Terrorist attack - Tamil Janam TV

Tag: Terrorist attack

பந்திபோராவில் கடும் சண்டை – லஷ்கர்-இ-தொய்பா உயர்மட்ட தளபதி சுட்டுக்கொலை!

ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுட்டரில் லஷ்கர்-இ-தொய்பாவின் உயர்மட்ட தளபதி அல்தாஃப் லல்லி சுட்டு கொல்லப்பட்டார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு ...

சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தம் – பாகிஸ்தானுக்கு அதிகாரப்பூர்வமாக கடிதம் அனுப்பிய இந்தியா!

சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக பாகிஸ்தானுக்கு இந்தியா அதிகாரப்பூர்வமாக கடிதம் அனுப்பியது. பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலை தொடர்ந்து, தீவிரவாதிகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் பாகிஸ்தானுக்கு ...

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல் – இந்தியா தக்க பதிலடி!

காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்திய பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22ஆம் தேதி பயங்கரவாதிகள் ...

காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் – தமிழக கர்நாடக எல்லையில் வாகன சோதனை!

காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் எதிரொலியாக தமிழக எல்லை பகுதியான கிருஷ்ணகிரி மாவட்டம் ஜுஜுவாடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். வடமாநிலங்களிலிருந்து வரும் வாகனங்களை அவர்கள் தீவிரமாக சோதனை ...

சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தம் – பாகிஸ்தானில் தண்ணீர், உணவு பஞ்சம் ஏற்படும் அபாயம்!

பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக சிந்து நதிநீரை இந்தியா நிறுத்தியுள்ளதால் பாகிஸ்தானில் உணவுப் பஞ்சம், தண்ணீர் பஞ்சம், மின் தட்டுப்பாடு உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. 60 ஆண்டுகளுக்கும் மேலாக, ...

இது போன்ற செயலை ஹிந்துக்கள் ஒருபோதும் செய்ய மாட்டார்கள் – பஹல்காம் தாக்குதல் தொடர்பாக மோகன் பகவத் பேச்சு!

தற்போது நடக்கும் சண்டை மதங்களுக்கும் இடையிலானது அல்ல என்றும், தர்மத்திற்கும், அதர்மத்திற்கு இடையேயானது எனவும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் நடைபெற்ற ...

பஹல்காம் தாக்குதலில் காயமடைந்த பரமேஸ்வரன் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி!

பஹல்காம் தாக்குதலில் காயமடைந்த சென்னையை சேர்ந்த பரமேஸ்வரன், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதில் 27 பேர் ...

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக சுந்தரவல்லியின் அவதூறு பதிவு – பாஜக மகளிர் அணி சார்பில் காவல்துறையில் புகார்!

  பஹல்காம் தாக்குதல் சம்பவம் தொடர்பாக அவதூறு கருத்து பதிவிட்ட கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக மகளிரணி சார்பில் கோவை மாநகர காவல் ...

உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி, தீவிரவாதிகளுக்கு கண்டனம் – நாட்டின் பல்வேறு பகுதிகளில் பேரணி!

நாட்டையே உலுக்கிய தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை கண்டித்து பல்வேறு மாநிலங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த செவ்வாய்கிழமை காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள பஹல்காம் சுற்றுலா தலத்தில் தீவிரவாதிகள் ...

ஹிந்துக்களையும், இஸ்லாமியர்களையும் தனித்தனியாக நிற்க வைத்து ஹிந்துக்களை சுட்டுக்கொன்ற தீவிரவாதிகள் – தந்தையை இழந்த சிறுவன் பரபரப்பு பேட்டி!

பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட ஷைலேஷ் கல்தியா என்பவரின் மகன் அளித்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபல சுற்றுலா தலமான பஹல்காம் நகரில் நேற்று சுற்றுலா ...

இந்திய பாதுகாப்பு படை வீரரை சிறைபிடித்த பாகிஸ்தான் ராணுவம்!

இந்திய பாதுகாப்பு படை வீரரை பாகிஸ்தான் ராணுவம் சிறைபிடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தாவைச் சேர்ந்த பி.கே.சிங் என்பவர் பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூரில் பாகிஸ்தான் எல்லையில் 182-வது ...

பஹல்காம் விவகாரத்தில் மத்திய அரசுக்கு முழு ஆதரவு – அனைத்துக்கட்சி தலைவர்கள் பேட்டி!

பஹல்காம் விவகாரத்தில் மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கை ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர். டெல்லியில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு பிறகு  பேட்டியளித்த ...

பஹல்காம் தாக்குதல் தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டம் – அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை!

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற அனைத்துக் கூட்டத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் கடந்த 22ம் தேதி ராணுவ உடையில் ...

காஷ்மீர் கொடூரம் பின்னணி என்ன?

ஜம்மு காஷ்மீரின் பகல்ஹாமில் இந்து என்பதை உறுதி செய்த பின், இஸ்லாமியத் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். நாடு ...

கற்பனைக்கு எட்டாத வகையில் பதிலடி – பிரதமர் மோடி ஆவேசம்!

காஷ்மீரில் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு, கற்பனைக்கும் அப்பாற்பட்ட வகையில் பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் மோடி சூளுரைத்துள்ளார். பீகார் மாநிலம் மதுபானியில், பஞ்சாயத்து ...

காஷ்மீரிகளை எதிரிகளாக கருத வேண்டாம் – ஒமர் அப்துல்லா வேண்டுகோள்!

காஷ்மீரிகளை எதிரிகளாகக் கருத வேண்டாம் என நாட்டு மக்களை கேட்டுக்கொள்வதாக ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா கேட்டுக்கொண்டுள்ளார். ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பஹல்காம் தாக்குதலுக்கு ...

கடற்படை அதிகாரி இறந்தது தெரியும், ஆனால் உயிருடன் இருப்பதாக மனைவியிடம் பொய் சொன்னேன் – மீட்புப்பணியில் ஈடுபட்ட சால்வை வியாபாரி உருக்கம்!

கடற்படை அதிகாரி இறந்தது தெரியும் ஆனால் உயிருடன் இருப்பதாக மனைவியிடம் பொய் சொன்னதாக மீட்புப்பணியில் ஈடுபட்ட சால்வை வியாபாரி தெரிவித்துள்ளார். பஹல்காமைச் சேர்ந்த சால்வை வியாபாரியான சஜாத் ...

டெல்லியில் திரும்பப் பெறப்பட்ட பாகிஸ்தான் தூதரகத்திற்கான பாதுகாப்பு!

டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது. ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களில், 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இதையடுத்து ...

மத்திய அரசு உத்தரவு எதிரொலி – இந்தியாவில் இருந்து வெளியேறும் பாகிஸ்தானியர்கள்!

மத்திய அரசின் உத்தரவையடுத்து, இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு ...

காஷ்மீரில் இருந்து சென்னை திரும்பிய சுற்றுலா பயணிகள்!

காஷ்மீரில் இருந்து சென்னை திரும்பிய சுற்றுலா பயணிகள் அனைவரும் சொந்த ஊர்களுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர். ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ...

பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த மதுசூதனராவ் உடலுக்கு நயினார் நாகேந்திரன் நேரில் அஞ்சலி!

பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த மதுசூதனராவ் உடலுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அஞ்சலி செலுத்தினார். பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த ஆந்திரா மாநிலத்தை ...

பஹல்காம்  தாக்குதல் விவகாரம் – மத்திய அரசுக்கு பக்கபலமாக உள்ளதாக சித்தராமையா பேட்டி!

பயங்கரவாதத்தை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மத்திய அரசாங்கத்துடன் உள்ளதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், பஹல்காம்  தாக்குதலை  ...

பஹல்காம் தாக்குதல் – உயிரிழந்தவர்களுக்கு தனியார் கல்லூரி மாணவிகள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி!

திருப்பத்தூர் மாவட்டம், சின்னகல்லுபள்ளியில் உள்ள தனியார் கல்லூரியில் பயிலும் மாணவிகள், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பலியானவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து தீவிரவாதத்திற்கு எதிராக ...

பஹல்காம் தாக்குதலுக்கு மத்திய அரசு பதிலடி கொடுக்கும் – அண்ணாமலை உறுதி!

பஹல்காம் தாக்குதலுக்கு மத்திய அரசு பதிலடி கொடுக்கும் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை விமனா நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தீவிரவாதிகள் திட்டமிட்டு ...

Page 7 of 8 1 6 7 8