tenkasi - Tamil Janam TV

Tag: tenkasi

வார விடுமுறை – குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் வார விடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தற்போது நீர்வரத்து ...

குற்றால அருவிகளில் சீரான நீர்வரத்து – சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு!

குற்றால அருவிகளில் நீர்வரத்து சீரானதை தொடர்ந்து, சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. தென்காசி மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்த கனமழையால், குற்றாலத்தில் உள்ள பேரருவி, பழைய குற்றால ...

தென்காசி அருகே முதியோர் இல்லத்தில் உணவருந்திய மேலும் ஒரு மூதாட்டி பலி!

தென்காசி அருகே முதியோர் இல்லத்தில் ஒவ்வாமை காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது. தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே சுந்தரபாண்டியபுரம் நகர பஞ்சாயத்து பகுதியில் ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட்சியில் இந்தியா அனைத்து துறைகளிலும் வளர்ச்சி – பாஜக எம்எல்ஏ காந்தி புகழாரம்!

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட்சியில் இந்தியா அனைத்து துறைகளிலும் வளர்ச்சி கண்டுள்ளதாக பாஜக எம்எல்ஏ காந்தி தெரிவித்துள்ளார். தென்காசியில் உள்ள யோகா டவர் கூட்டரங்கில் ...

தென்காசி அருகே சமுதாய நலக்கூடத்தை திறந்து வைத்த ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு!

தென்காசி கோவிந்தபேரி ஊராட்சியில் இரண்டு அடுக்கு சமுதாய நலக்கூடத்தை ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு திறந்து வைத்தார். தென்காசி மாவட்டம், கோவிந்தபேரி ஊராட்சிக்குட்பட்ட ராஜங்கபுரத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ...

ஒரு வாரத்திற்கு பிறகு குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி!

ஒரு வாரத்திற்கு பிறகு குற்றால அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் உற்சாகமடைந்தனர். தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த வாரம் முழுவதும் பெய்த ...

நீர்வரத்து அதிகரிப்பு – குற்றால அருவிகளில் குளிக்கத்தடை!

குற்றாலம் மெயின் அருவி மற்றும் பழைய குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் கடந்த சில ...

தென்காசி அருகே ரூ. 15,000 லஞ்சம் வாங்கிய வருவாய் உதவியாளர் கைது!

தென்காசி அருகே 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வருவாய் உதவியாளர் லஞ்ச ஒழிப்பு போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தென்காசி மாவட்டம் தெற்குசத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் காளிராஜன் ...

தென்காசியில் நியாய விலை கடை பணியாளர்கள் 3-வது நாளாக போராட்டம்!

தமிழக அரசை கண்டித்து தென்காசியில் நியாய விலை கடை பணியாளர்கள் 3வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். பொது விநியோக திட்டத்திற்கான தனித்துறையை உருவாக்க வேண்டும், கல்வி தகுதிக்கேற்ப ...

கடையம் அருகே புதிய கல்குவாரி அமைக்க அனுமதி – தமிழக அரசை கண்டித்து பாஜக ஆர்பாட்டம்!

தென்காசி மாவட்டம் கடையம் அருகே புதிதாக கல்குவாரி அமைக்க அனுமதி வழங்கிய தமிழக அரசை கண்டித்து பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பண்டாரக்குளம் பகுதியில் கல்குவாரி அமைக்க ...

தென்காசி ஆலடிப்பட்டி வைத்தியலிங்க சுவாமி கோயில் பங்குனி தேரோட்டம்!

தென்காசி மாவட்டம் ஆலடிப்பட்டி வைத்தியலிங்க சுவாமி கோயில் பங்குனி தேரோட்டத் திருவிழா விமர்சையாக நடைபெற்றது. முதலில் விநாயகப் பெருமான் தேரில் எழுந்தருளி பவனி வந்தார். தொடர்ந்து வைத்தியலிங்க ...

அமைச்சர் சேகர் பாபுவின் மனைவிக்காக கோயில் ஆகம விதிகள் மீறல் – பக்தர்கள் குற்றச்சாட்டு!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அமைச்சர் சேகர் பாபுவின் மனைவிக்காக ஆகம விதிகள் மீறப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சங்கரன்கோவிலில் உள்ள சங்கரநாராயண சுவாமி கோயிலில் லுக்கு, அமைச்சர் சேகர்பாபுவின் ...

ஆலங்குளத்தில் சரக்கு வாகனம் மோதியதில் பெண் பலி!

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் சரக்கு வாகனம் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். சிவலார்குளம் கிராமத்தை சேர்ந்த பாலமுருகுன் என்பவர், தனது மனைவி மற்றும் 10 மாத கை ...

ஆலங்குளம் அருகே வீட்டின் பீரோவை உடைத்து 25 சவரன் தங்கம் கொள்ளை!

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே வீட்டின் பீரோவை உடைத்து 25 சவரன் தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உச்சி பொத்தை கிராமத்தை சேர்ந்த முத்துக்குமார், ...

2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு தக்க பதிலடி தர வேண்டும் – அண்ணாமலை

மக்கள் விரோத திமுகவுக்கு, வரும் 2026 ஆம் ஆண்டு தகுந்த பதிலை மக்கள் கொடுக்க வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார், தென்காசி ...

2026ல் தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சியமைக்கும்- அண்ணாமலை உறுதி!

2026ல் தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சியமைக்கும் என்று மாநில தலைவர் அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்துள்ளார். தென்காசிமாவட்டம் கடையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அடைச்சாணி பகுதியில் பாஜக மாவட்ட துணை ...

தென்காசி – சாலையில் தீப்பிடித்து எரிந்த கார்!

தென்காசியில் சாலையில் சென்று கொண்டிருந்த சொகுசு கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால், அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்தவர் ...

தென்காசி : ஹாலோ பிளாக் கல் தயாரிக்கும் ஆலைக்குள் புகுந்த காட்டு யானைகள்!

தென்காசி மாவட்டம் கடையம் அருகே ஹாலோ பிளாக் கல் தயாரிக்கும் ஆலைக்குள் புகுந்த காட்டு யானைகள், அங்குள்ள தென்னை மரங்களை சேதப்படுத்தின. தென்காசி அருகே மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிக்கு ...

சங்கரன்கோவில் தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் செயல்பட்டு வரும் தீப்பெட்டித் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. புதுமனை நான்காம் தெருவில் ...

குற்றாலம் குற்றாலநாதர் கோயில் தெப்ப உற்சவ விழா – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தென்காசி மாவட்டம், குற்றாலம்  குற்றாலநாதர் கோயிலில் தெப்ப உற்சவ திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. குற்றாலம் குற்றாலநாதர் கோவிலில் தை மாத மகம் நட்சத்திரத்தன்று தெப்ப உற்சவ ...

திமுக ஆட்சியில் எந்த வளர்ச்சி திட்டமும் இல்லை – சரத்குமார் குற்றச்சாட்டு!

மத்திய அரசு எதைச்செய்தாலும் அதைக் குறைகூறி திமுக அரசு அரசியல் செய்வதாக சரத்குமார் விமர்சித்துள்ளார். தென்காசியில் நடைபெற்ற பாஜக மாவட்ட தலைவர் அறிமுக விழாவில் சரத்குமார் பங்கேற்று ...

தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் முன்பு தீ வைத்த இளைஞரால் பரபரப்பு!

தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் வாசலில் தீ வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புகழ்பெற்ற தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் மகா கும்பாபிஷேக பணி நடைபெற்று வருகிறது. ...

குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி – மணிமுத்தாறில் தடை!

குற்றால அருவிகளில் சீரான நீர்வரத்து காணப்படுவதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த சாரல் மழை காரணமாக ...

காவல்துறையில் பணியாற்றுவது அச்சத்தை ஏற்படுத்துகிறது – வேலையை ராஜினாமா செய்த முதல் நிலை காவலர்!

காவல்துறையில் பணியாற்றி வருவது தனக்கு அச்சத்தை ஏற்படுத்துவதாக கூறி தென்காசியை சேர்ந்த முதல்நிலை காவலர் ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தென்காசி மாவட்டம் சிவகிரி காவல்நிலையத்தில் ...

Page 1 of 3 1 2 3