Thoothukudi - Tamil Janam TV

Tag: Thoothukudi

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா விழா – காளியம்மன் வேடமணிந்து சென்ற பக்தர்கள்!

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா விழாவை முன்னிட்டு பக்தர்கள் காளியம்மன் வேடமணிந்து வீதி வீதியாக சென்று காணிக்கை பெற்று சென்றனர். உலகப் புகழ்பெற்ற தசரா திருவிழா, இந்தியாவில் ...

முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா – காளி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார் அர்ஜூன் சம்பத்!

முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடியில் காளி ஊர்வலத்தை இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தொடங்கி வைத்தார். இந்துக்களின் பண்டிகைகளில் ஒன்றான தசரா ...

தூத்துக்குடியில் என்.ஐ.ஏ. சோதனை – பீகார் இளைஞரிடம் விசாரணை!

தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் என்.ஐ.ஏ. சோதனை நடத்திய நிலையில், தூத்துக்குடியில் பீகார் இளைஞர் உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொண்டனர். அல் கொய்தா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆள் ...

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை – தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி குற்றச்சாட்டு!

திமுக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் ஆசிரியர்கள் கோபத்தில் உள்ளனர் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தமிழ்நாடு ...

கவின் ஆணவப் படுகொலை வழக்கு – மேலும் ஒருவர் கைது!

கவின் ஆணவப் படுகொலை வழக்கில் சுர்ஜித்தின் சித்தி மகனை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுக மங்கலத்தை சேர்ந்த ஐடி ஊழியர் கவின், கடந்த ...

தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையம் – விமான சேவை தொடங்கியது!

தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட புதிய விமான நிலையம் இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. தூத்துக்குடியில் முதன் முதலாக 1992ஆம் ஆண்டு ஆயிரத்து 350 மீட்டர் ஓடுதளம் கொண்ட ...

பயங்கரவாதிகளை அழித்ததில் “மேக் இன் இந்தியா” திட்டத்தில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் முக்கிய பங்காற்றின – பிரதமர் மோடி

பயங்கரவாதிகளை அழித்ததில் "மேக் இன் இந்தியா" திட்டத்தில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் முக்கிய பங்காற்றியதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் நடைபெற்ற விழாவில் உரையாற்றிய பிரதமர், இந்தியாவின் 99% ...

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு – மேலும் 53 சாட்சிகளுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு!

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில், மேலும் 53 சாட்சிகளுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாத்தான்குளத்தில் கடந்த 2020-ம் ...

தூத்துக்குடி அருகே வீடு கட்டுவதில் தகராறு – பாஜக நிர்வாகியை தாக்கிய திமுக பிரமுகர்!

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே வீடு கட்டுவதில் ஏற்பட்ட தகராறில் திமுக பிரமுகர் தாக்கியதில் படுகாயமடைந்த பாஜக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நடுவக்குறிச்சி ...

வீரன் அழகுமுத்துக்கோன் 315வது ஜெயந்தி விழா – தலைவர்கள் அஞ்சலி!

வீரன் அழகுமுத்துக்கோனின் 315வது ஜெயந்தி விழாவையொட்டி தூத்துக்குடியில் உள்ள அவரது மணிமண்டபத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துக்கோனின் 315வது ...

எட்டயபுரத்தில் மகாகவி பாரதி இல்லத்தை சீரமைக்க வலியுறுத்தல் – பாஜக ஆர்பாட்டம்!

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் மகாகவி பாரதி இல்லத்தை சீரமைக்க யாசகம் பெற்று நிதி வழங்கும் நூதன ஆர்ப்பாட்டத்தில் தடையை மீறி ஈடுபட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர். எட்டயபுரத்தில் ...

திருச்செந்தூரில் கூலித்தொழிலாளியை கன்னத்தில் அறைந்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் – இளைஞர்கள் சாலை மறியல்!

திருச்செந்தூரில் சாலையோரம் நின்றுகொண்டிருந்த கூலித் தொழிலாளியை போக்குவரத்து உதவி ஆய்வாளர் கன்னத்தில் அறைந்ததால், ஆத்திரமடைந்த அப்பகுதி இளைஞர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி மாவட்டம், ...

தூத்துக்குடி என்.டி.பி.எல் அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியர்கள் 29-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம்!

தூத்துக்குடியில் என்.டி.பி.எல் அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர்ந்து 29-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடியில் ...

தூத்துக்குடியில் குடிநீர் பந்தல் அகற்றம் – மாநகராட்சி அதிகாரிகளுடன் தவெக நிர்வாகிகள் வாக்குவாதம்!

தூத்துக்குடியில் குடிநீர் பந்தலை அகற்றிய அதிகாரிகளுடன் தவெக நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அண்ணா பேருந்து நிலையம் அருகே தமிழக வெற்றி கழகம் சார்பில் குடிநீர் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. ...

இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது மீன்பிடி தடை காலம்!

மீன்கள் இனப்பெருக்கத்திற்கான 61 நாள் மீன்பிடி தடைக்காலம் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் ஆழ்கடலில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து ...

மாசி திருவிழா – திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்ப உற்சவம் கோலாகலம்!

மாசி திருவிழாவை ஒட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்ப உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித்திருவிழா ...

புதுக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் பற்றாக்குறை இல்லை – சுகாதாரத்துறை

தூத்துக்குடி அருகே கர்ப்பிணி உயிரிழந்த விவகாரத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் பற்றாக்குறை இல்லை என சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அரசு ஆரம்ப ...

செவிலியர்களின் அலட்சியத்தால் கர்ப்பிணி உயிரிழப்பு – உறவினர்கள் குற்றச்சாட்டு!

தூத்துக்குடியில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்களின் அலட்சியத்தால் கர்ப்பிணி உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் சிங்காரகோட்டை பகுதியை சேர்ந்தவர்கள் கோபி - ஜாகிரா தம்பதி. ...

குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் – பூமி பூஜையுடன் பணிகள் தொடக்கம்!

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான பணிகள் பூமி பூஜையுடன் தொடங்கியது. திருச்செந்தூர் அடுத்த குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ...

திண்டுக்கல் அருகே ஓடும் ரயிலில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை – கூலித் தொழிலாளி கைது!

திண்டுக்கல் அருகே ஓடும் ரயிலில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை ரயில்வே போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஈரோட்டை சேர்ந்த 26 வயதான ...

தூத்துக்குடியில் விசைப்படகு உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்!

இரவு, பகல் என இருவேளையும் மீன் பிடிக்கலாம் என்ற பரிந்துரையை நிறைவேற்றக்கோரி தூத்துக்குடியில் விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடி எல்லைக்குள் ...

தூத்துக்குடி : ரூ.5,000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி கைது!

தூத்துக்குடி அருகே விவசாயிடம் ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி கைது செய்யப்பட்டார். கீழ தட்டப்பாறையை சேர்ந்த சுதாகர் என்ற விவசாயி, தனது நிலத்தின் ...

கிரிக்கெட் விளையாடிய போது சோகம் – மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு!

தூத்துக்குடியில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிய போது மயங்கி விழுந்த நபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்த ஜான்சன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். ...

பொங்கல் பண்டிகை – உற்சாகமாக கொண்டாடிய வெளிநாட்டினர்!

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே வெளிநாட்டினர்  தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர். இங்கிலாந்து ஆஸ்திரேலியா, அயர்லாந்து, சிலி உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 21 ...

Page 1 of 2 1 2