ஐப்பசி மாத கடை முழுக்கை – குடந்தை நாகேஸ்வரர் கோயிலில் தீர்த்தவாரி!
ஐப்பசி மாத கடை முழுக்கை ஒட்டி, தஞ்சை மாவட்டம் கும்பகோணம் நாகேஸ்வரர் கோயிலில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுவாமி நாகேஸ்வரர், பெரியநாயகி அம்மன், விநாயகர், சுப்ரமணியர், ...
ஐப்பசி மாத கடை முழுக்கை ஒட்டி, தஞ்சை மாவட்டம் கும்பகோணம் நாகேஸ்வரர் கோயிலில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுவாமி நாகேஸ்வரர், பெரியநாயகி அம்மன், விநாயகர், சுப்ரமணியர், ...
ஒப்பந்ததாரர்கள் தேர்வில், அமைச்சர் துரைமுருகன் பிடிவாதம் காட்டுவதால், மணல் குவாரிகள் திறப்பு முடங்கியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில், 30 இடங்களில் மணல் குவாரிகள் திறக்க சுற்றுச்சூழல் அனுமதி ...
தஞ்சை அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதியதில் தொழிலதிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தென்னமநாடு கிராமத்தை சேர்ந்த கதிர்வேல், தஞ்சையில் உள்ள தனது நிறுவனத்திற்கு ...
மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழாவை முன்னிட்டு, அவரது சிலைக்கு மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தஞ்சாவூரில் உள்ள பெரிய கோயிலில் ...
தஞ்சையில் துணை முதலமைச்சர் பார்வையிடுவதற்காக வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்ததால் விவசாயிகள் அதிருப்தி அடைந்தனர். தஞ்சை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்த மழையால் விவசாயிகளின் ...
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த வேண்டுமென தெய்வத் தமிழ் பேரவை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் ...
தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகே அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெற்பயிர்கள் சேதமாகியதால் விவசாயிகள் வேதனையடைந்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த ...
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே ஆண் நண்பருடன் மனைவி தலைமறைவானதால், ஆத்திரமடைந்த கணவன் மூன்று குழந்தைகளை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோபாலசமுத்திரத்தை சேர்ந்த ...
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே மழை நீர் வடியாமல் 300 ஏக்கர் நெல் பயிர்கள் சேதமாகியுள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். கள்ளப்புலியூர், கொண்டான்குடி , பாகவதபுரம் உள்ளிட்ட கிராமங்களில் ...
தஞ்சை மாவட்டம், ஆடுதுறையில் பெட்ரோல் குண்டுகளை வீசி பேரூராட்சி தலைவரை கொல்ல முயன்ற சம்பவம் தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆடுதுறை பேரூராட்சி தலைவரான ஸ்டாலின் ...
தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் திராவிடக் கழகத்தின் முன்னாள் மாணவர் அணி நகர செயலாளரை கைது செய்ய கோரி இந்து அமைப்பினர் ஊர்வலமாக சென்று காவல் நிலையத்தில் மனு ...
சிறுமி முதல் பாட்டி வரை பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கப்படும் ஆட்சி தமிழகத்திற்கு தேவையா என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார். தஞ்சை மாவட்டம் ...
தஞ்சாவூர் மாவட்டம் பாம்பப்படையூரில் திமுக எம்பி மகனுக்கு சொந்தமான குடிநீர் ஆலையில் போலி ISI முத்திரையுடன் கூடிய லேபிள்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. பாம்பப்படையூரை சேர்ந்த திமுக ...
உரிய விலை கிடைக்காததால், இனி பருத்தி சாகுபடி செய்யப்போவதில்லை எனவும் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் தெரிவிக்கின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிக அளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ...
முதலமைச்சரின் நிகழ்ச்சிக்காக அரசு பேருந்துகள் அனைத்தும் தஞ்சைக்கு கொண்டு செல்லப்பட்டதால் பேருந்துகள் இன்றி பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். தஞ்சாவூரில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் ...
தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகே அரசுப் பேருந்தும் டெம்போ ட்ராவலர் வேனும் மோதிய விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கர்நாடகாவில் இருந்து டெம்போ டிராவலர் ...
தஞ்சையில் காவல் நிலையம் முன்பு விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் காவல் ஆய்வாளர் சர்மிளா உட்பட 4 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் ...
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே காவல் நிலையம் முன்பாக விஷம் குடித்து உயிரிழந்த பெண்ணின் உடலை வாங்க மறுத்து, உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நடுக்காவேரி ...
தஞ்சாவூர் அருகே காவல் நிலையம் முன்பு விஷம் குடித்த சகோதரிகளின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், நடுகாவிரியை சேர்ந்த அய்யா தினேஷ் ...
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவில், பக்தர் ஒருவர் தீக்குழியில் தவறி விழுந்ததால் பதற்றம் நிலவியது. தேப்பெருமாநல்லூர் பகுதியில் உள்ள மகா மாரியம்மன் ...
தஞ்சையில், பெட்ரோல் பங்க்கில் காலாவதியான குளிர்பானம் வைக்கப்பட்டிருந்தது தொடர்பாக கேள்வி எழுப்பிய வாடிக்கையாளரிடம், ஊழியர் அலட்சியமாக பேசிய வீடியோ வெளியாகியுள்ளது. பிபி கார்டன் பகுதியில் உள்ள பெட்ரோல் ...
தஞ்சை அருகே 200 ரூபாய்க்கு ஆசைப்பட்டு ஜல்லிக்கட்டு காளையை அடக்க முயன்ற பள்ளி மாணவர் காளை முட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம், வல்லம் ...
தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் உண்டியலில் காந்தம் வைத்து நூதன முறையில் பணத்தை திருடி சென்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். தஞ்சையில் பிரசித்தி பெற்ற புன்னைநல்லூர் ...
தஞ்சாவூரில், உரிய அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வரும் தனியார் CBSE பள்ளி மீது உரிய விசாரணை நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உறுதியளித்துள்ளார். பட்டுக்கோட்டை ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies