Thiruvananthapuram - Tamil Janam TV

Tag: Thiruvananthapuram

சென்னையில் நடைபெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழா – சிறப்பு தொகுப்பு!

சென்னையில் நடைபெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் திருவிழா பக்தர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. பாரம்பரிய உடைகளை அணிந்து ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு ...

திருவனந்தபுரம் ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் குத்தியோட்ட நேர்ச்சை வழிபாடு!

திருவனந்தபுரம் ஆற்றுகால் பகவதி அம்மன் கோயிலில் நள்ளிரவு நடந்த குத்தியோட்ட நேர்ச்சையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தில் உலகப் ...

ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கேரளா மாநிலம் திருவனந்தபுரம்  ஆற்றுகால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் வழிபாடு கோலாகலமாக நடைபெற்றது. ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் பெண்களின் சபரிமலை என போற்றப்படுகிறது. இங்கு ...

நெல்லை மாவட்டத்தில் கொட்டப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகள் அபாயகரமானது அல்ல – கேரள அதிகாரிகள் அலட்சிய பதில்!

நெல்லை மாவட்டத்தில் கொட்டப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகள் அபாயகரமானதாக இல்லை என கேரள மாநில அதிகாரிகள் அலட்சியமாக பதில் அளித்துள்ளனர். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள புற்றுநோய் மைய ...

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் ஆராட்டு ஊர்வலம் – பக்தரகள் தரிசனம்!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோயிலில் ஆராட்டு ஊர்வலம் கோலாகலமாக நடைபெற்றது. பிரசித்தி பெற்ற பத்மநாபசுவாமி கோயிலில் வருடம்தோறும் நடைபெறும் பங்குனி மற்றும் ஐப்பசி திருவிழா ...

தீபாவளி பண்டிகை – 40 சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே திட்டம்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வருகிற 25ஆம் தேதி முதல் நவம்பர் 5ஆம் தேதி வரை 40 சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, ...

திருவனந்தபுரம் நவராத்திரி விழா – உடைவாள், சாமி விக்ரகங்கள் கேரள அரசிடம் ஒப்படைப்பு!

திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ள நவராத்திரி விழாவையொட்டி தமிழக அரசிடம் இருந்து கேரளா அரசிடம் உடைவாள் மற்றும் சாமி விக்ரகங்கள் ஒப்படைக்கப்பட்டன. திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோயிலில் நவராத்திரி ...

திருவனந்தபுரம் சங்குமுகம் கடற்கரையில் தூய்மை பணியில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி!

சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தையொட்டி, திருவனந்தபுரம் சங்குமுகம் கடற்கரையில் நடைபெற்ற தூய்மை பணியில் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி பங்கேற்றார். இதற்கான ஏற்பாடுகளை திருவனந்தபுரம் என்சிசி மாணவர்கள் ...

ஓணம் பண்டிகை – திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் திரளான பக்தர்கள் தரிசனம்!

ஓணம் பண்டிகையையொட்டி, திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் திரளான பக்தர்கள் வழிபாடு செய்தனர். மக்களுக்காகவே வாழ்ந்த மன்னன் மகாபலியின் நினைவாக திருவோணம் திருநாளை கொண்டாடப்படுகிறது. கேரளத்தை முன்னொரு காலத்தில் ...

ஓணம் பண்டிகை – சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு!

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது. வரும் 15-ந் தேதி திருவோணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனை ஒட்டி சபரி ...

ராணுவத்தில் பெண்களின் பங்களிப்பு அதிகரிப்பு – பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பெருமிதம்!

ராணுவத்தில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், நாடு ...

கேரளாவில் மாயமான 13 வயது சிறுமி 37 மணி நேரத்திற்கு பிறகு மீட்பு!

கேரளாவில் காணாமல்போன அசாமைச் சேர்ந்த 13 வயது சிறுமி 37 மணி நேர தேடுதலுக்கு பின்பு விசாகப்பட்டினத்தில் கண்டுபிடிக்கப்பட்டார். திருவனந்தபுரம் காஜாக்குட பகுதியில் அசாமைசேர்ந்த குடும்பத்தினர் தோட்ட ...

ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் : திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தீவிர சோதனை!

ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மும்பை ...

கொச்சியில் இந்திய மென்பொருள் தொழில்நுட்ப பூங்கா : திறந்து வைத்தார் ராஜீவ் சந்திரசேகர்!

கேரளாவில் புத்தொழில், தகவல் தொழில் நுட்பத்துறை, மின்னணு துறைகளுக்கு  ஊக்கமளிக்கும் வகையில், திருவனந்தபுரம், கொச்சியில் 2 இந்திய தகவல் தொழில்நுட்ப பூங்காவை மத்திய மின்னணு மற்றும் தகவல் ...

ஆற்றுகால் பகவதி அம்மன் கோவில் பொங்காலை விழா – முழு விவரம்!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் புகழ் பெற்ற ஆற்றுகால் பகவதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இது பெண்களின் சபரிமலை என அழைக்கப்படுகிறது. இந்த கோவிலில் வரும் 25-ம் தேதி பிரசித்திபெற்ற பொங்காலை ...