வேங்கைவயல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரிய போது திருமாவளவன் ஆதரிக்காதது ஏன்? - ஹெச்.ராஜா கேள்வி!
Apr 29, 2026, 09:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வேங்கைவயல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரிய போது திருமாவளவன் ஆதரிக்காதது ஏன்? – ஹெச்.ராஜா கேள்வி!

Sivasubramanian P by Sivasubramanian P
Jan 25, 2025, 08:30 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வேங்கைவயல் விவகாரத்தில், தான் சிபிஐ விசாரணை கோரியபோது அதனை திருமாவளவன் ஆதரிக்காதது ஏன் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

சிவகங்கையில் பா.ஜ.க மாவட்ட தலைவர் அறிமுக கூட்டத்தில் கலந்துகொண்ட  மூத்த தலைவர் ஹெச்.ராஜா பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, வேங்கைவயல் விவகாரத்தில் தான் சிபிஐ விசாரணை கோரியபோது அதனை திருமாவளவன் ஆதரிக்காதது ஏன்? என கேள்வி எழுப்பினார்.

உண்மையான குற்றவாளி யார் என தெரிந்தால் திருமாவளவன் நீதிமன்றத்தில் முறையிடலாம் என்றும் ராஜா கூறினார்.

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் பல “சார்கள்” சம்மந்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதாகவும்.  பாலியல் வழக்கின் விசாரணையை திமுக அரசு திசைதிருப்ப முயல்வதாகவும் ஹெச்.ராஜா தெரிவித்தார். ஈவே ராமசாமி குறித்த சீமானில் விமர்சனத்திற்கும் ஹெச்.ராஜா ஆதரவு தெரிவித்தார்.

Tags: Vengaivayal case.Vengaivayal case cbi enquirythirumavalavansivagangah raja press meetSenior BJP leader H. Raja
ShareTweetSendShare
Previous Post

காரைக்குடி அருகே மின்சாரம் பாய்ந்து மாணவர் உயிரிழப்பு – உறவினர்கள் சாலை மறியல்!

Next Post

குடியரசு தினம் – விமானம், ரயில் நிலையங்களில் பலத்த பாதுகாப்பு!

Related News

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Load More

அண்மைச் செய்திகள்

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies