வடகாடு கோயில் விசாரணையை சிபிசிஐடியிடம் ஒப்படைக்க வேண்டும் – திருமாவளவன் வலியுறுத்தல்!
வடகாடு பிரச்னை தொடர்பான விசாரணையை சிபிசிஐடி போலீசாரிடம் தமிழக அரசு ஒப்படைக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு ...