tenkasi - Tamil Janam TV

Tag: tenkasi

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே, ஜல் ஜீவன் திட்ட முறைகேடு தொடர்பாக பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுப்பட்டி பஞ்சாயத்தில் ...

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

மாலி நாட்டில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு, மத்திய அரசின் முயற்சியால் விடுவிக்கப்பட்ட தென்காசியை சேர்ந்த நபரை அதிமுக எம்.எல்.ஏ நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். தென்காசி மற்றும் தூத்துக்குடியை ...

16 வயது சிறுவனை கொடூரமாக தாக்கிய மாணவன் – அம்பாசமுத்திரம் அருகே அதிர்ச்சி சம்பவம்!

அம்பாசமுத்திரம் அருகே 16 வயது சிறுவன் அரிவாளால் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே உள்ள மன்னார்கோவில் பகுதியைச் சேர்ந்த 16 வயது ...

அரசுப் பள்ளி மாணவர்களின் பறக்கும் கனவை நிறைவேற்றிய தலைமை ஆசிரியர்!

வாய்ப்பாடு கூறியதால் அரசுப் பள்ளி மாணவர்களின் கனவை நிறைவேற்றியுள்ள தலைமை ஆசிரியரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் கொண்டலூர் அரசு தொடக்கப் பள்ளியில் 107 மாணவர்கள் ...

அய்யா வைகுண்டரின் அவதார தினவிழா – அவதாரபதியில் கடலில் ஆயிரக்கணக்கானோர் வழிபாடு!

அய்யா வைகுண்டரின் 194வது அவதார தினவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் அவதாரபதியில் கடலில் பதமிடும் நிகழ்வில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய ...

மக்களின் கோரிக்கைகளை நிறைவேற டபுள் எஞ்சின் அரசு தான் ஒரே தீர்வு – அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால்!

மக்களின் கோரிக்கைகள் நிறைவேற டபுள் எஞ்சின் அரசு தான் ஒரே தீர்வு என, தென்காசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்தார். ...

காசி விஸ்வநாதர் கோயிலில் 7ம் நாள் மாசி திருவிழா – ஒன்றரை டன் அளவில் மலர்களை கொண்டு சிறப்பு அலங்காரம்!

தென்காசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் மாசி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. பழமை வாய்ந்த சிவாலயமாக கருதப்படும் இந்த கோயிலில் கடந்த 21ம் தேதி மாசி திருவிழா ...

மார்ச் 9 ம் தேதி அரசியல் பாம் வெடிக்கும் – நாஞ்சில் சம்பத் போட்ட புதுகுண்டு!

தவெகவும், காங்கிரசும் கூட்டணி அமைத்தால் திமுகவுக்கு மாரடைப்பு வரும் என, தவெக நிர்வாகி நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். தென்காசியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தவெக எந்த கட்சியை ...

சரக்கு வாகனம் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து – 3 டன் தக்காளி சேதம்!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு வாகனம் தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 டன் தக்காளி சேதமடைந்தது. ஓசூரில் இருந்து தென்காசி மாவட்டம் ...

பாஜக மற்றும் சுயேட்சை கவுன்சிலர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு!

தென்காசி நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில் பாஜக கவுன்சிலருக்கும், சுயேட்சை கவுன்சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தென்காசி மங்கம்மா சாலை பகுதியில், தனியார் சார்பில் வீட்டு மனை பிரிப்பதற்கு, ...

திமுக கருத்துக்கேட்பு கூட்டத்தில் குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிர்வாகி!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் திமுக நிர்வாகி பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்ததது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்ட திமுக சார்பில் தமிழ்நாடு தலைகுனியாது ...

அரசு நிலத்தை போலியாக பத்திரப்பதிவு செய்து ரியல் எஸ்டேட் செய்த விசிக நிர்வாகி!

தென்காசியில் அரசு நிலத்தை போலியாக பத்திரப்பதிவு செய்து விற்பனை செய்ய முயன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி கைது செய்யப்பட்டார். தென்காசி மாவட்ட விசிக துணைச் செயலாளராக ...

புளியரை அருகே உள்ள சதாசிவ மூர்த்தி கோயிலில் தை உத்திரத் திருவிழா – திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

புளியரை அருகே உள்ள சதாசிவ மூர்த்தி கோயிலில் தை உத்திர திருவிழாவையொட்டி நடந்த திருக்கல்யாண நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தென்காசி ...

தென்காசி பண்பொழி திருமலைக் குமாரசுவாமி கோயிலில் ஆடிட்டர் குருமூர்த்தி தரிசனம்!

தென்காசி மாவட்டம் பண்பொழி திருமலைக் குமாரசுவாமி கோயிலில் ZOHO நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி ஸ்ரீதர் வேம்பு மற்றும் ஆடிட்டர் குருமூர்த்தி ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர். தென்காசி ...

திருச்செந்தூர் முருகன் கோயிலில் களைகட்டும் தைப்பூச விழா!

தைப்பூச விழாவை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பக்தர்கள் காவடி சுமந்தும், அலகு குத்தியும் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். தைப்பூச தினத்தன்று பக்தர்கள் விரதமிருந்து ...

திமுக ஆட்சிக்கு வந்தபின் மடாதிபதிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது – முன்னாள் ஐ.ஜி பொன்மாணிக்கவேல்

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மடாதிபதிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக முன்னாள் ஐஜி பொன்மாணிக்கவேல் குற்றம்சாட்டியுள்ளார். தென்காசியில் ஆலயம் காக்க இந்துக்கள் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் ...

தென்காசி பண்பொழி திருமலைக் குமாரசுவாமி கோயில் தைப்பூச திருவிழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

தென்காசி மாவட்டம் பண்பொழி திருமலைக் குமாரசுவாமி கோயிலின் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பண்பொழி திருமலைக் குமாரசுவாமி கோயிலின் தைப்பூச திருவிழா 10 நாட்கள் நடைபெறவுள்ளது. விழாவின் ...

கேரளாவிற்கு கனிம வளங்களை ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள் விதிகளை கடைபிடிப்பதில்லை!

தென்காசியில் இருந்து கேரளாவிற்கு கனிம வளங்களை ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள் சட்டவிதிகளை முறையாக கடைபிடிப்பதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கனிம வளங்களை ஏற்றி செல்லும் லாரிகளுக்கு ...

வாசுதேவநல்லூர் பகுதியில் மாட்டுப்பொங்கலை ஒட்டி நடைபெற்ற பசு ஓட்டம்!

கடையநல்லூர் அருகே உள்ள புண்னையாபுரம் மற்றும் வாசுதேவநல்லூர் பகுதியில் மாட்டுப்பொங்கலை ஒட்டி நடைபெற்ற பசு ஓட்டம் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள புண்னையாபுரம் மற்றும் வாசுதேவநல்லூர் ...

குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்கள்!

பொங்கல் விடுமுறையையொட்டி குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கடந்த 13-ம் தேதி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து நீர்வரத்து சீரானதால் ...

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

அரசியல் நன்றாக இருந்தால் அது தமிழர் பொங்கல் அரசியல் நன்றாக இல்லை என்றால் அது திமுக பொங்கலாக வெறும் இலவசத்திற்காக மக்களை ஆடு மாடுகள் போன்று கூட்டி ...

கனிமவள கடத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக நிர்வாகி ராஜினாமா! – அண்ணாமலை சரமாரி கேள்வி!

ஆலங்குளம் அருகே சட்டவிரோத கடத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக நிர்வாகி ராஜினாமா இதுதொடர்பாக பலமுறை புகார் அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு நாள்தோறும் எல்லைகளில் லாரிகள் ...

கிராமத்தில் களைகட்டிய பொங்கல் விழா – ஆர்வமுடன் கலந்துகொண்ட வெளிநாட்டினர்

தென்காசி அருகே நடைபெற்ற பொங்கல் விழா கொண்டாட்டத்தில் வெளிநாட்டினர் ஆர்வமுடன் கலந்துகொண்டு ஆடி, பாடி மகிழ்ந்தனர் பொங்கல் பண்டிகை நெருங்குவதையொட்டி பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களில் பொங்கல் ...

தனியார் பள்ளியில் களைகட்டிய பொங்கல் விழா!

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் தனியார் பள்ளியில் பல்வேறு கிராமிய கலைநிகழ்ச்சிகளுடன் பொங்கல் விழா களைக்கட்டியது. ஆலங்குளத்தில், தமிழர் பாரம்பரிய முறைப்படி, மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை, மாட்டு ...

Page 1 of 4 1 2 4