில் குப்பைத் தொட்டியில் இருந்து திடீரென மர்மபொருள் வெடித்ததில் தூய்மை பணியாளர் உயிரிழந்தார். தெலங்கானா மாநிலம் குசாய்குடா பகுதியில் வைக்கப்பட்டிருந்த குப்பைத் தொட்டியில் இருந்து குப்பைகளை அகற்றும் ...

சாதி மறுப்பு திருமண கொலை வழக்கு – ஒருவருக்கு தூக்கு, 6 பேருக்கு ஆயுள் தண்டனை!

தெலங்கானாவில் சாதி மறுப்பு திருமணம் செய்த மகளின் கணவரை தந்தையே கூலிப்படை ஏவி கொலை செய்த வழக்கில், ஒருவருக்கு மரண தண்டனையும், 6 பேருக்கு ஆயுள் தண்டனையும் ...

தெலுங்கானா சுரங்க விபத்து – மீட்புப்பணியில் களமிறங்கிய ராணுவம்!

தெலுங்கானாவில் சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள எட்டு பேரை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள தேசிய பேரிடர் மற்றும் தெலுங்கானா மாநில பேரிடர் மீட்பு படையினருடன் ராணுவமும் களமிறங்கி உள்ளது. ஸ்ரீசைலம் ...

ஹைதராபாத் பிரதான சாலையில் கார் சாகசம் – 5 பேர் கைது!

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் விமான நிலையத்துக்கு செல்லும் பிரதான சாலையில் சொகுசு கார்களில் சாகசத்தில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். ஷம்சாபாத் விமான நிலையம் ...

தெலங்கானா : பட்டப்பகலில் இளைஞர் குத்தி கொலை!

தெலங்கானா மாநிலத்தில் பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் நடுரோட்டில் குத்தி கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. தெலங்கானா மாநிலம் மேட்சல் புறநகர் பகுதியில் உமேஷ் என்ற ...

தெலங்கானா : கிரானைட் கற்கள் ஏற்றி சென்ற லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து!

தெலங்கானாவில் கிரானைட் கற்கள் ஏற்றி சென்ற லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கம்மம் மாவட்டத்தில் கிரானைட் கற்களை ஏற்றி சென்று கொண்டிருந்த லாரி முடிகொண்டா அருகே சாலையில் ...

தவிக்கும் தெலங்கானா அரசு : சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பால் சிக்கல்!

தெலுங்கானா மக்கள் தொகையில் 56.33 சதவீத மக்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என அண்மையில் நடத்தப்பட்ட ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கை தெரிவித்துள்ளது. அதனால், பிற்படுத்தப்பட்டோருக்கு உரிய ...

தெலுங்கானா : மெட்ரோவில் பறந்த இதயம்!

தெலங்கானாவில் தானமாக வழங்கப்பட்ட இதயத்தை மருத்துவக்குழுவினர் ஜெட் வேகத்தில் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். ஐதராபாத்தில் இருந்து லக்டி-கா-புல் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்ட இதயத்தை எடுத்து செல்ல வேண்டியிருந்தது. ...

தெலுங்கானாவில் லாரியின் அடியில் புகுந்த கார் – இருவர் பலி!

தெலுங்கானா மாநிலத்தில், லாரி மீது கார் மோதிய கோர விபத்தில், சிறுமி மற்றும் ஒரு பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. ராயகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில், ...

Page 1 of 4 1 2 4