theft - Tamil Janam TV

Tag: theft

கோயில் உண்டியலின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் கோயில் உண்டியலை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். திருப்பத்தூரில் உள்ள பூமாயி அம்மன் கோயிலை, பூசாரி வழக்கம் ...

காரிமங்கலம் அருகே இரவு பகலாக நடக்கும் கனிமவள கொள்ளை!

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே ஏரிகளில் இரவு பகலாக கனிமவளக் கொள்ளை நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காரிமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளான நாகனம்பட்டி, முக்குலம், பந்தாரஹள்ளி, பெரியம்பட்டி, புலிக்கல் ...

கேரளாவிலும் திராவிட மாடல் கொள்ளை – அண்ணாமலை கடும் விமர்சனம்

தமிழகத்தைக் கொள்ளையடிப்பது போதாதென்று, அண்டை மாநிலமான கேரள மாநிலத்திலும் சென்று கொள்ளையடிக்கத் தொடங்கியிருக்கிறார்கள் திமுகவினர் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார் இது குறித்து ...

சபரிமலை தங்கம் திருட்டு சம்பவம் – பாஜக போராட்டம்!

கேரளாவில் சபரிமலை கோயில் தங்கம் திருட்டு வழக்கு தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக இளைஞரணி நிர்வாகிகளை போலீசார் தடுத்து நிறுத்தினர். சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு கேரள ...

வீட்டின் பூட்டை உடைக்க முடியாததால் ஆத்திரத்தில் திருடர்கள் செய்த அதிர்ச்சி செயல்

ஆம்பூர் அருகே காலணி தொழிற்சாலை மேலாளர் வீட்டினுள் நுழைந்த மர்மநபர்கள் மின்சாரத்தை துண்டித்துவிட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், ...

நகைக்கடையில் கைவரிசை – திமுக பெண் நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில், கவரிங் நகைக்கடையில் நூதன முறையில் கொள்ளையடித்த வழக்கில் திமுக நிர்வாகி உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். குளச்சல் பேருந்து நிலைய ...

வீட்டின் கதவை உடைத்து 16 சவரன் தங்க நகைகள் கொள்ளை!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் 16 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், 10 லட்சம் மதிப்புள்ள வெள்ளி பொருட்களை திருடி ...

செல்போன் திருடிய நபருக்கு கன்னத்தில் பளார் – முதியவர் அதிரடி!

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் தனது செல்போனை திருடிய நபரை முதியவர் சரமாரியாக தாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது. வேடசந்தூர் அருகே ஆத்துமேடு பேருந்து நிறுத்தத்தில் முதியவர் அமர்ந்திருந்தார். ...

செல்போன் கடையில் திருட்டு : 4 பேருக்கு 6 ஆண்டு சிறை!

காஞ்சிபுரம் செல்போன் கடையில் திருட்டில் ஈடுபட்ட: 4 பேருக்கு 6 ஆண்டு சிறை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் பஜாரில் அப்துல் ரஉற்மான் (32) ...

50 மீட்டர் உயர மொபைல் டவர் திருட்டு!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கௌசாம்பி மாவட்டத்தில் உஜ்ஜைனி கிராமத்தில் இருந்த 50 மீட்டர் உயரமுள்ள மொபைல் டவர் மர்மமான முறையில் காணாமல் போனது. வடிவேலு கிணறு காமெடி போல் உத்தரப்பிரதேசத்தில் நடந்த இந்த சம்பவம் தற்போது மக்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளது. உண்மையில் ...

இங்கிலாந்து அருங்காட்சியகத்தில் விலைமதிப்புமிக்க பொருட்கள் திருட்டு

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உலகப்புகழ் பெற்ற பிரிட்டிஷ் அருங்காட்சியகம் செயல்படுகிறது. இந்த அருங்காட்சியத்தில் கி.மு. 15-ம் நூற்றாண்டு முதல் கி.பி.19-ம் நூற்றாண்டு வரையிலான பழங்கால நகைகள், வைர ...