திருப்பரங்குன்றம் முருகன் கோயில் பங்குனி உற்சவப் பெருவிழா
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பங்குனி உற்சவப் பெருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கடந்த 23-ம் தேதி ...
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பங்குனி உற்சவப் பெருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கடந்த 23-ம் தேதி ...
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பிரதமர் மோடி தரிசனம் செய்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழகம் வந்த பிரதமர் மோடி, சுவாமி தரிசனத்திற்காக திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு ...
தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற வேண்டி, திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பாஜகவினர் வேல் பூஜை செய்தனர். திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில், பாஜக மதுரை மேற்கு மாவட்ட ...
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் நாளை கும்பாபிஷேக விழா நடைபெறவுள்ளதால், இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தமிழ்க் கடவுள் முருகப்பெருமானின் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய ...
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் தம்பதியுடன் செல்ஃபி எடுக்கும்போது நெற்றியில் வைத்திருந்த விபூதியை திருமாவளவன் அழித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் விடுதலை சிறுத்தைகள் ...
திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூறி மதுரை உதவி காவல் ஆணையரிடம் பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டது. மதுரை ...
திருப்பரங்குன்றம் மலையில் சம பந்தி கந்தூரி விழா நடத்தப்படும் என்ற செய்தி உண்மையல்ல என மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் விளக்கம் அளித்துள்ளது. மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் ...
திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கையில் நவாஸ்கனி உள்ளிட்டோர் அசைவ உணவு சாப்பிட்டது குறிப்பிடப்படாததால் சர்ச்சை எழுந்துள்ளது. திருப்பரங்குன்றம் மலையில் ராமநாதபுரம் எம்பி ...
உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்படி, ஜனநாயக ரீதியில் போராடுவதற்கான அனுமதி வழங்குவதுடன், இன்று கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என மத்திய அமைச்சர் எல் .முருகன் ...
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில், தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் தை மாதத்தில் 10 நாட்கள் தெப்பத் திருவிழா கொண்டாடப்படுவது ...
திருப்பரங்குன்றம் மலையை காக்க வலியுறுத்தி பிப்ரவரி 4ஆம் தேதி மாபெரும் அறப்போராட்டம் நடத்தப்படும் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிவித்துள்ளார். இது குறித்து ...
ஆறுபடையில் முதல் படைவீடான திருப்பரங்குன்ற மலையைக் காத்திட பிப்ரவரி 4 ஆம் தேதி மாபெரும் அறப்போராட்டம் நடைபெற உள்ளதாக இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் ...
மதுரை திருப்பரங்குன்றம் மலைமீது அசைவ விருந்து தயார் செய்ய சென்ற இஸ்லாமிய அமைப்பினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது சிக்கந்தர் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies