திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா: கோவில் உள்ளே பக்தர்கள் விரதம் இருக்க அனுமதி இல்லை - என்ன காரணம்?
Aug 23, 2026, 09:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா: கோவில் உள்ளே பக்தர்கள் விரதம் இருக்க அனுமதி இல்லை – என்ன காரணம்?

Murugesan M by Murugesan M
Nov 7, 2023, 04:11 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழ் கடவுள் முருகனின் இரண்டாம் படை வீடு எனப் போற்றப்படும் திருச்செந்தூர் அருள்மிகு முருகன் திருக்கோவிலில், கந்த சஷ்டி திருவிழாவின் போது, நீதிமன்ற உத்தரவுப்படி உட்பிரகாரத்தில் பக்தர்கள் விரதம் இருக்க அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை சார்பில், திருத்தணி, திருவேற்காடு, திருச்செந்தூர் உள்ளிட்ட இடங்களில் பசு மடமும், 11 இடங்களில் யானை நினைவு மண்டபமும் அமைக்கப்பட்ட உள்ளது.

குறிப்பாக, முருகனின் அறுபடை வீடுகளில் 2-ம் படை என்று போற்றப்படும் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் திருச்செந்தூரில் அமைந்துள்ளது. இந்த கோவில் வளாகத்தில் யானை நினைவு மண்டபம், உப கோயிலான வெயிலுகந்தம்மன் கோவில் வளாகத்தில் பசு மடம் கட்டமுடிவு செய்யப்பட்டது. இதற்காக, திருச்செந்தூரில் ரூ.49.50 லட்சம் மதிப்பில் யானை நினைவு மண்டபம் கட்டப்படுகிறது.

மேலும், பக்தர்களுக்காகக் கோவில் வளாகத்தில் குடிநீர் வசதியுடன் தற்காலிக கொட்டகைகள் அமைக்கப்பட்ட உள்ளது. இதில் 30 ஆயிரம் பேர் தங்கி விரதம் இருக்கும் வகையில் வடிவமைக்கப்படுகிறது.

இந்த நிலையில், திருச்செந்தூரில் யானை நினைவு மண்டபம் அறநிலையத்துறை அடிக்கல் நாட்டப்பட்டது. கந்த சஷ்டி விழாவின் போது, கோவில் உட்பிரகாரத்தில் விரதமிருக்க அனுமதி கிடையாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கந்த சஷ்டி திருவிழாவில் 20 லட்சம் மக்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்ப்பு நிலவும் நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி உட்பிரகாரத்தில் பக்தர்கள் விரதம் இருக்க அனுமதி கிடையாது எனத் திருக்கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags: Murugan Templethiruchendur murugan temple
Share
Tweet
SendShare
Previous Post

பாஜகவுக்கு தாமரை சின்னம் – மனுதாரருக்கு நீதிபதிகள் எச்சரிக்கை!

Next Post

பேருந்து நிலைய நடைமேடைக்குள் புகுந்த பேருந்து : 3 பேர் பலி!

Related News

மீண்டும் சிறையில் இம்ரான் கான் – உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பின் நடந்தது என்ன? – சிறப்பு தொகுப்பு!

பாதுகாப்பு துறையில் தன்னிறைவு : ஏவுகணைகள், வெடிகுண்டுகள் தயாரிக்கும் திட்டம் : தனியார் நிறுவனங்களுக்கு DRDO அழைப்பு – சிறப்பு தொகுப்பு!

குருவாயூர் கோயிலில் இன்று ஒரே நாளில் 437 ஜோடிகளுக்கு திருமணம்!

விகடன் நிர்வாகம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

அருட்பெருஞ்ஜோதி… தனிப்பெருங்கருணை – வடலூர் சத்திய ஞான சபையில் புதிய கொடிமரம்!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள் – 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்செந்தூர் அருகே விநாயகர் கோயில் இடிப்பு – இந்து முன்னணி ஆர்பாட்டம்!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக பணிகள் மந்தமாக நடைபெறுகிறது – பக்தர்கள் குற்றச்சாட்டு!

அனைத்து முதுநிலை கோயில்களிலும் செல்போன் பாதுகாப்பு கவுண்டர்கள் – அமைச்சர் ரமேஷ் தகவல்!

ராக்கெட் பாகங்களை எடுத்துச் செல்ல பழைய மிதிவண்டிகள் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

வெளிநாட்டினருக்கு விசா வழங்க விதித்திருந்த தடையை நீக்கியது அமெரிக்க நீதிமன்றம்!

ஒடிசாவின் பாரதீப் துறைமுகம் அருகே பனாமா சரக்கு கப்பல் விபத்து – மீட்பு பணி தீவிரம்!

அசிம் முனீரிடம் குவியும் அதிகாரம் : முடியரசு ஆகும் பாகிஸ்தான் – இந்தியாவிற்கு சொல்லும் செய்தி என்ன? – சிறப்பு தொகுப்பு!

நிலத்திற்கு பட்டா வழங்க லஞ்சம் கேட்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் – வழக்கறிஞர் ரமேஷ் பிரபு குற்றச்சாட்டு!

கம்யூனிஸ்ட் கட்சியினரின் தகவல்கள் சேகரிக்கப்பட்டது மாவட்ட ஆட்சியருக்கே தெரியாது – அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்!

புதிதாக நியமிக்கப்பட்ட பாஜக தேசியப் பொறுப்பாளர்கள் – பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies