தெலுங்கானாவில் மூதாட்டியை சுற்றி வளைத்து தாக்கிய குரங்குகள்!
தெலங்கானா மாநிலம் கரீம் நகரில் குரங்குகள் தாக்கியதில் மூதாட்டி ஒருவர் காயமடைந்தார். கரீம் நகர் சாலையில் மூதாட்டி ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார் அப்போது அங்கிருந்த குரங்குகள் ...
தெலங்கானா மாநிலம் கரீம் நகரில் குரங்குகள் தாக்கியதில் மூதாட்டி ஒருவர் காயமடைந்தார். கரீம் நகர் சாலையில் மூதாட்டி ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார் அப்போது அங்கிருந்த குரங்குகள் ...
தெலுங்கானா மாநிலம் ஜனகாம பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த லாரி ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து சுங்கச்சாவடியின் கேபின் மீது மோதி விபத்துக்குள்ளானது. வரங்கல் - ஹைதராபாத் தேசிய ...
தெலங்கானாவில் தாய்மாமன் திருமணத்திற்கு சென்ற 2 குழந்தைகள் காருக்குள் சிக்கிக்கொண்டு மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள தாமரகிடி ...
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த கல்லூரி மாணவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். ஹைதராபாத்தில் உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில் மாணவர்களுக்கிடையே விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. ...
தெலங்கானா மாநிலம், நாகர் கர்னூல் மாவட்டத்தில் இளம் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொண்டா பேட்டையில் உள்ள ஆஞ்சனேயர் ...
தெலங்கானா அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய ஐதராபாத் பல்கலைக் கழக மாணவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்த சம்பவத்திற்கு கண்டனம் எழுந்துள்ளது. தெலங்கானாவில் ஐதராபாத் பல்கலைக் வளாகத்தை ...
தெலுங்கு மற்றும் கன்னட வருடப்பிறப்பான யுகாதி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. பங்குனி மாத அமாவாசைக்கு மறுநாள் பிரதமையில் யுகாதி தினம் கொண்டாடப்படுவது வழக்கம். இதனையொட்டி ஆந்திரா, தெலங்கானா, ...
தெலங்கானாவில் குப்பைத் தொட்டியில் இருந்து திடீரென மர்மபொருள் வெடித்ததில் தூய்மை பணியாளர் உயிரிழந்தார். தெலங்கானா மாநிலம் குசாய்குடா பகுதியில் வைக்கப்பட்டிருந்த குப்பைத் தொட்டியில் இருந்து குப்பைகளை அகற்றும் ...
தெலங்கானாவில் சாதி மறுப்பு திருமணம் செய்த மகளின் கணவரை தந்தையே கூலிப்படை ஏவி கொலை செய்த வழக்கில், ஒருவருக்கு மரண தண்டனையும், 6 பேருக்கு ஆயுள் தண்டனையும் ...
தெலுங்கானாவில் சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள எட்டு பேரை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள தேசிய பேரிடர் மற்றும் தெலுங்கானா மாநில பேரிடர் மீட்பு படையினருடன் ராணுவமும் களமிறங்கி உள்ளது. ஸ்ரீசைலம் ...
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் விமான நிலையத்துக்கு செல்லும் பிரதான சாலையில் சொகுசு கார்களில் சாகசத்தில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். ஷம்சாபாத் விமான நிலையம் ...
தெலங்கானா மாநிலத்தில் பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் நடுரோட்டில் குத்தி கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. தெலங்கானா மாநிலம் மேட்சல் புறநகர் பகுதியில் உமேஷ் என்ற ...
தெலங்கானாவில் கிரானைட் கற்கள் ஏற்றி சென்ற லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கம்மம் மாவட்டத்தில் கிரானைட் கற்களை ஏற்றி சென்று கொண்டிருந்த லாரி முடிகொண்டா அருகே சாலையில் ...
தெலுங்கானா மக்கள் தொகையில் 56.33 சதவீத மக்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என அண்மையில் நடத்தப்பட்ட ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கை தெரிவித்துள்ளது. அதனால், பிற்படுத்தப்பட்டோருக்கு உரிய ...
தெலங்கானாவில் தானமாக வழங்கப்பட்ட இதயத்தை மருத்துவக்குழுவினர் ஜெட் வேகத்தில் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். ஐதராபாத்தில் இருந்து லக்டி-கா-புல் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்ட இதயத்தை எடுத்து செல்ல வேண்டியிருந்தது. ...
தெலுங்கானா மாநிலத்தில், லாரி மீது கார் மோதிய கோர விபத்தில், சிறுமி மற்றும் ஒரு பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. ராயகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில், ...
ஐதராபாத்தில் உள்ள செர்னபல்லி புதிய ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு நவீன வசதிகளுடன் SLEEPING PODS அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இது பற்றிய ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்.. ஸ்லீப்பிங் ...
மத்திய அரசு அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய சிபிஐ-க்கு மாநில அரசின் அனுமதி தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊழல் விவகாரம் தொடர்பாக தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ...
தெலங்கானா மாநிலத்தில் டிசம்பர் மாதம் மட்டும் 3 ஆயிரத்து 805 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக டிசம்பர் 23 முதல் 31-ம் தேதி வரை ...
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு 5 கிலோ தங்க ஆபரணங்களுடன் வந்து சாமி தரிசனம் செய்த பக்தரை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர். தெலங்கானாவை சேர்ந்த ஆபரண பிரியரான ...
இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் சிசேரியன் எனப்படும் பிரசவ விகிதம் கணிசமாக அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. குறிப்பாக, தெலங்கானாவில், 60 சதவீத பிரசவங்கள் சிசேரியன் மூலம் நடக்கின்றன ...
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் போலீசார் விரித்த வலையில் சிக்காமல் ஆம்புலன்ஸை பல கிலோ மீட்டர் தூரம் ஓட்டிச் சென்ற திருடனை போலீசார் விரட்டி பிடித்து கைது செய்தனர். ...
பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து வரும் 22ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில் பங்கேற்று 2 முறை பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்தவர் பி.வி. சிந்து. ...
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்புக்காட்சியின் போது கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார். ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் புஷ்பா 2 ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies