tenkasi - Tamil Janam TV

Tag: tenkasi

புளியரை அருகே உள்ள சதாசிவ மூர்த்தி கோயிலில் தை உத்திரத் திருவிழா – திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

புளியரை அருகே உள்ள சதாசிவ மூர்த்தி கோயிலில் தை உத்திர திருவிழாவையொட்டி நடந்த திருக்கல்யாண நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தென்காசி ...

தென்காசி பண்பொழி திருமலைக் குமாரசுவாமி கோயிலில் ஆடிட்டர் குருமூர்த்தி தரிசனம்!

தென்காசி மாவட்டம் பண்பொழி திருமலைக் குமாரசுவாமி கோயிலில் ZOHO நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி ஸ்ரீதர் வேம்பு மற்றும் ஆடிட்டர் குருமூர்த்தி ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர். தென்காசி ...

திருச்செந்தூர் முருகன் கோயிலில் களைகட்டும் தைப்பூச விழா!

தைப்பூச விழாவை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பக்தர்கள் காவடி சுமந்தும், அலகு குத்தியும் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். தைப்பூச தினத்தன்று பக்தர்கள் விரதமிருந்து ...

திமுக ஆட்சிக்கு வந்தபின் மடாதிபதிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது – முன்னாள் ஐ.ஜி பொன்மாணிக்கவேல்

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மடாதிபதிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக முன்னாள் ஐஜி பொன்மாணிக்கவேல் குற்றம்சாட்டியுள்ளார். தென்காசியில் ஆலயம் காக்க இந்துக்கள் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் ...

தென்காசி பண்பொழி திருமலைக் குமாரசுவாமி கோயில் தைப்பூச திருவிழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

தென்காசி மாவட்டம் பண்பொழி திருமலைக் குமாரசுவாமி கோயிலின் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பண்பொழி திருமலைக் குமாரசுவாமி கோயிலின் தைப்பூச திருவிழா 10 நாட்கள் நடைபெறவுள்ளது. விழாவின் ...

கேரளாவிற்கு கனிம வளங்களை ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள் விதிகளை கடைபிடிப்பதில்லை!

தென்காசியில் இருந்து கேரளாவிற்கு கனிம வளங்களை ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள் சட்டவிதிகளை முறையாக கடைபிடிப்பதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கனிம வளங்களை ஏற்றி செல்லும் லாரிகளுக்கு ...

வாசுதேவநல்லூர் பகுதியில் மாட்டுப்பொங்கலை ஒட்டி நடைபெற்ற பசு ஓட்டம்!

கடையநல்லூர் அருகே உள்ள புண்னையாபுரம் மற்றும் வாசுதேவநல்லூர் பகுதியில் மாட்டுப்பொங்கலை ஒட்டி நடைபெற்ற பசு ஓட்டம் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள புண்னையாபுரம் மற்றும் வாசுதேவநல்லூர் ...

குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்கள்!

பொங்கல் விடுமுறையையொட்டி குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கடந்த 13-ம் தேதி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து நீர்வரத்து சீரானதால் ...

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

அரசியல் நன்றாக இருந்தால் அது தமிழர் பொங்கல் அரசியல் நன்றாக இல்லை என்றால் அது திமுக பொங்கலாக வெறும் இலவசத்திற்காக மக்களை ஆடு மாடுகள் போன்று கூட்டி ...

கனிமவள கடத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக நிர்வாகி ராஜினாமா! – அண்ணாமலை சரமாரி கேள்வி!

ஆலங்குளம் அருகே சட்டவிரோத கடத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக நிர்வாகி ராஜினாமா இதுதொடர்பாக பலமுறை புகார் அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு நாள்தோறும் எல்லைகளில் லாரிகள் ...

கிராமத்தில் களைகட்டிய பொங்கல் விழா – ஆர்வமுடன் கலந்துகொண்ட வெளிநாட்டினர்

தென்காசி அருகே நடைபெற்ற பொங்கல் விழா கொண்டாட்டத்தில் வெளிநாட்டினர் ஆர்வமுடன் கலந்துகொண்டு ஆடி, பாடி மகிழ்ந்தனர் பொங்கல் பண்டிகை நெருங்குவதையொட்டி பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களில் பொங்கல் ...

தனியார் பள்ளியில் களைகட்டிய பொங்கல் விழா!

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் தனியார் பள்ளியில் பல்வேறு கிராமிய கலைநிகழ்ச்சிகளுடன் பொங்கல் விழா களைக்கட்டியது. ஆலங்குளத்தில், தமிழர் பாரம்பரிய முறைப்படி, மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை, மாட்டு ...

1 கிலோ மல்லிகைப்பூ ரூ. 4, 500 – வரத்து குறைவால் கிடுகிடுவென உயர்நத விலை!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மலர் சந்தையில் மல்லிகைப்பூ விலை  4500 க்கு விற்பனை செய்யப்படுவதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள ...

பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த திமுக நிர்வாகியை கைது செய்ய வேண்டும் – நயினார் நாகேந்திரன்

பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த திமுக நிர்வாகியை கைது செய்ய வேண்டும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து தனது ...

10 நாட்களுக்கு பின்னர் குற்றால மெயின் அருவியில் குளிக்க அனுமதி – சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!

தென்காசி மாவட்டம் குற்றால மெயின் அருவியில் குளிக்க 10 நாட்களுக்கு பின் அனுமதி வழங்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர். தென்காசி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த ...

சவால்களை சமாளிக்க இணைந்து குரல் கொடுக்க வேண்டும் – முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்

ஒரு தேசம், ஒரு கனவு என்ற சிந்தனை மிக முக்கியமானது என முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூரில் உள்ள தனியார் ...

கடையநல்லூர் நகர்மன்ற கூட்டரங்கில் பிரதமர் படத்தை வைக்க வலியுறுத்தல் – பாஜக உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டம்!

கடையநல்லூர் நகர்மன்ற கூட்டரங்கில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை வைக்க வலியுறுத்தி பாஜக உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தென்காசி மாவட்டம், கடையநல்லூர் நகராட்சியில் நகர் மன்ற கூட்டம் ...

குற்றாலத்தில் சீரான நீர்வரத்து – சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி!

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தண்ணீர் வரத்து சீரானதால் பேரருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த தொடர் ...

சங்கரன்கோவில் அருகே விசாரணை என்ற பெயரில் இளைஞரின் காலை உடைத்த போலீசார் – தொடரும் அத்துமீறல்!

சங்கரன்கோவில் அருகே விசாரணை என்ற பெயரில் இளைஞரின் காலை, போலீசார் உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்தநல்லூர் பகுதியைச் சேர்ந்த ...

போதை பழக்கத்தை தடுக்க துணிச்சல் இல்லாத திமுக அரசு – இபிஎஸ் விமர்சனம்!

மக்களை காக்கக்கூடிய காவல்துறையினரையே வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு தமிழகத்தில் சட்ட - ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்பதை நிரூபிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ...

குற்றாலத்தில் சுற்றுலா பயணியின் கார் சாவியை எடுத்து ஆட்டம் காட்டிய குரங்கு!

குற்றாலத்தில் சுற்றுலா பயணியின் சாவியை பணயம் வைத்து, தனது தேவைகளை நிறைவேற்ற கொண்ட குரங்கின் செயல் நகைப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் மழைக்கால சீசன் தொடங்கியுள்ள ...

கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் குற்றாலத்தில் தொடங்கியது சாரல் திருவிழா – சுற்றுலா பயணிகள் உற்சாகம்!

கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் குற்றாலம் சாரல் திருவிழா கோலாகலமாக தொடங்கியது. தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் மாவட்ட நிர்வாகம் சார்பில் சாரல் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த ...

வார விடுமுறை – குற்றலா அருவிகளில் ஆனந்த குளியல் போட்ட சுற்றுலா பயணிகள்!

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் விடுமுறை தினமான இன்று திரளான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்கள் சீசன் காலங்களாகும். ...

வார விடுமுறை – குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் வார விடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தற்போது நீர்வரத்து ...

Page 1 of 4 1 2 4