விநாயகர் கோயிலை அகற்ற எதிர்ப்பு – கையில் தீபம் ஏந்தி போராட்டம்!
சென்னை ஆவடி அருகே, பல ஆண்டுகளாக உள்ள விநாயகர் கோயிலை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, கையில் தீபம் ஏந்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அயப்பாக்கம் விஜிஎன் குடியிருப்பில், ...
சென்னை ஆவடி அருகே, பல ஆண்டுகளாக உள்ள விநாயகர் கோயிலை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, கையில் தீபம் ஏந்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அயப்பாக்கம் விஜிஎன் குடியிருப்பில், ...
கோவையில், இடப்பிரச்சினை தொடர்பாக இந்து அமைப்புகள் நடத்திய போராட்டத்தை தொடர்ந்து, இஸ்லாமியர்கள் கூட்டமாக தொழுகை நடத்த போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். வேலாயுதபுரத்தில் இந்துக்கள் மட்டுமே வசிக்கும் பகுதியில் ...
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பழமை வாய்ந்த முருகன் கோயிலில், பழைய சிலையை அகற்றி புதிய சிலையை வைத்த அர்ச்சகரை பிடித்து அறநிலையத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு ...
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே கோயில் வேலைகளை தடுத்து நிறுத்தியதால் ஆத்திரமடைந்த மக்கள் கோயில் சாவியை வனத்துறையினரிடம் ஒப்படைக்க உள்ளதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மணிமுத்தாறு அருவிக்கரையில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies