திருவையாறு அருகே காவல் நிலையம் முன்பு விஷம் குடித்து உயிரிழந்த பெண் - உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 5-வது நாளாக போராட்டம்!
Jul 4, 2025, 07:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருவையாறு அருகே காவல் நிலையம் முன்பு விஷம் குடித்து உயிரிழந்த பெண் – உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 5-வது நாளாக போராட்டம்!

Web Desk by Web Desk
Apr 13, 2025, 02:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே காவல் நிலையம் முன்பாக விஷம் குடித்து உயிரிழந்த பெண்ணின் உடலை வாங்க மறுத்து, உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நடுக்காவேரி பகுதியை சேர்ந்த தினேஷ் என்பவரை கடந்த 8ஆம் தேதி விசாரணைக்காக போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்றனர். இதனை கண்டித்து தினேஷின் சகோதரிகள் மேனகா மற்றும் கிருத்திகா ஆகியோர் காவல் நிலையம் முன்பாக விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.

இதில், கீர்த்திகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கீர்த்திகாவின் உறவினர்கள், தினேஷ் மீதுள்ள வழக்குகளை ரத்து செய்ய வேண்டும், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

5வது நாளாக பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படாததால் கிருத்திகாவின் உடல் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

Tags: ThanjavurRelatives protestThiruvaiyaruNadu Kaveriwoman who died after consuming poison
ShareTweetSendShare
Previous Post

திண்டிவனம் அருகே கார் – அரசுப்பேருந்து மோதல் : 4 பேர் பலி!

Next Post

தமிழ் புத்தாண்டு – சேலத்தில களை கட்டிய பலாப்பழ விற்பனை!

Related News

நாங்கள் வைத்தது தான் சட்டம் என்று செயல்பட இது என்ன போலீஸ் ராஜ்ஜியமா? – உயர் நீதிமன்றம் கேள்வி!

அஜித்குமார் மீது புகாரளித்த நிகிதா கூறுவது அனைத்தும் பொய் – முன்னாள் கணவர் பேட்டி!

இளைஞர் அஜித்குமார் கொலை விவகாரம் – நிகிதாவுக்கு எதிராக குவியும் புகார்!

அஜித்குமாரை வலுக்கட்டாயமாக கஞ்சா குடிக்க வைத்து போலீசார் தாக்கினர் – உறவினர் மனோஜ்பாபு பேட்டி!

இனி இதுபோன்ற கொடூர சம்பவம் நிகழக்கூடாது – அஜித்குமாரின் தாயார் பேட்டி!

அஜித் குமார் கொலை வழக்கு – தாயார், சகோதரரிடம் நீதிபதி விசாரணை!

Load More

அண்மைச் செய்திகள்

உச்சம் தொட்ட ஏற்றுமதி : உலகளாவிய உற்பத்தி மையமாகும் இந்தியா!

அதிநவீன கடல் அரக்கன் : INS Tamal-யை களமிறக்கிய இந்திய கடற்படை!

அதிரடி காட்டிய SBI : FRAUD அனில் அம்பானி – மோசடி பட்டியலில் Rcom!

அடுத்த தலாய் லாமா யார்? : சீனாவின் எதிர்ப்பால் எழுந்த புதிய சர்ச்சை!

மாத்தி யோசித்ததால் வெற்றி : டிராகன் பழம் பயிரிட்டு லாபத்தை குவிக்கும் விவசாயி!

குவியும் மோசடி புகார் – யார் இந்த நிகிதா?

சிறுவாணி அணையில் கசிவு? : நிதி ஒதுக்கி அணையை பலப்படுத்த விவசாயிகள் வலியுறுத்தல்!

அதிர்ச்சியூட்டும் RTI : சிசிடிவி இல்லாத காவல் நிலையங்கள்!

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் 3 கேள்விகள்!

அமைதி காக்கும் நடிகர்கள் – வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies