தேனி,ஆம்பூர், ஓசூரில் கனமழை – விவசாயிகள் மகிழ்ச்சி!
தேனி மாவட்டம் கடமலை குண்டு சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தேனி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் சற்று அதிகரித்திருந்தது. ...
தேனி மாவட்டம் கடமலை குண்டு சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தேனி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் சற்று அதிகரித்திருந்தது. ...
தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்கனமழை காரணமாக வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. ...
தேனியின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர். தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் ...
தேனியில் பெய்துவரும் கனமழையின் காரணமாக கும்பக்கரை, சுருளி அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தேனியின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், நீர் நிலைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அந்த ...
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் பெய்த கனமழையால் ரயில்வே சுரங்கப்பாதையில் 8 அடி ஆழத்திற்கு மழைநீர் தேங்கியுள்ளது. ஆண்டிப்பட்டியில் இரவு 11 மணிக்கு தொடங்கி விடிய விடிய மழை ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies