thiruchendur murugan temple - Tamil Janam TV

Tag: thiruchendur murugan temple

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித்திருவிழா – பச்சை சாத்திக்கோலத்தில் சுவாமி எழுந்தருளி வீதி உலா!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் மாசித்திருவிழாவை முன்னிட்டு, சுவாமி சண்முகர் பச்சை சாத்திக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருச்செந்தூரில் மாசித்திருவிழாவின் 8ம் நாள் நிகழ்ச்சியாக, மேலக் கோயிலில் சுவாமி ...

திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர் கூட்டத்தின் நடுவே சென்ற காவல்துறை வாகனம் முற்றுகை!

திருச்செந்தூர் முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழாவில் கூட்டத்தை முறைப்படுத்த வேண்டிய காவல்துறை அதிகாரியே, வாகனத்தை கூட்டத்திற்குள் புகுத்தி நெரிசலை ஏற்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தைப்பூசத் திருநாளை ...

திருச்செந்தூர் கோயில் தைப்பூசத் திருவிழா – பக்தர்களுக்கு கட்டுப்பாடு!

தைப்பூசத் திருவிழாவையொட்டி திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா வரும் ஞாயிற்றுக் கிழமை நடைபெறவுள்ளது. இதற்காக ...

திருச்செந்தூர் முருகன் கோயிலில் அலைமோதும் கூட்டம் – காவலர்கள், பக்தர்களிடையே தள்ளுமுள்ளு!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோயிலில் சுவாமி தரிசனத்துக்காக நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டதால் காவலர்கள், பக்தர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 15 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த ...

திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் பெருந்திட்ட வளாக பணி : வரைபட தயாரிப்பிற்கு ரூ.8 கோடி – ஆர்டிஐ அதிர்ச்சி தகவல்!

திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் வரைபட தயாரிப்பிற்கு மட்டும் தனியார் நிறுவனத்திற்கு எட்டு கோடி ரூபாய் வழங்கப்பட்டதாக ஆர்டிஐ மூலம் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உலகப் புகழ் பெற்ற திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி ...

இன்ஸ்டா பிரபலம் செல்வா மீது காவல் நிலையத்தில் புகார்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலவரை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட திரைப்பட துணை நடிகரும், இன்ஸ்டா பிரபலமுமான செல்வா மீது காவல் நிலையத்தில் கோயில் ...

தைப்பூசம் – திருச்செந்தூர் கோயிலில் பறவைக் காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்!

தைப்பூசத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலுக்கு 18 அடி உயரத்தில் பறந்தபடி பறவைக் காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் ...

முருக பக்தர்களை அவமதித்த அமைச்சர் சேகர்பாபு மன்னிப்பு கேட்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

முருக பக்தர்களை அவமதித்த அமைச்சர் சேகர்பாபு மன்னிப்பு கேட்க வேண்டும் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள ...

திருச்செந்தூர் கோவிலில் கட்டணக் கொள்ளை – எல்.முருகன்

  திருச்செந்தூர் கோவிலில் கட்டணக்கொள்ளை நடப்பதாகவும், அதனை அறநிலையத்துறை அமைச்சசர் மறைக்க முயல்வதாகவும் மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: திருச்செந்தூர் ...

திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா: கோவில் உள்ளே பக்தர்கள் விரதம் இருக்க அனுமதி இல்லை – என்ன காரணம்?

தமிழ் கடவுள் முருகனின் இரண்டாம் படை வீடு எனப் போற்றப்படும் திருச்செந்தூர் அருள்மிகு முருகன் திருக்கோவிலில், கந்த சஷ்டி திருவிழாவின் போது, நீதிமன்ற உத்தரவுப்படி உட்பிரகாரத்தில் பக்தர்கள் ...