உதகையில் புலி தாக்கி தோடர் இனத்தை சேர்ந்த ஒருவர் பலி!
நீலகிரி மாவட்டம் உதகை அருகே, புலி தாக்கியதில் தோடர் இனத்தை சேர்ந்த ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். உதகை அருகே சின்ன காடிமந்து பகுதியில், புலி தாக்கியதில் தோடர் ...
நீலகிரி மாவட்டம் உதகை அருகே, புலி தாக்கியதில் தோடர் இனத்தை சேர்ந்த ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். உதகை அருகே சின்ன காடிமந்து பகுதியில், புலி தாக்கியதில் தோடர் ...
ஜப்பானிய வாள்வீச்சு கலையான கென்ஜுட்சுவை கற்ற, ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணுக்கு தற்காப்புக் கலைகளின் புலி என பட்டம் வழங்கப்பட்டுள்ளது. ஜப்பானிய வாள்வீச்சு கலையான கென்ஜுட்சு ...
கொடைக்கானல் பேரிஜம் வனப்பகுதியில் புலி சுற்றி திரிவதால் சுற்றுலா பயணிகள் அச்சமடைந்துள்ளனர். சுற்றுலா தளமான கொடைக்கானலில் வனவிலங்குகள் அடிக்கடி உணவு தேடி சாலையில் உலா வருகின்றனர். கடந்த ...
உத்தரபிரதேச மாநிலம் பிலிபித் புலிகள் காப்பகத்தில் சுற்றுலா பயணிகளின் வாகனத்தைப் புலி துரத்தியதால் அவர்கள் அச்சமடைந்தனர். இந்தியா-நேபாள எல்லையில் பிலிபித் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இதனைச் சுற்றிப் பார்ப்பதற்காக ஒரே குடும்பத்தைச் ...
இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை வருங்காலத்தில் மேலும் உயரும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேசத்தில் உள்ள ரதபானி புலிகள் காப்பகம், 57-வது புலிகள் காப்பகமாக சேர்த்துள்ளதாக ...
உலகப்புகழ் பெற்றது திருப்பதி வெங்கடாஜலபதி திருக்கோவில். இந்த கோவிலுக்கு தமிழகம், ஆந்திரா மட்டுமல்லாது பாரதத்தில் உள்ள அனைத்து மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தினமும் வருகை தந்து ...
ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட பொள்ளாச்சி, மானாம்பள்ளி, வால்பாறை வனசரங்களில் குளிர்கால பிந்திய கணக்கெடுக்கும் பணி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், தேசிய புலிகள் ஆணையம் ...
வால்பாறையில் கடந்த சில வாரங்களாக சிறுத்தைகள், புலிகள் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில், வால்பாறை அமைந்துள்ளது. அதனால் இங்குள்ள வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய ...
கோவை வால்பாறையில் காலனி குடியிருப்புப் பகுதியில் மூன்று சிறுத்தைகள் சுற்றித்திரிந்த சிசிடிவி வீடியோ காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் வால்பாறை, ஆனைமலை புலிகள் ...
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு டெல்லியில் "அமைதியான உரையாடல்: அழிவின் விளிம்பில் இருந்து மையத்திற்குக் கொண்டு வருதல்" என்ற தலைப்பிலான கலைப்பொருட்கள் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். ...
நீலகிரி மாவட்டத்தில் புலிகள் உயிரிழப்பு குறித்து, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணைய குழு அதிகாரிகள் விசாரிக்க உள்ளனர். நீலகிரி மாவட்டம் சின்னக்குன்னூர், எமரால்டு, நடுவட்டம், கார்குடி உள்ளிட்ட ...
திருப்பதிக்குப் பாதயாத்திரை செல்லும் பக்தர்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தைகளைப் பிடிக்க வைக்கப்பட்ட கூண்டில், 6 -வதாக ஒரு சிறுத்தை சிக்கியுள்ளது. திருப்பதி நடைபாதையில் கடந்த மாதம் லக்ஷிதா ...
நீலகிரி மாவட்டத்தில், கடந்த சில மாதங்களில் மட்டும் 6 புலிகள் மர்மமான முறையில் இறந்துள்ளது. எனவே, புலிகள் பலியாவதைத் தடுக்க தமிழக அரசு உடனே முன்வரவேண்டும் என ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies