கடற்படை அதிகாரி வினய் நர்வல் இறுதிச்சடங்கு – ஏராளமானோர் அஞ்சலி
ஜம்மு - காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் மரணமடைந்த கடற்படை அதிகாரி வினய் நர்வல் இறுதிச்சடங்கில் ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காம் சுற்றுலா ...
ஜம்மு - காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் மரணமடைந்த கடற்படை அதிகாரி வினய் நர்வல் இறுதிச்சடங்கில் ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காம் சுற்றுலா ...
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவம் குறித்து, மத்திய ...
அமெரிக்காவில் டிரம்ப்பின் ஓட்டலுக்கு அருகில் டெஸ்லா கார் வெடித்துச் சிதற காரணமான நபரின் செல்போனில் தற்கொலை குறிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அமெரிக்க அதிபராக இந்த மாதம் 20ம் தேதி ...
ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப்படையினர் நடத்திய தாக்குதலில், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் முக்கிய தளபதியான உஸ்மான் சுட்டுக்கொல்லப்பட்டார். ஸ்ரீநகர் மாவட்டத்தின் கன்யார் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து அந்த ...
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்ட நிலையில், சம்பவம் நடைபெற்ற இடத்தில் என்ஐஏ அதிகாரிகள் ஆய்வு நடத்தவுள்ளனர். ஜம்மு காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தில் ...
பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் எல்லையில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 6 பேர் உயிரிழந்தனர். கைபர் பக்துன்கவா மாகாணத்துக்கு உள்பட்ட மிஸ்தா கிராமத்தில் சோதனைச் சாவடியைக் குறிவைத்து ...
காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் கோகர்நக் பகுதியில் உள்ள வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ...
காங்கிரஸ் ஆட்சியில் ராணுவ வீரர்களுக்கு குண்டு துளைக்காத கவச உடை கூட வழங்கப்படவில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தில் ஐந்து மக்களவைத் தொகுதிகள் உள்ளன.அங்கு ஏப்ரல் 19-ம் தேதி ஒரே ...
ரஷ்ய இசைநிகழ்ச்சியில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள அரங்கம் ஒன்றில் இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு அதிரடியாக ...
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் பாதுகாப்பு வாகனங்களின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, அவர்களைத் தேடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் ...
இராணுவம் மற்றும் போலீஸ் அதிகாரிகள் உயிரிழப்புக்குக் காரணமான, பாகிஸ்தானை தனிமைப்படுத்த வேண்டியது அவசியம் என்று மத்திய அமைச்சரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான வி.கே.சிங் கூறியிருக்கிறார். ஜம்மு காஷ்மீர் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies