ஆலங்குளம் அருகே வீட்டின் பீரோவை உடைத்து 25 சவரன் தங்கம் கொள்ளை!
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே வீட்டின் பீரோவை உடைத்து 25 சவரன் தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உச்சி பொத்தை கிராமத்தை சேர்ந்த முத்துக்குமார், ...
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே வீட்டின் பீரோவை உடைத்து 25 சவரன் தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உச்சி பொத்தை கிராமத்தை சேர்ந்த முத்துக்குமார், ...
மக்கள் விரோத திமுகவுக்கு, வரும் 2026 ஆம் ஆண்டு தகுந்த பதிலை மக்கள் கொடுக்க வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார், தென்காசி ...
2026ல் தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சியமைக்கும் என்று மாநில தலைவர் அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்துள்ளார். தென்காசிமாவட்டம் கடையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அடைச்சாணி பகுதியில் பாஜக மாவட்ட துணை ...
தென்காசியில் சாலையில் சென்று கொண்டிருந்த சொகுசு கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால், அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்தவர் ...
தென்காசி மாவட்டம் கடையம் அருகே ஹாலோ பிளாக் கல் தயாரிக்கும் ஆலைக்குள் புகுந்த காட்டு யானைகள், அங்குள்ள தென்னை மரங்களை சேதப்படுத்தின. தென்காசி அருகே மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிக்கு ...
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் செயல்பட்டு வரும் தீப்பெட்டித் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. புதுமனை நான்காம் தெருவில் ...
தென்காசி மாவட்டம், குற்றாலம் குற்றாலநாதர் கோயிலில் தெப்ப உற்சவ திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. குற்றாலம் குற்றாலநாதர் கோவிலில் தை மாத மகம் நட்சத்திரத்தன்று தெப்ப உற்சவ ...
மத்திய அரசு எதைச்செய்தாலும் அதைக் குறைகூறி திமுக அரசு அரசியல் செய்வதாக சரத்குமார் விமர்சித்துள்ளார். தென்காசியில் நடைபெற்ற பாஜக மாவட்ட தலைவர் அறிமுக விழாவில் சரத்குமார் பங்கேற்று ...
தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் வாசலில் தீ வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புகழ்பெற்ற தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் மகா கும்பாபிஷேக பணி நடைபெற்று வருகிறது. ...
குற்றால அருவிகளில் சீரான நீர்வரத்து காணப்படுவதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த சாரல் மழை காரணமாக ...
காவல்துறையில் பணியாற்றி வருவது தனக்கு அச்சத்தை ஏற்படுத்துவதாக கூறி தென்காசியை சேர்ந்த முதல்நிலை காவலர் ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தென்காசி மாவட்டம் சிவகிரி காவல்நிலையத்தில் ...
நெல்லையை போன்று தென்காசியிலும் டன் கணக்கில் பிளாஸ்டிக் மற்றும் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள செல்லதாயார்புரம் பகுதியில் ...
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு குறைந்தபோதும், சுற்றுலா பயணிகள் குளிக்க 4-வது நாளாக தடை நீடிக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த கன மழை காரணமாக ...
தென்காசி அருகே ராமநதி அணை கரைப்பகுதியில் மண் சரிவு ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த தொடர் மழை காரணமாக 84 அடி ...
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க 3-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசியின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் ...
விடுமுறை தினத்தையொட்டி தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவியில் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. சபரிமலையை நோக்கி செல்லும் ஐயப்ப பக்தர்கள் குற்றாலத்தில் புனித நீராடிவிட்டு செல்வதை வழக்கமாக ...
குற்றாலத்தில் முக்கிய அருவிகளில் சுற்றுலா பயணிகள் நீராட விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள குற்றால அருவிகளில் கடந்த 2 ...
தமிழக - கேரளா எல்லையான புளியரையில், கனரக வாகனங்கள் பழுதாகி நின்றதால் 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தென்காசி மாவட்டம் தமிழக கேரள எல்லை ...
தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தில் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். நெட்டூர் கிராமத்தைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவர் டெய்லராக ...
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் உரிமம் இல்லாமல் திறக்கப்பட்ட பட்டாசு கடையை போலீசார் அடைத்தனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தென்காசியில் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது சங்கரன்கோவில் ...
தென்காசி மாவட்டம் குற்றால் அருவியில் குளிக்க 3 நாட்களுக்கு பிறகு வனத்துறை அனுமதி வழங்கியது. தென்காசியில் பெய்துவந்த தொடர் கனமழையின் காரணமாக குற்றாலத்தில் உள்ள ஐந்தருவி, பழைய ...
தென்காசி அருகே குற்றாலநாதர் சுவாமி கோயில் ஐப்பசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. குற்றாலத்தில் உள்ள குற்றாலநாதர் சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். ...
தென்காசி மாவட்டம் கடையம் அருகே ஏற்பட்ட நில அதிர்வால், கட்டி முடிக்கப்பட்ட புதிய வீட்டில் விரிசல் ஏற்பட்டுள்ளது. கடையம், ஆழ்வார்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் திடீரென நில அதிர்வு ...
தென்காசியில் மழையால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு ZOHO நிறுவனத்தின் மூலம் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டன. கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த தென்மேற்கு பருவ மழையால் தென்காசி மாவட்டம் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies